tag:blogger.com,1999:blog-18675072.post772924232854944174..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அன்னையராய் ஆவதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-18675072.post-40893020951026282602018-05-18T13:22:58.356+05:302018-05-18T13:22:58.356+05:30தவிர்க்க முடியாமல் வெளியே சாப்பிடும் நேரங்கள் தவிர...தவிர்க்க முடியாமல் வெளியே சாப்பிடும் நேரங்கள் தவிர்த்து நாங்க வெளிச்சாப்பாடை அதிகம் விரும்புவதில்லை. எங்கே போனாலும் அநேகமாய்ச் சாப்பாடு எடுத்துப் போய்விடுவோம். காஃபி உட்பட!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29323534611486656092018-05-18T13:21:20.593+05:302018-05-18T13:21:20.593+05:30நான் சொல்லுவதும் இதுவே. விஞ்ஞான வளர்ச்ச்சியில் முன...நான் சொல்லுவதும் இதுவே. விஞ்ஞான வளர்ச்ச்சியில் முன்னேறியதன் பலன் இங்கே நடக்கும் ஒவ்வொன்றும் அமெரிக்கக் கண்டத்துக்கோ, ஆப்பிரிக்கக் கண்டத்துக்கோ உடனடியாகப் போய் விடுகிறது. அப்படி இருக்கையில் வெளிநாட்டில் வசிக்கும் பெண்கள் ஸ்கைப் போன்றவற்றின் உதவியால் பெற்றோரைத் தினம் தொடர்பு கொள்ளும் வசதி இருப்பதால் உடனடியாக அவங்க பிரச்னைகளைச் சொல்லிடறாங்க. முன்னெல்லாம் யோசித்துக் கடிதம் எழுதும்போது அந்தப் பிரச்னையே முடிந்து போயிருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71376913629709368422018-05-18T13:17:51.494+05:302018-05-18T13:17:51.494+05:30அப்பா நல்லவராக இருந்தாலும் பிள்ளைகளும் அப்படியே இர...அப்பா நல்லவராக இருந்தாலும் பிள்ளைகளும் அப்படியே இருப்பார்கள் எனச் சொல்ல முடியவில்லை! அவரவர் அதிர்ஷ்டம் என்றே எடுத்துக்கணும்! :) ஆனால் சிறு பையனாக இருப்பதில் இருந்து வளர்ந்த பையனாக ஆகும் அந்தக் குறிப்பிட்ட பருவம்! ஆண்களின் வாழ்க்கையில் மிகுந்த கண்காணிப்புடன் கவனிக்க வேண்டிய பருவம். அந்தச் சமயம் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாகக் கவனிக்க வேண்டும். காதல் பற்றியும் தெளிவான சிந்தனையைக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் இந்த வயசில் படிப்புக்கே முக்கியத்துவம் என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87864716327811689762018-05-18T13:13:57.885+05:302018-05-18T13:13:57.885+05:30நல்லவேளையாய் பெண், மாட்டுப் பெண் இருவருக்கும் உடல்...நல்லவேளையாய் பெண், மாட்டுப் பெண் இருவருக்கும் உடல் பெருக்கவில்லை. ஆனால் வேறு பிரச்னைகள்! சமாளிச்சாச்சு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36086892307362380832018-05-18T13:13:01.944+05:302018-05-18T13:13:01.944+05:30வியாழன் பதிவிலே சொல்லி இருந்த நினைவு. அங்கேயும் சர...வியாழன் பதிவிலே சொல்லி இருந்த நினைவு. அங்கேயும் சரியாய்ப் பார்க்காததால் நினைவில் இல்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10233179250204969032018-05-18T13:12:08.216+05:302018-05-18T13:12:08.216+05:30தொழில் நுட்ப வளர்ச்சி நம்மை எங்கே கொண்டு நிறுத்துக...தொழில் நுட்ப வளர்ச்சி நம்மை எங்கே கொண்டு நிறுத்துகிறது என்பதை நினைத்தால் வருத்தமாய் இருக்கிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13865149602867820822018-05-18T13:10:52.494+05:302018-05-18T13:10:52.494+05:30வாங்க ஶ்ரீராம், தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நீ...வாங்க ஶ்ரீராம், தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நீங்கள் சொல்வது சரியே! ஆண், பெண் இருபாலாருக்கும் கனிவுடன் கூடிய கண்டிப்பான அறிவுரைகள் தேவை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46909663987790544192018-05-18T13:04:45.423+05:302018-05-18T13:04:45.423+05:30நான் எ.