tag:blogger.com,1999:blog-18675072.post7773355199331909747..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: உம்மாச்சிங்களைப் பார்க்கலாம் வாங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-18675072.post-30482988880924897992019-01-24T12:16:11.954+05:302019-01-24T12:16:11.954+05:30எண்ணிக்கை என்று தவறாக எழுதி விட்டேன் சைஸ் என்று ...எண்ணிக்கை என்று தவறாக எழுதி விட்டேன் சைஸ் என்று இருந்திருக்க வேண்டுமோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30238986951788498002019-01-23T07:20:32.751+05:302019-01-23T07:20:32.751+05:30நாங்க எப்படியும் பார்க்க முடியும். பையருக்குத் தான...நாங்க எப்படியும் பார்க்க முடியும். பையருக்குத் தான் வருத்தம் கீதா! பார்க்க முடியலைனு. அன்னிக்கு என்னமோ அப்படி ஆயிருக்கு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50405074970051712512019-01-23T07:17:54.098+05:302019-01-23T07:17:54.098+05:30ரொம்ப ஒண்ணும் லாங் ஷாட்டெல்லாம் இல்லை. அந்தக்குட்ட...ரொம்ப ஒண்ணும் லாங் ஷாட்டெல்லாம் இல்லை. அந்தக்குட்டிங்க ரொம்பவே சின்னதுங்க! ஒரு வாரம் தான் ஆகுதுனு சொன்னாங்க! ரொம்பப் பயப்படுதுங்க! அதனால் ஜாஸ்தி கிட்டே போகலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89336856293407235822019-01-23T07:15:24.134+05:302019-01-23T07:15:24.134+05:30இந்த கோபுரம், நந்தி எல்லாம் ஏற்கெனவே பகிர்ந்திருக்...இந்த கோபுரம், நந்தி எல்லாம் ஏற்கெனவே பகிர்ந்திருக்கேன் தி/கீதா. நீங்க அப்போல்லாம் நம்ம பிரண்டை இல்லையா! அதான் தெரியலை! இஃகி, இஃகி. உங்க அண்ணார் நெல்லையைக் கேளுங்க, கரெக்டாச் சொல்லுவார் எத்தனாம் தரம்னு! :P :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44770869030122679432019-01-23T07:12:10.686+05:302019-01-23T07:12:10.686+05:30மதுரையில் இருந்தப்போ எல்லாம் கொல்லைக்கிணற்றடி அல்ல...மதுரையில் இருந்தப்போ எல்லாம் கொல்லைக்கிணற்றடி அல்லது மொட்டை மாடியில் வைப்போம். நாலு குடித்தனங்களும் சேர்ந்து ஒரே கூட்டமாக இருக்கும். அந்த ஜாலி எல்லாம் இப்போ வராது. போன வருஷம் மாமியார் வருஷாப்திகம் என ஓர்ப்படி, நாத்தனார்கள் வந்திருந்தனர். அதற்கு முந்தைய வருஷம் அம்பேரிக்காவில் மாட்டுப்பெண்ணோடு வைத்தேன். இந்த வருஷம் தன்னந்தனி. நல்லவேளையா இன்னொரு குடித்தன மாமி அங்கே வைத்துக் கொண்டிருந்தார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75097576590345496452019-01-23T07:04:07.957+05:302019-01-23T07:04:07.957+05:30இம்முறை ஆஞ்சிக்கு வடைமாலை சார்த்தலை தி/கீதா. வெற்...இம்முறை ஆஞ்சிக்கு வடைமாலை சார்த்தலை தி/கீதா. வெற்றிலை மாலை கூட வேறே யாரோ போட்டது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25264545477163495322019-01-23T07:03:22.067+05:302019-01-23T07:03:22.067+05:30பொதுவாகச் செவ்வாய், வெள்ளி அம்பாளுக்கு உரியது எனச்...பொதுவாகச் செவ்வாய், வெள்ளி அம்பாளுக்கு உரியது எனச் சொன்னாலும் ஞாயிற்றுக்கிழமைகள் மாரியம்மனுக்குச் சிறப்பித்துச் சொல்கின்றனர் தி/கீதா. முந்தாநாள் பானுமதி வந்தப்போ உங்களைப் பத்திப் பேச்சு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78953177981959134172019-01-23T07:01:53.932+05:302019-01-23T07:01:53.932+05:30நெ.