tag:blogger.com,1999:blog-18675072.post7582528688548043399..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கௌரவப் பிரசாதம்! இது எனக்குப் போதுமா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-18675072.post-44094341648013510772021-01-29T14:43:40.880+05:302021-01-29T14:43:40.880+05:30பார்ப்போம். முன் கூட்டியே அமர்க்களம் பண்ணுகிறேனோ? ...பார்ப்போம். முன் கூட்டியே அமர்க்களம் பண்ணுகிறேனோ? என்னும் எண்ணமும் உண்டு. ஆனால் இதன் மூலம் யாரானும் ஶ்ரீரங்கத்துக்காரங்க படிச்சு நல்ல காடரராகச் சொல்லலாமே என்னும் நப்பாசையும் உண்டு. எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு. ஆகவே இதுக்கும் கிடைச்சுடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89096727238089688592021-01-29T14:42:28.157+05:302021-01-29T14:42:28.157+05:30பரவாயில்லை துரை, வந்ததும் கருத்துச் சொன்னதுமே போது...பரவாயில்லை துரை, வந்ததும் கருத்துச் சொன்னதுமே போதும். நன்றிப்பா. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42245998040190816812021-01-28T23:47:48.281+05:302021-01-28T23:47:48.281+05:30இந்தக் காலத்தில் கேடரர்களை எல்லாம் நம்பாதீர்கள்......இந்தக் காலத்தில் கேடரர்களை எல்லாம் நம்பாதீர்கள்... அதற்கெல்லச்ம் விரிவான காரணங்கள் இருக்கின்றன.. முடிந்த வரைக்கும் நமது பார்வையில் சமையல் ஆகட்டும்... ஆனாலும் அப்படியெல்லாம் நிகழ்வதில்லை...<br /><br />இறைவன் அருளால் எல்லாம் நலமாகட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37603784174267575092021-01-28T23:44:10.695+05:302021-01-28T23:44:10.695+05:30நல்ல பதிவு... ஆனால்
எனக்குத் தான் வருத்தம்... விரி...நல்ல பதிவு... ஆனால்<br />எனக்குத் தான் வருத்தம்... விரிவாக கருத்து எழுத முடிய வில்லையே என்று...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58271589759319394262021-01-27T18:20:22.232+05:302021-01-27T18:20:22.232+05:30வாங்க அம்மா, உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. எங்க...வாங்க அம்மா, உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. எங்கள் ப்ளாக் மூலமே பார்த்து வாங்க. தொடர்ந்து வருகையை எதிர்பார்க்கிறேன். நீங்க சொல்றபடி செய்யணும்னு தான் நினைக்கிறேன். பார்ப்போம். எல்லாம் இறைவன் அருளால் நல்லபடியாகப் பொழுது கழியும்னு நம்பிக்கை இருக்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73969132396859753572021-01-27T17:32:32.273+05:302021-01-27T17:32:32.273+05:30அதிசயமாக எஙகள் ப்ளாக் மூலம் தொடர்பு கிடைத்தது. இப...அதிசயமாக எஙகள் ப்ளாக் மூலம் தொடர்பு கிடைத்தது. இப்படிதான் உலகம். நன்றாக சமைக்கத் தெரிந்திருப்பதால் மற்றவர்களுடையதை ஏற்றுக் கொள்வதில் சிரமம் என்று சொல்லுவார்கள். சுலபமாக ஒரு ரஸம்,கறி என்று இப்போதே உங்களவருக்குப் பயிற்சி அளித்து விடுங்கள். குக்கரில் வேக வைக்க மாட்டேன். அது இது என்று சொல்லாமல் சில ஸுலபமாக கற்றுக் கொடுங்கள். தப்பாக நினைக்க வேண்டாம். ஆனால் நீங்கள் காஸ் அருகில் போகக் கூடாது. இது என் உத்தரவு அபிமானமாக அனபுடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86316018410711969372021-01-27T13:49:01.980+05:302021-01-27T13:49:01.980+05:30ஹிஹிஹி, ஏடிஎம், கடைசியிலே நானே தான் செஞ்சுக்கப் போ...