tag:blogger.com,1999:blog-18675072.post7615111304701669084..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: குரங்காரால் கிடைத்த ஓய்வு! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-18675072.post-83553092744970316102014-07-10T15:24:53.850+05:302014-07-10T15:24:53.850+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70105761707371948602014-07-10T15:24:35.512+05:302014-07-10T15:24:35.512+05:30நன்றி ஆதி, உங்கள் உடம்பையும் கவனித்துக் கொள்ளுங்கள...நன்றி ஆதி, உங்கள் உடம்பையும் கவனித்துக் கொள்ளுங்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8763480851975094542014-07-10T15:24:10.626+05:302014-07-10T15:24:10.626+05:30நன்றி கவிநயா.நன்றி கவிநயா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65308933560982604222014-07-10T15:23:59.089+05:302014-07-10T15:23:59.089+05:30நன்றி ரா.ல.நன்றி ரா.ல.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11196056022397086642014-07-10T15:23:44.214+05:302014-07-10T15:23:44.214+05:30நன்றி கீத மஞ்சரி.நன்றி கீத மஞ்சரி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75955143994559713452014-07-10T15:23:25.469+05:302014-07-10T15:23:25.469+05:30நன்றி தமிழ் இளங்கோ சார்.நன்றி தமிழ் இளங்கோ சார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86101437611977855362014-07-10T15:23:07.678+05:302014-07-10T15:23:07.678+05:30கற்றாழை கலந்த ஆயின்ட்மென்ட் தான் கொடுத்திருக்காங்க...கற்றாழை கலந்த ஆயின்ட்மென்ட் தான் கொடுத்திருக்காங்க கோமதி அரசு. கொஞ்சம் ஆழமாகப் பட்டிருப்பதால் நாளாகிறது. நேற்றுத் தான் கொப்புளம் உடைஞ்சது. இனிமேல் காயம் ஆறணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8825734075491776932014-07-10T15:22:11.171+05:302014-07-10T15:22:11.171+05:30வாங்க வெங்கட், குரங்குகளையும் கவனிச்சுக்கணும் தானே...வாங்க வெங்கட், குரங்குகளையும் கவனிச்சுக்கணும் தானே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77971800844915747232014-07-10T15:21:48.064+05:302014-07-10T15:21:48.064+05:30இரண்டும் செய்யலாம் ஜிஎம்பி சார்.இரண்டும் செய்யலாம் ஜிஎம்பி சார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63370122719733049932014-07-10T15:21:35.454+05:302014-07-10T15:21:35.454+05:30ஶ்ரீராம், சமையலறைப்பக்கம் இருக்கும் ஜன்னல் தான் கம...ஶ்ரீராம், சமையலறைப்பக்கம் இருக்கும் ஜன்னல் தான் கம்பியாலே அடைச்சிருக்கு. வீட்டிலே ஒரு அறைக்கு இரண்டு ஜன்னல்கள்னு பெரிசு பெரிசா இருக்கே! நல்லவேளையா உள் தாழ்ப்பாள் போட்டாச்சு எல்லாத்துக்கும். :( குரங்காரை விரட்டச் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு! ஒண்ணும் நடக்கலை. எல்லா வீட்டிலும் அமர்க்களம் தான்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78966889650150897422014-07-10T15:20:19.823+05:302014-07-10T15:20:19.823+05:30உண்மைதான் வல்லி, இரண்டடி தூரத்தில் குரங்கைப் பார்த...உண்மைதான் வல்லி, இரண்டடி தூரத்தில் குரங்கைப் பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி அப்பளம் பொரிக்கையில் கூட அகலவில்லை. குரங்கு கடித்தாலும் ராபிஸ் ஊசி போட்டுக்கணுமே! :(<br /><br />சாப்பிட முடியாமல் தான் இருந்தது. இன்னிக்குப் பரவாயில்லை. குரங்கு அட்டகாசத்துக்கு வழி ஏதும் தெரியலை. எங்க பக்கம் வரும் வழியைக் கம்பி கட்டி அடைச்சிருக்கோம் இன்னிக்குத் தான் வாசல் பக்கமும் அடைச்சார். இதனால் அவருக்குத் தான் வேலை ஜாஸ்தி! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16347550503487370732014-07-10T15:18:42.752+05:302014-07-10T15:18:42.752+05:30கௌதமன் சார், நன்றிகௌதமன் சார், நன்றிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91623355681559940032014-07-10T15:18:32.159+05:302014-07-10T15:18:32.159+05:30சுரேஷ், நன்றிப்பாசுரேஷ், நன்றிப்பாGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45570512211565999042014-07-10T15:18:21.763+05:302014-07-10T15:18:21.763+05:30வைகோ சார், ரொம்ப நன்றி, உங்க மடலும் வந்தது.