த. பிரகாரம் சுற்றும்போது கையில் அம்மனுக்குக் கொ...நெ.த. பிரகாரம் சுற்றும்போது கையில் அம்மனுக்குக் கொடுக்கவேண்டிய பொருட்கள்! கைப்பையில் இருந்து மொபைலை எடுத்துப் படம் பிடிக்கணும். குருக்கள் முன்னால் போய்விட்டார். நம்மவரும் முன்னால் போக நான் மெதுவாகத் தனியாகப் போனதால் படம் பிடிக்க நினைத்தும் முடியாமல் போனது. அதனால் என்ன? இன்னொரு முறை போவேனே! :) அப்போ எடுத்தால் போயிற்று. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74787335221133549552019-01-23T06:59:11.982+05:302019-01-23T06:59:11.982+05:30OK OK. :))))) will give you a grand feast! :DOK OK. :))))) will give you a grand feast! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87043218545668870762019-01-22T20:34:15.112+05:302019-01-22T20:34:15.112+05:30அன்று பையருடன் சென்ற போது தரிசிக்க முடியாமல் போனதே...அன்று பையருடன் சென்ற போது தரிசிக்க முடியாமல் போனதே அக்கா நீங்கள் கீழே விழுந்து என்று...அப்படி விட்டதை இப்ப தரிசனம்க் செய்தது...ப்ளஸ் மாவிளக்கும் ஏற்றியது என்று நல்லபடியாக முடிந்ததே. மகிழ்ச்சிதான். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45605720204172967822019-01-22T20:20:57.861+05:302019-01-22T20:20:57.861+05:30ஆட்டுக்குட்டிப் படம் லாங்க் ஷாட் போல! ரொம்பச் சின்...ஆட்டுக்குட்டிப் படம் லாங்க் ஷாட் போல! ரொம்பச் சின்னதா இருக்குங்க...குட்டிகள் ரொம்ப அழகா இருக்கும் எழுந்து நின்னுருந்தா இன்னும் தெளிவா வந்திருக்குமோ...முதலில் வேறு ஏதோன்னு நினைச்சுட்டேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32402477369244207262019-01-22T19:29:34.189+05:302019-01-22T19:29:34.189+05:30ஆட்டுக்குட்டிகள் அழகா இருக்கு...சுருண்டு படுத்துக்...ஆட்டுக்குட்டிகள் அழகா இருக்கு...சுருண்டு படுத்துக் கொண்டு....<br /><br />சிவன் கோயிலுக்குப் போகும் அந்த நீண்ட பாதை ரொம்ப அழகா இருக்கு அக்கா...கோபுரம் அழகா இருக்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61522480926098262352019-01-22T19:28:46.210+05:302019-01-22T19:28:46.210+05:30அம்மன் சூப்பர்.
குளம் ரொம்ப அழகா இருக்கே அக்கா. எ...அம்மன் சூப்பர்.<br /><br />குளம் ரொம்ப அழகா இருக்கே அக்கா. எங்கள் ஊர் குளம் நினைவு வந்தது. ஆனால் கனு எல்லாம் குளத்தில் படிக்கட்டில் வைத்ததில்லை. நாங்கள் ஆற்றங்கரையில் வைத்துவிட்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டு வருவது உண்டு. சில சமயம் வீட்டில் செய்து விட்டு சாப்பாடு மட்டும் அங்கு சென்று சாப்பிடுவது...<br /><br />பிள்ளையாரும் செம. நம்ம தோஸ்த் ஆச்சே...<br /><br />மாவிளக்கு மற்றும் கொழுக்கட்டை எங்கே?!!!!!<br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82733151319238511632019-01-22T19:25:21.301+05:302019-01-22T19:25:21.301+05:30அக்கா எல்லா உம்மாச்சிகளும் சூப்பரா இருக்காங்க. ஆஞ்...அக்கா எல்லா உம்மாச்சிகளும் சூப்பரா இருக்காங்க. ஆஞ்சு மூர்த்தி சிறிது கீர்த்தியில் பெரியவர்! ஆமாம் ஆஞ்சு எப்போதுமெ கீர்த்தியில் பெரியவர்தான்....ரொம்பப் பிடிக்கும்.<br /><br />வெத்தலை மாலை ரொம்ப அழகா இருக்கு அக்கா.<br /><br />ஆஞ்சு என்றாலே வடை கேட்கத் தோனும்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89320130680256908902019-01-22T19:16:38.139+05:302019-01-22T19:16:38.139+05:30ஆவணி மாத ஞாயிறும் தை மாத ஞாயிறும்//