பி.க்குப் போயே பல நாட்கள் ஆயிடுச்சு! போகும்...நான் எ.பி.க்குப் போயே பல நாட்கள் ஆயிடுச்சு! போகும்போது பார்க்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25809851784407311612018-05-18T13:02:14.445+05:302018-05-18T13:02:14.445+05:30ஏஞ்சல், உடல் நலம் இல்லையா? கையில் அடிபட்டிருப்பதாக...ஏஞ்சல், உடல் நலம் இல்லையா? கையில் அடிபட்டிருப்பதாக அதிரடி சொல்லிட்டு இருக்காங்க! கவனமாக இருக்க வேண்டாமா? விரைவில் குணம் அடையப் பிரார்த்தனைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47936063345675502612018-05-18T12:59:14.878+05:302018-05-18T12:59:14.878+05:30சரியே!சரியே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54474976871650044432018-05-18T12:57:11.797+05:302018-05-18T12:57:11.797+05:30உண்மையை அறிய யாரும் விரும்புவதில்லை! நானும் சில வி...உண்மையை அறிய யாரும் விரும்புவதில்லை! நானும் சில விஷயங்களை எழுதிட்டு நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16703499140896359322018-05-14T02:27:04.836+05:302018-05-14T02:27:04.836+05:30அன்னையர் தின வாழ்த்துக்கள் கீதாக்கா .மிகவும் அருமை...அன்னையர் தின வாழ்த்துக்கள் கீதாக்கா .மிகவும் அருமையான பதிவு .<br /><br /><br />படிச்சிட்டே வரும்போது மனசில் பட்டது // எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப் படுவது, //<br /><br />மிகவும் உண்மையான விஷயம் ..இந்த உணர்ச்சிவசப்படுதல் .இப்போல்லாம் கைக்குள் அதான் எல்லாமே வேகமா நடக்குது முந்திலம் யாரையாச்சும் திட்ட கடிதம் எழுத ஆரம்பிச்சி முடிக்குமுன்ன கோபம் போய் பேப்பரை கிழிச்சி போட்ருவோம் .இப்போ fb /ட்விட்டர் வாட்சாப் ஹ்ம்ம் என்ன சொல்ல தவறு செய்யாதவங்க யாருமில்லை தவறை மன்னிக்கும் குணம் மட்டும் எப்போ வரும் ?இந்த இன்ஸ்டன்ட் கோபக்காரங்களுக்கு . முந்திலாம் பேசுமுன்னே யோசிப்போம் ஆனா இப்போ ..<br /><br /><br />// பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டால் திருமணம் ஆன பெண்கள் கூட ஆண்களிடம் மயங்குவார்கள் எனக் காட்டுவது, //<br /><br />எங்க சிட்டில வியர்வை நாற்றத்துக்கு ஒரு பையன் ஸ்ப்ரே அடிச்சே சீக்கிரம் மேலே போயிட்டார் :( அளவுக்கதிகமா ரூமில் கெமிக்கல்ஸ் அதை தொடர்ந்து சுவாசிச்சதால் மரணம் :(.<br />கெமிக்கல்சுக்கு எதுக்கு இவ்ளோ விளம்பரம் ?<br />நான் கியூட்டெக்ஸ் கூட போடா மாட்டேன் ஆனா அதிரடி நகத்தை நீளமா வளத்து கலர் பெயின்டிங் செஞ்சிருக்காங்க :)<br /><br /><br /><br /><br />// உங்கள் குழந்தை தான் நாளைய சமூகம் என்பதை மறவாதீர்கள். நம் நாட்டுக் கலாசாரம், உணவு முறை, பின்னணி, உறவு முறை ஆகியவற்றை இயன்ற அளவு குழந்தைக்கு அறிமுகப்படுத்துங்கள். //<br /><br />எங்க வீட்ல ஜங்க் எப்பவாச்சும்தான் .பழகிவிட்டேன் மகளை நம்ம சமையலுக்கு .<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1540354401643855582018-05-14T02:15:07.993+05:302018-05-14T02:15:07.993+05:30கீதாக்கா இந்த அதிரடி உங்களுக்கு பேத்திகள் தின வாழ்...கீதாக்கா இந்த அதிரடி உங்களுக்கு பேத்திகள் தின வாழ்த்து சொன்னாங்க எங்காப்லாகில் பார்க்கல்லியா ?? போய் பார்த்து விரட்டுங்க :)<br />நான் வந்திட்டேன் இனிமே அதிரடி என்ன எங்கே சொன்னாலும் உடனே வந்து போட்டு குடுத்திடறேன் :)))<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84117651385459397642018-05-14T02:12:00.118+05:302018-05-14T02:12:00.118+05:30//எனக்கு இந்த தினங்கள் கொண்டாடுவதில் ஆர்வமும் இல்ல...