வைகோ சார், ரொம்ப நன்றி, உங்க மடலும் வந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31879877244011891912014-07-08T17:04:06.780+05:302014-07-08T17:04:06.780+05:30அட கடவுளே:( கவனமாக இருங்கள்.அட கடவுளே:( கவனமாக இருங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66901876733499417322014-07-07T18:11:51.522+05:302014-07-07T18:11:51.522+05:30அச்சச்சோ. பார்த்துக்கோங்க அம்மா.அச்சச்சோ. பார்த்துக்கோங்க அம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5958407368065624202014-07-07T12:45:48.141+05:302014-07-07T12:45:48.141+05:30கவனித்துக் கொள்ளுங்கள் மாமி.குரங்கால் இப்படியும் த...கவனித்துக் கொள்ளுங்கள் மாமி.குரங்கால் இப்படியும் தொல்லையா!!<br /><br />நானும் சென்ற வாரத்தில் தான் சூடான குக்கரின் மேல் முழங்கைப்பட்டு காயப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னும் ஆறவில்லை. வெயிலில் நன்றாக எரிகிறது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81630758727220376612014-07-07T07:33:10.326+05:302014-07-07T07:33:10.326+05:30Take care.Take care.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23392137763493734382014-07-06T11:55:13.832+05:302014-07-06T11:55:13.832+05:30உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் கீதா மேடம். விரல்...உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் கீதா மேடம். விரல்களுக்குப் போதுமான ஓய்வு கொடுங்கள். விரைவில் பூரணமாய் குணம் பெற வேண்டுகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4916187467155391602014-07-06T10:02:38.173+05:302014-07-06T10:02:38.173+05:30அம்மா! உடல் நலம் பேணவும்!அம்மா! உடல் நலம் பேணவும்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55809413411630321892014-07-05T22:28:39.353+05:302014-07-05T22:28:39.353+05:30சோற்று கற்றாழை இருந்தால் அதன் உள்ளிருக்கும் சதை பக...சோற்று கற்றாழை இருந்தால் அதன் உள்ளிருக்கும் சதை பகுதியை தடவினால் சீக்கிரம் ஆறிவிடும். நான் அடிக்கடி சுட்டுக் கொள்வேன் முன்பு அதற்காக தொட்டியில் வளர்க்கிறேன்.<br /><br />கவனமாய் இருங்கள் வெயில் நேரத்தில் சுட்டுக் கொண்டால் எரிச்சல் அதிகமாய் இருக்குமே!<br />ஸ்ரீராம் சொல்வது போல் பதட்டபடாமல் எல்லோரும் சேர்ந்து அதை வெளியேற்றப்பாருங்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66635571768966362262014-07-05T19:38:16.871+05:302014-07-05T19:38:16.871+05:30அடடா.....
குரங்கார் மூலம் இப்படியும் ஒரு தொல்லை...அடடா..... <br /><br />குரங்கார் மூலம் இப்படியும் ஒரு தொல்லையா....<br /><br />கவனித்துக் கொள்ளவும்! - கைகளைத் தான் - குரங்குகளை அல்ல!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3530702349569029222014-07-05T17:13:48.630+05:302014-07-05T17:13:48.630+05:30
குரங்காரை வைய்யவா இல்லை அவருக்கு நன்றி சொல்லவா.?... <br />குரங்காரை வைய்யவா இல்லை அவருக்கு நன்றி சொல்லவா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89621719978936187972014-07-05T17:05:37.423+05:302014-07-05T17:05:37.423+05:30குரங்கு வந்தால் என்ன? ஜன்னல்தான் மூடியாச்சு இல்லே?...குரங்கு வந்தால் என்ன? ஜன்னல்தான் மூடியாச்சு இல்லே? செக்யூரிட்டி கிட்ட சொல்லியாச்சு இல்லே? எண்ணெய் அடுப்பில் வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டாமா? பத்திரம். முதலில் குரங்கை அந்த ஏரியா விட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுங்கள். யாரையாவது ஆள் ஏற்பாடு செய்யுங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25107872847865174962014-07-05T17:04:23.700+05:302014-07-05T17:04:23.700+05:30அன்பு கீதா, எண்ணெயில் இப்படி சுட்டுக் கொள்வார்களா ...அன்பு கீதா, எண்ணெயில் இப்படி சுட்டுக் கொள்வார்களா என்று கேட்கவில்லை. குரங்கார் இப்படிப் பதட்டப்படவைத்துவிட்டாரே என்றே வருத்தமாக இருக்கிறது.எப்படிக் கை எரிகிறதோன்னு பயமாகவும் இருக்கு. சாப்பிட முடிகிறதா. வைத்தியரிடம் போனீர்களா. குரங்கு அட்டகாசத்துக்கு வழி கண்டுபிக்க முடிந்ததா. எல்லாவற்றுக்கும் கை ஆறினபிறகு பதில். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com