ஹிஹிஹி, ஏடிஎம், கடைசியிலே நானே தான் செஞ்சுக்கப் போறேனோ என்னமோ! பார்ப்போம். எப்படியும் ஃபெப்ரவரி 20 தேதிக்குப் பின்னர் தான்! விருந்தினரெல்லாம் வராங்க. வந்து போனப்புறமா வைச்சுக்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64572567811723186412021-01-27T13:48:02.994+05:302021-01-27T13:48:02.994+05:30ஹாஹா, ஏடிஎம், நம்பிட்டோமுல்ல! இஃகி,இஃகி,இஃகி!
சரி...ஹாஹா, ஏடிஎம், நம்பிட்டோமுல்ல! இஃகி,இஃகி,இஃகி! <br />சரி,சரி, போனாப் போகுது, முன்னைக்கு இப்போ இட்லி நல்லா வரதுனு சொல்றதாலே ஏத்துக்கலாம். ஆள் வந்தால் போதாது, நீங்க சொல்றாப்போல் ஒத்து வருதானு பார்க்கணும். அதான் முக்கியம். அதுக்குத் தான் நான் ஆளே வைச்சுக்கலை. இப்போ இந்தப் பெண்மணி கொஞ்சம் ஒத்து வரார். என்ன ஒரு பிரச்னைன்னா வாரம் 3 நாட்கள் விடுமுறை எடுத்துப்பார். ஆனால் முன்கூட்டிச் சொல்லிடுவார்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42621811374589235372021-01-27T13:45:56.022+05:302021-01-27T13:45:56.022+05:30வாங்க கமலா, உங்க பதிவுக்கும் காலம்பர வந்து கருத்து...வாங்க கமலா, உங்க பதிவுக்கும் காலம்பர வந்து கருத்துப் போட்டேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கணினியில் சார்ஜ் இல்லை. அது தானாக அணைந்து விட்டது. என்ன கருத்துரை போட்டேன் என்பதைச் சேமிக்கவும் முடியலை. இப்போப் போய் ஏதோ எழுதிட்டு வந்திருக்கேன். நீங்கள் இங்கே வந்து கருத்துரை கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. உறவுகள் யாரையும் கூப்பிடுவதாக இல்லை. எல்லோருக்கும் அவங்க அவங்க பிரச்னைகள் நிறைய இருக்கு. இணையம் இங்கேயும் இப்போ நாலைந்து நாட்களாக அடிக்கடி போயிட்டுப் போயிட்டு வந்துட்டு இருந்தது. இப்போ 2 நாட்களாகப் பரவாயில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47363783151121394102021-01-27T13:43:42.153+05:302021-01-27T13:43:42.153+05:30பிரார்த்தனைகளுக்கு நன்றி பானுமதி!பிரார்த்தனைகளுக்கு நன்றி பானுமதி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30672993869312042652021-01-27T13:43:24.217+05:302021-01-27T13:43:24.217+05:30வாங்க பானுமதி, சமையல் மட்டுமில்லை, எழுதுவதையும் கி...வாங்க பானுமதி, சமையல் மட்டுமில்லை, எழுதுவதையும் கிண்டல் அடிச்சவங்க/அடிக்கிறவங்க உண்டு. என்னத்தை எழுதப் போறே! எல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே என்பார்கள். சரி நீ எழுதிக்கொடு! உன் பெயரில் நான் போடறேன் என்றால் முழிப்பாங்க! வீட்டு வேலைக்கு நான் கடந்த 2 வருடங்களாகத் தான் ஆள், தேள் எல்லாம். நானே தான் எல்லாம் செய்து வந்தேன். என்னை நானே, "சகலகலாவல்லி" என்று பீத்திக் கொள்வேன் என் கணவரிடம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34349290717589542372021-01-27T12:20:34.309+05:302021-01-27T12:20:34.309+05:30Wishing you to get a good catering service by the ...Wishing you to get a good catering service by the time you go for surgery. Take care. "இதுக்கு நானே செஞ்சுக்கலாம் போங்கப்பா" Moment தான். Goodluck to you on that too :) :) :) அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-242734404380771522021-01-27T12:17:50.734+05:302021-01-27T12:17:50.734+05:30என்னையும் இப்படித்தான் இந்த உலகம் நம்ப மாட்டேங்குத...