ஓ ஆவணி ஞாயிறு...ஆவணி மாத ஞாயிறும் தை மாத ஞாயிறும்//<br /><br />ஓ ஆவணி ஞாயிறு எங்கள் ஊரில் நாகராஜாருக்கு விசேஷம்...அப்புறம் ஆடி வெள்ளி செவ்வாய், தை வெள்ளி இவை அம்பாளுக்கு என்றுதான் அறிந்திருந்தேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51007784923361950792019-01-22T18:07:37.514+05:302019-01-22T18:07:37.514+05:30இந்தத் தடவை அந்தப் பிள்ளையார் சிலை (கோவில்ல) மிஸ்ஸ...இந்தத் தடவை அந்தப் பிள்ளையார் சிலை (கோவில்ல) மிஸ்ஸிங்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92047588226956244092019-01-22T18:06:36.812+05:302019-01-22T18:06:36.812+05:30இப்படி நெகடிவ் ஆக எழுதுதாதீங்க ப்ளீஸ். 'கேட்டா...இப்படி நெகடிவ் ஆக எழுதுதாதீங்க ப்ளீஸ். 'கேட்டால்தான் கொடுப்பேன்' என்ற மாதிரி எழுதினால் ஓகே.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27170662937398837782019-01-22T13:23:50.967+05:302019-01-22T13:23:50.967+05:30வாங்க ரேவதி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...வாங்க ரேவதி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29149321222352412902019-01-22T13:22:45.560+05:302019-01-22T13:22:45.560+05:30அமுதசுரபி அதிரடி, இது அம்மாமண்டபமே இல்லை. திருவையா...அமுதசுரபி அதிரடி, இது அம்மாமண்டபமே இல்லை. திருவையாறுக்கும் கல்லணைக்கும் நடுவே ஓர் இடம். அநேகமாய்த் திருவையாறாக இருக்கலாம். அதோடு இப்போக் காவிரியில் நீர் இல்லை. திட்டுக்கள் தெரிய ஆரம்பித்து விட்டன. ஆகவே இவ்வளவு நீர் ஓடுவதால் இந்தக் காட்சியை முன்னரே எடுத்திருப்பாங்களோனு நினைக்கிறேன். சுந்தரராஜன் (முன்னாள் இயக்குநர்) நடிப்பு இதில் நன்றாகவே இருக்கிறது. இவரும் காமெடியில் கலக்குவார். திருமுருகனும் நடிக்கிறார். ஆனால் எல்லா சீரியல்களிலும் அவர் மட்டுமே நல்லவர்; வல்லவர்! யாருக்கும் தீங்கு நினைக்காத்வர்! :) இஃகி, இஃகி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51572304192197352662019-01-22T11:13:38.803+05:302019-01-22T11:13:38.803+05:30எனக்கு ஶ்ரீராம் நதிகள் ரொம்ப பிடிக்கும் அதிலும் இந...எனக்கு ஶ்ரீராம் நதிகள் ரொம்ப பிடிக்கும் அதிலும் இந்த காவேரி, கங்கை எல்லாம் பெயருக்காகவே பிடிக்கும்... அத்தோடு கீசாக்காவின் அம்மா மண்டபமும் வரவே... ஒரே ஆர்வமாகிட்டுது.<br /><br />கீசாக்கா அவர்கள் நின்று பேசும் படிக்கட்டுக்கள் பாருங்கோ அது அம்மா மண்டப படிக்கட்டுக்கள் தச்னே... இது உங்கட இடம் இல்லைத்தானே?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76634995728008672652019-01-22T07:29:29.179+05:302019-01-22T07:29:29.179+05:30நிதானமாக நேரம் கிடைக்கும்போது படிங்க கமலா, அவசரம் ...