//எனக்கு இந்த தினங்கள் கொண்டாடுவதில் ஆர்வமும் இல்லை; இதில் உள்ள சிறப்புப் புரியவும் இல்லை. // meeeee tooo:)<br /><br />எல்லா நாளும் அன்னையரை கொண்டாடணும் அதென்ன ஒரு நாள் மட்டும் .ஆக்சுவலா இதை ஆரம்பிச்சு வைச்சவரே இதை கொண்டாடுவதை நிறுத்தவும் போராட்டம் நடத்தினார் அமெரிக்காவில் .அன்னா ஜார்விஸ் ஆரம்பிச்சு அப்புறம் இது பிஸ்னஸ் போல மாறியதால் அவங்களுக்கே பிடிக்கலை ஒரு நாள் மட்டும் கிஃப்ட்ஸ் பூக்கள்னு கமர்ஷியல் கொண்டாட்டம் ஆவதில் எனக்கும் உடன்பாடில்லை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55197876748285795012018-05-14T02:06:04.713+05:302018-05-14T02:06:04.713+05:30//மலட்டுத் தனம் பெருகி வருவது சாப்பாடு முறையால்//
...//மலட்டுத் தனம் பெருகி வருவது சாப்பாடு முறையால்//<br /><br />ஆமா அக்கா அதிகமான கோதுமை//refined oil preserved foods பல பிரச்சினைகளை பெண்களுக்கு உண்டாக்குது அது புரியாம நிறைய சேர்க்கிறாங்க .<br />நம்ம அரிசி உணவே போதும் ,ஒருகாலத்தில் இதுபற்றி நிறைய எழுதினேன் மறைமுகமா திட்டு விழ நிறுத்திட்டேன் :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42544597754321666852018-05-13T20:01:24.626+05:302018-05-13T20:01:24.626+05:30இப்பொழுதெல்லாம் நோர்மல் டெலிவரிக்கே பெயின் கில்லர்...இப்பொழுதெல்லாம் நோர்மல் டெலிவரிக்கே பெயின் கில்லர் கொடுத்து வலி தெரியாமல் பண்ணி விடுகிறார்களே.<br /><br />பை பாஸ் சேர்ஜரி.. நெஞ்சைப்பிளந்து செய்தாலும் மறு நாளே எழும்பச் சொல்கிறார்களே... விஞ்ஞானம் எங்கயோ போய் விட்டதே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55662278939771833132018-05-13T19:59:34.706+05:302018-05-13T19:59:34.706+05:30ஆண்பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றில்...ஆண்பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றில்லை... ஒரு கணவன் தன் மனைவிக்கு எப்படி மரியாதை கொடுத்து எப்படி நடத்துகிறாரோ அப்படியேதான் அவர்களின் ஆண் பிள்ளைகளும் பழகிக் கொள்கின்றன... அருமையாக சில குழந்தைகளே.. அப்பா செய்த தவறை நானும் செய்ய மாட்டேன் என முடிவெடுக்கின்றன.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46600056019596210942018-05-13T19:48:27.866+05:302018-05-13T19:48:27.866+05:30அன்பு கீதா, நல்ல கருத்துகள். எங்கள் இரண்டாவது பேரன...அன்பு கீதா, நல்ல கருத்துகள். எங்கள் இரண்டாவது பேரனுக்கும் இரண்டு நாள் வலி பொறித்து அறுவை சிகித்சையே செய்தார்கள்.<br />அதற்கப்புறம் உடல் பருமனைக் குறைக்க <br />பாடுபட வேண்டிய வந்தது.<br />அத்தனை குழந்தைகளும் அன்னை வளர்ப்பில் தான்.<br />அமோகமாக இருக்கட்டும் குழந்தைகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49092268247672904932018-05-13T18:05:12.731+05:302018-05-13T18:05:12.731+05:30திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்று அன்னையாகலாம் ஆனா...திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்று அன்னையாகலாம் ஆனால் அன்னையாய் விளங்குவதென்பது வேறு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79338783811183075132018-05-13T17:07:10.352+05:302018-05-13T17:07:10.352+05:30இங்கு கமெண்ட் போட ஒரு கவிதை மாதிரி ஒன்று எழுதினேன்...இங்கு கமெண்ட் போட ஒரு கவிதை மாதிரி ஒன்று எழுதினேன். அப்புறம் அதை முக நூலிலோ, எங்கள் தளத்தில் வியாழன் பதிவிலோ சேர்த்து விடலாம் என்று விட்டு விட்டேன்!