என்னையும் இப்படித்தான் இந்த உலகம் நம்ப மாட்டேங்குது மாமி. YouTubeல சமையல் வீடியோ கூட போட்டு காட்டியாச்சு, ஆனாலும் நம்ப மாட்டேங்கறாங்க. சிலருக்கு அப்படி ஒரு ராசி தான் போங்க, same pinch :) <br /><br />வீட்டு வேலையும் அப்படித் தான், இப்ப கொரோனால இருந்து வீட்டு வேலைக்கும் ஆள் இல்லை, உள்ள, வெளிய, மாடி, சுத்து எல்லாமும் நானே செய்யறேன். கமெண்ட் என்ன தெரியுமா? "வீட்ல என்ன பத்து பேரா இருக்கீங்க? பாப்பாவும் வளந்துட்டா". இவங்ககிட்ட நாலு நாளுக்கு என் பொண்ணை அனுப்பி வெக்கணும், ஹா ஹா ஹா. அடுத்த வாரத்துல இருந்து ஆள் சொல்லி இருக்கேன், ஒத்து வருதானு பாப்போம் <br /><br />நமக்கெல்லாம் நல்ல மனசு, அதான் சரிரம் பூசினாப்ல இருக்கு you know, so dont worry :) அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75933862345835851102021-01-26T23:59:00.837+05:302021-01-26T23:59:00.837+05:30வணக்கம் சகோதரி
நலமா? நலமாக இருப்பீர்கள் என நம்புக...வணக்கம் சகோதரி<br /><br />நலமா? நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்கள் கண் சிகிச்சை நல்லபடியாக நடந்து நீங்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.<br /><br />நாம் எத்தனை வேலைகள் செய்தாலும் நம்மை குறை கூறுபவர்கள் ஏதாவது குறை சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். அதில் அவர்களுக்கு என்ன லாபமென்று அவர்களுக்கே தெரியாது. நம்மாலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. உங்களைப் பற்றி நாங்கள் அறிவோம். நீங்கள் வீட்டு வேலைகளுடன், தினசரி சமையலும், பண்டிகைகளுக்கு படசணங்கள் பலவும் செய்யும் திறமைசாலி என்பதை உங்கள் பல பதிவின் வாயிலாக நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம். பல பதிவுகளில் உங்களின் கை மணத்துடன் கூடிய திறமையான பக்குவமான முறைகளை நீங்கள் பதிந்திருப்பதே சான்று.<br /><br />உங்கள் கண் பிரச்சனை சரியாகும் வரை நல்ல இடத்தில் சமையல் சாப்பாடு கிடைக்க வேண்டும் என்று நானும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். உங்கள் உறவுகளில எவராவது வந்து இந்த சமயத்தில் உதவ மாட்டார்களா? யாரையேனும் உதவிக்கு கொஞ்சம் அழைத்துப் பாருங்களேன். <br /><br />எனக்கும் அன்று உங்கள் பதிவில் வந்து சொன்ன மாதிரி நெட் பிரச்சனை படுத்தி விட்டது. அதை ஒரு பதிவாக்கி என் தளத்தில் போட்டு விட்டு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.<br /><br />மற்றும் சகோதரி கோமதி அரசு அவர்கள் மனந்தேறி பதிவுலத்திற்கு வந்திருப்பதை கண்டும் மிக மகிழ்ச்சியடைந்தேன். உங்களின் விட்டுப் போன பதிவுகளையும், மற்றும் வலையுலக உறவுகளின் பதிவுகளையும் இனிதான் நெட் சரி வர வரும் போது படிக்க வேண்டும். <br /><br />இதற்கு முன் ஒரு கருத்துரை எழுதி வெளியிடும் போது அதை காக்கா அநியாயமாக அப்படியே கொத்திக் கொண்டு போய் விட்டது. இது எப்படியோ? உங்கள் அன்பான பகிர்வினுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30072996929612018012021-01-26T22:35:16.181+05:302021-01-26T22:35:16.181+05:30உங்கள் கண் பிரச்சனை சரியாகவும், நல்ல காடரர் கிடைக்...