நிதானமாக நேரம் கிடைக்கும்போது படிங்க கமலா, அவசரம் இல்லை. எனக்கும் வீட்டில் வேலை இருந்தால் அதை முடித்த பின்னரே இணையம். பெரும்பாலும் மதியம் தான் அதிக நேரம் உட்காருவேன். என்றாவது காலை நேரம் கிடைக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75298050190462997422019-01-22T07:28:26.656+05:302019-01-22T07:28:26.656+05:30பையர் வந்திருந்தப்போக் கருவிலி கோயிலில் தான் தரிசன...பையர் வந்திருந்தப்போக் கருவிலி கோயிலில் தான் தரிசனம் கிட்டவில்லை. அது கூட நான் கீழே விழாமல் நிதானத்தில் இருந்திருந்தால் முன்னாலேயே சொல்லி இருந்திருப்பேன். கொஞ்சம் சீக்கிரமாகப் போயிருக்கலாம். இம்முறையும் முன்கூட்டித் தொலைபேசித் தெரிவித்து விட்டோம். ஆகவே பரம்பரை குருக்கள் காத்திருந்தார். நியமிக்கப்பட்ட குருக்கள் ஏதோ சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணத்திற்காக வெளியூர் சென்றிருந்தார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89246736374436807392019-01-22T07:26:18.596+05:302019-01-22T07:26:18.596+05:30அதிரடி, இப்போத் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கு...அதிரடி, இப்போத் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் கல்யாண வீடு சீரியல் தானே! அதில் திருவையாறு, கல்லணை சுற்றுவட்டாரங்கள் வருகின்றன. ஏதோ ஒரே ஒரு காட்சியில் அம்மாமண்டபம்னு சொன்னாங்க. ஆனால் அம்மாமண்டபம் வரலை. ஆண்டாள் கோயில் யானைக் கொட்டடியில் தான் இருப்பாள். இங்கே அம்மாமண்டபத்தில் இருந்தால் அது யாரோ ஒருத்தரின் வளர்ப்பு யானை. தினமும் அம்மாமண்டபம் வந்துட்டுக் கலெக்ஷன் பண்ணி உரிமையாளருக்குக் கொடுக்கும். நாங்க போனால் வாழைப்பழம் சீப்பாக எடுத்துச் சென்று கொடுப்போம். தேங்காயும் கொடுப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14461255613488876922019-01-22T07:24:06.084+05:302019-01-22T07:24:06.084+05:30கோயிலுக்கு உள்ளேயும் பிரகாரங்களில் சுற்றி நந்தவனம்...கோயிலுக்கு உள்ளேயும் பிரகாரங்களில் சுற்றி நந்தவனம் அமைத்துள்ளார்கள். வெளியேயும் தென்னை, வாழைத்தோப்புகள் உள்ளன அதிரடி. நிதானமாகப் போனால் தான் எல்லாவற்றையும் படம் பிடிக்கலாம். நாம் தான் காலில் கஞ்சியைக் கொட்டிக் கொண்டு போறோமே! :( குளத்துத் தண்ணீர் நாங்க இருந்தப்போக் குளிச்சிருக்கோம். குடிக்கக் கோயில் கிணற்றுத் தண்ணீர் கொண்டு போவோம். தண்ணீர் நன்றாக இருக்கும். இப்போக் கிணறு தூர்ந்து விட்டது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41956815486470260572019-01-22T07:21:57.034+05:302019-01-22T07:21:57.034+05:30ஆமாம், அதிரடி, நந்தி இங்கே மூலஸ்தானத்தில் சிறிய நந...ஆமாம், அதிரடி, நந்தி இங்கே மூலஸ்தானத்தில் சிறிய நந்தி காணப்படுவார். இவர் கோயிலுகு வெளியே பல்லாண்டுகளாகக் காணப்படுகிறார். முன்னே கோயில் திருப்பணி நடக்கும் முன்னர் இருந்தே இப்படித் தான் மண்டபத்தில் இருக்கார். ஊரில் யாருக்கானும் மாடு கறக்கலைனாலோ, மாடுகளுக்கு நோய் வந்தாலோ இவரைத் தான் வேண்டிப்பாங்க என நம்ம ரங்க்ஸ் சொல்லுகிறார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com