<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37899399818796358802018-05-13T16:56:25.205+05:302018-05-13T16:56:25.205+05:30அந்தக் காலத்தில் இது போல தொலைக்காட்சிகள் இல்லை, ப...அந்தக் காலத்தில் இது போல தொலைக்காட்சிகள் இல்லை, பொய்களை பரப்பும் உருப்படாத செய்தித் சேனல்கள் இல்லை. வாட்ஸாப் இல்லை. ஏன், கணினியும் இல்லை. குடும்பமாய் இருந்தோம். அருமையாய் வளர்ந்தோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14712365564729430552018-05-13T16:54:51.010+05:302018-05-13T16:54:51.010+05:30அருமையான அறிவுரைகளைக் கூறி இருக்கிறீர்கள். உண்மைத...அருமையான அறிவுரைகளைக் கூறி இருக்கிறீர்கள். உண்மைதான். சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தைகளுக்குப் பெண்களின் பெருமையைச் சொல்லி வளர்க்க வேண்டும். கண்டிப்பு வேண்டும். அதுவும் அளவு கடக்காமல் இருக்கவேண்டும். கஷ்டம்தான் இந்தக் காலத்துத் தாயாய் இருப்பது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74034428025628790302018-05-13T16:51:21.625+05:302018-05-13T16:51:21.625+05:30வாங்க அதிரடி, உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள...வாங்க அதிரடி, உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். <br /><br />பிரசவ வலி அனுபவிச்சிருந்தாலும் குழந்தையைப் பார்த்ததும் வலி தெரியாது அல்லவா? அதிலும் நாம் பெற்ற குழந்தை! ஆனால் எனக்கு மூல நோய்க்கான அறுவை சிகிச்சை முடிந்து அறைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் இனி உடம்பில் உணர்வுகள் தோன்றும் என மருத்துவர் சொல்லிவிட்டு, வலி இருக்கும், தாங்கிக்கணும் என்றும் எச்சரித்தார். ஆனால்! அது தாங்கக் கூடிய வலியா? உடல் நரம்பில் ஒரு பக்கத்தை வெட்டி எறிஞ்சிருக்காங்க! சாமானிய வலியா அது! 24 மணி நேரத்துக்கு உலுக்கி விட்டது. அன்னிக்கு நான் அலறிய அலறல். மருத்துவமனை வளாகமே கிடுகிடுத்துப் போச்சு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73826096074472036232018-05-13T16:45:51.909+05:302018-05-13T16:45:51.909+05:30எனக்கும் இது புரியாத ஒன்றே. அந்த நேரம் என அமைப்பது...எனக்கும் இது புரியாத ஒன்றே. அந்த நேரம் என அமைப்பதும் இறைவன் விருப்பமாய் இருக்கலாம் என மனதைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டி இருக்கு! :( எங்க குட்டிக் குஞ்சுலு பிறந்தப்போ மருமகள் ஒரு நாள் முழுவதும் வலியை அனுபவித்தாள். இயற்கைப் பிரசவத்துக்கு முடிந்தவரை முயன்றுவிட்டுக் கடைசியில் இனி தாமதிக்கக் கூடாது என்னும் சமயம் தான் அறுவை சிகிச்சை என முடிவு செய்யப்பட்டது. அப்போது சுமார் பனிரண்டு மணி நேரம் நாங்க எல்லோருமே கவலையுடன் தவித்துக் கொண்டிருந்தோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78629360958360115132018-05-13T16:43:41.843+05:302018-05-13T16:43:41.843+05:30 குழந்தை வளர்ப்பது என்பது சாமானியமான வேலை அல்ல. ம... குழந்தை வளர்ப்பது என்பது சாமானியமான வேலை அல்ல. மிகப்பொறுப்பு வாய்ந்தது! ஏனெனில் குழந்தை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தாய், தந்தையரின் செயல்பாடுகளாலேயே அமையும். முக்கியமாய்த் தாய்! அவள் எப்படிக் குழந்தையைக் கொண்டு வருகிறாள் என்பது தான் முக்கியமானது. குழந்தை பேசும்வரை ஒரு மாதிரிப் புரியக் கஷ்டப்பட்டால், பேச ஆரம்பித்ததும் வேறே மாதிரி. பெரியவனாய்/பெரியவளாய் ஆக ஆக அவங்களோட புரிதல் நம்மை ஆச்சரியப் பட வைக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com