உங்கள் கண் பிரச்சனை சரியாகவும், நல்ல காடரர் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89849973646483795662021-01-26T22:33:16.484+05:302021-01-26T22:33:16.484+05:30நான் சமைப்பேன் என்று நம்புவதற்கும் பலருக்கு கஷ்டம்...நான் சமைப்பேன் என்று நம்புவதற்கும் பலருக்கு கஷ்டம்! காரணம் சமையலை பற்றி பேச மாட்டேன். எப்போதும் கையில் புத்தகம் இருக்கும். நான் மஸ்கட்டில் இருந்த பொழுது வேலைக்குச் சென்ரு கொண்டிருந்தேன், நாடகத்தில் நடித்தேன், புத்தகங்களில் எழுதினேன் ஒரு பெண் என்னிடம்,"வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருப்பீர்கள், அதனால்தான் இத்தனையும் செய்ய முடிகிறது" என்றார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19185015790243112822021-01-26T14:30:18.089+05:302021-01-26T14:30:18.089+05:30வாங்க கோமதி, கும்பகோணம், மாயவரத்தில் இன்னமும் இப்ப...வாங்க கோமதி, கும்பகோணம், மாயவரத்தில் இன்னமும் இப்படி எல்லாம் செய்பவர்கள் இருக்காங்கனு நினைக்கிறேன். இங்கே கொஞ்சம் அரிதாகவே காண முடியும். காசுக்குச் செய்பவர்களே ஏனோதானோ என்றுதான் செய்யறாங்க. எப்படியோ குறைந்தது ஒரு மாதம் ஓட்டியாகணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74163517597501915552021-01-26T09:20:15.537+05:302021-01-26T09:20:15.537+05:30என் கண் ஆப்ரேஷன் சமயத்தில் ருசியாக சமைத்து கொடுத்த...என் கண் ஆப்ரேஷன் சமயத்தில் ருசியாக சமைத்து கொடுத்தவரை அன்புடன் நினைத்து பார்க்க வைக்கிறது உங்கள் பதிவு. எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தவர் .<br /><br /> இரண்டு கண்களும் செய்து கொண்டேன். முதல் கண் அறுவை சிகிட்சை செய்து கொண்ட போது மாமியார், மாமனார் மாயவரத்திற்கு வந்து இருந்தார்கள் . அவர்களுக்கும் சேர்த்து நன்றாக செய்து கொடுத்தார் சமையல் செய்பவர். பெரிய கல்யாணங்களுக்கு சமையல் செய்பவர் எங்களுக்கு ஒரு மாதம் செய்து கொடுத்ததை மறக்க முடியாது. <br />அடுத்த கண் செய்து கொண்ட போதும் நானே செய்து கொடுக்கிறேன் என்று முன் வந்து செய்து கொடுத்தார்.<br /><br />உங்களுக்கு நல்ல சமையல் செய்து தருபவர்கள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73938154911878632262021-01-26T06:53:57.412+05:302021-01-26T06:53:57.412+05:30வாங்க வல்லி, நிறையச் சமைச்சதே தப்போனு நில சமயம் தோ...வாங்க வல்லி, நிறையச் சமைச்சதே தப்போனு நில சமயம் தோணுது! :)))) எல்லாப் புக்ககங்களிலும் அவங்க வீட்டுப் பெண்களை விட மருமகள்கள் ஒரு படி கீழேனு தான் நினைப்பாங்க போல! <br />உங்களுக்கும் தைராய்ட் இருக்கா? அட? நல்ல காடரர் என்பதே அரிதாகத் தான் இருக்கு. இந்த விஷயத்தில் சென்னையில் மாம்பலத்தில் கொஞ்சம் பரவாயில்லை. அதிலும் அறுசுவை நடராஜனின் தம்பி வைச்சிருக்கும் காமாட்சி மெஸ் மிளகு குழம்பில் இருந்து எல்லாமும் நன்றாகப் பண்ணறாங்க. இங்கேயும் ஒரு பெண் மிளகு குழம்புனு கொடுத்தாங்க. அதில் மிளகு எவ்வளவோ அதைவிட 3 மடங்கு வெல்லம்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30487186191427284942021-01-26T06:51:08.688+05:302021-01-26T06:51:08.688+05:30வாங்க வெங்கட், சமையல் வாசம் உங்களை உடனே இழுத்து வந...வாங்க வெங்கட், சமையல் வாசம் உங்களை உடனே இழுத்து வந்திருக்குப் போல! இஃகி,இஃகி! அடுத்தவங்க சமைச்சால்னு எல்லாம் இல்லை. இந்தக் காடரர்கள் சமைச்சால்! நம் கைப்பக்குவத்தையும் எதிர்பார்க்கலை. சுமாராகச் சாப்பிடும்படி இருந்தால் போதுமே! எங்கே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43942788148449692642021-01-26T06:50:08.796+05:302021-01-26T06:50:08.796+05:30ஹாஹாஹா, என்ன சப்போர்ட் அவருக்கு? அவரால் இப்போல்லாம...ஹாஹாஹா, என்ன சப்போர்ட் அவருக்கு? அவரால் இப்போல்லாம் முன்போல் சமைக்க முடியாது. காஃபி வரைக்கும் போட்டாலே பெரிய விஷயம். சாம்பார், ரசம் மட்டும் 50 ரூபாய்க்கு மேலே இருந்தால் தான் எந்தக் காடரரும் கொண்டு வந்து தருவாங்க. இல்லைனா போய் வாங்கணும். தினம் தினம் அலைய முடியுமா? அதோடு என்றோ ஒரு நாள் அப்பளம், வடாம், வறுவல் போட்டுக்கொண்டு சாப்பிடலாம். தினம் முடியாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42387233492273824132021-01-26T06:48:16.310+05:302021-01-26T06:48:16.310+05:30நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் எப்போவுமே நான் தான...நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் எப்போவுமே நான் தான் எல்லா வேலைகளையும் செய்து வந்திருக்கேன் என்பதைச் சொன்னால் நம்பவா போறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51187341896399316392021-01-26T06:47:38.344+05:302021-01-26T06:47:38.344+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் ப...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் பீத்திக்கல்லாம் இல்லை. எங்க வீடுகளிலேயே சமையல் தான் 12,13 வயது ஆனால் சொல்லிக் கொடுப்பாங்க. மற்றச் சுற்று வேலைகள் எல்லாம் செய்துடலாம். சமையலில் உப்பு, காரம் அமையறதும், திட்டமாகச் சமைப்பதும் தான் முக்கியம்னு சொல்வாங்க. ஆனால் எங்க புக்ககத்தில் நேர் மாறாகச் சமையல் சொல்லி எல்லாம் கொடுக்க மாட்டாங்க. பொதுவாக வேலைகளே சொல்லிக் கொடுக்க மாட்டோம், தானாக வந்துடும் என்பாங்க. நானெல்லாம் அவ்வளவு புத்திசாலி இல்லை. சொன்னால் தான் புரியும்னு இருக்கும் ரகம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23070106985936203692021-01-26T06:45:30.343+05:302021-01-26T06:45:30.343+05:30ஹாஹாஹா, கில்லர்ஜி, நாங்கல்லாம் வெறும் வாயையே மெல்ல...ஹாஹாஹா, கில்லர்ஜி, நாங்கல்லாம் வெறும் வாயையே மெல்லும்போது அவல் கிடைச்சால் விடுவோமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58699054710968484892021-01-26T06:45:00.681+05:302021-01-26T06:45:00.681+05:30மருத்துவர் எழுதியே கொடுத்துடுவாரே! சர்க்கரை நோயாளி...மருத்துவர் எழுதியே கொடுத்துடுவாரே! சர்க்கரை நோயாளிகள் கூடக் கிழங்கு வகைகள் சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் எப்போவோ ஒரு முறை சாப்பிடுவது உண்டு. தைராயிடுக்குக் காலை வெறும் வயிற்றில் மருந்து எடுத்துக் கொள்கையில் கட்டாயமாய் முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, நூல்கோல், முள்ளங்கி சேர்க்கக் கூடாது.முன்னெல்லாம் முள்ளங்கி ரொட்டி, சாம்பார், முள்ளங்கிக் கறி எனப் பண்ணுவேன். இலையைக் கூட விட்டு வைத்ததில்லை. இப்போ முள்ளங்கி வாங்கியே ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com