tag:blogger.com,1999:blog-18675072.post7790387474848080388..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-18675072.post-15373465534134339572019-01-08T13:43:24.426+05:302019-01-08T13:43:24.426+05:30ஆமாம், அனுராதா, மிக்க நன்றி. ஆமாம், அனுராதா, மிக்க நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91195089433901511012019-01-08T13:42:45.547+05:302019-01-08T13:42:45.547+05:30வாங்க ஶ்ரீராம், நாங்களும் ஏழரைக்குள் இரவு உணவை முட...வாங்க ஶ்ரீராம், நாங்களும் ஏழரைக்குள் இரவு உணவை முடிச்சுடுவோம். ஆனாலும் இரவு நேரத்தில் குருமா எல்லாம் பண்ணுவதில்லை. தாளிப்பில் ஏலக்காய், எப்போதேனும் கிராம்பு சேர்ப்பேன். இல்லைனா தேஜ்பத்தா, லவங்கப்பட்டை, சோம்பு சேர்ப்பேன். கரம் மசாலாவெல்லாம் சேர்ப்பதில்லை. பெரும்பாலும் தாளிதம் தான்! குருமா செய்தால் அதில் சர்க்கரையும் வெண்ணெயும் கொஞ்சம் கட்டாயமாய்ச் சேர்த்தல் நல்லது. சனா செய்தால் நீர்க்கப் புளிவிட்டு வெல்லம் போட்டு ஜீரகப் பொடியும் சேர்க்கணும். (வெல்லம் பிடிக்காதுனு எல்லாம் சொல்லக் கூடாது! )Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9189243017938091192019-01-08T08:54:48.319+05:302019-01-08T08:54:48.319+05:30மனதிற்கு கஷ்டமா இருந்தாலும் ..
ஏதோ இதோடு போயிட்டத...மனதிற்கு கஷ்டமா இருந்தாலும் ..<br /><br />ஏதோ இதோடு போயிட்டதே ன்னு நினைக்க வேண்டியது தான் மா..<br /><br />உடம்பை பார்த்துகோங்க மா...பெரிய கஷ்டம் வராம இறை அருளால் சின்னதா போச்சு ன்னு நன்றி சொல்லிக்குவோம் அவனுக்கு ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26046503610532637362019-01-08T06:36:52.247+05:302019-01-08T06:36:52.247+05:30வாங்க பானுமதி,உங்கள் மனச்சோர்வு அகலப் பிரார்த்திக்...வாங்க பானுமதி,உங்கள் மனச்சோர்வு அகலப் பிரார்த்திக்கிறேன். இப்போப் பரவாயில்லை. வருகைக்கும் கனிவான விசாரணைக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50853153137454575092019-01-08T06:34:38.616+05:302019-01-08T06:34:38.616+05:30//மி.பொடி ஒத்துக்கொள்வதே இல்லை//
உண்மைதான். இரவு...//மி.பொடி ஒத்துக்கொள்வதே இல்லை//<br /><br />உண்மைதான். இரவு ஏழரை முதல் எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்து விடுவேன் நான். மிளகாய்ப்பொடி, குருமா எல்லாம் இரவில் சேர்த்தால் சரியாக இரவு ஒன்றேகால் மணிக்கு எழுப்பி விட்டு விடுகிறது. நெஞ்செரிச்சல், எதுக்களித்துக்கொண்டு வரும். தண்ணீர் குடித்து மெல்ல சரி செய்துகொள்வேன்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58035021423142033202019-01-08T06:32:13.107+05:302019-01-08T06:32:13.107+05:30நன்றி புதுகைத் தென்றல்நன்றி புதுகைத் தென்றல்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35410127466778248022019-01-08T06:31:40.799+05:302019-01-08T06:31:40.799+05:30வாங்க ஏஞ்சல். வலி குறைந்திருக்கிறது. என்றாலும் தொட...வாங்க ஏஞ்சல். வலி குறைந்திருக்கிறது. என்றாலும் தொடர்ந்து அடிபடுவதால் இன்னமும் நடக்க, நிற்க சிரமம் தான். போகப் போகச் சரியாகும் என நினைக்கிறேன். இந்த மாதம் அடுத்தடுத்துப் பயணங்கள் வேறே இருக்கு. அதுக்குள்ளே சரியாகணும். :( எல்லாம் முன்கூட்டித் திட்டமிடப்பட்டவை. தவிர்க்க முடியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24285090293894827092019-01-08T06:29:57.611+05:302019-01-08T06:29:57.611+05:30எனக்கு இந்த விக்ஸ், டைகர் பாம், ஜன்டு பாம், வோலினி...எனக்கு இந்த விக்ஸ், டைகர் பாம், ஜன்டு பாம், வோலினி, ஐயோடெக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற வலிநிவாரண ஆயின்ட்மென்ட்கள் தடவினாலே அலர்ஜி ஆகி விடும். நாராயணத் தைலம் அல்லது பிண்டத்தைலம் தடவிப்பேன். இப்போ இரண்டும் கைவசம் இல்லை. என்ன கடுமையான வலி என்றாலும் இவை எதையும் தடவிக்கொள்வதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54717842928692247932019-01-08T06:27:44.961+05:302019-01-08T06:27:44.961+05:30கோமதி, வலி நிவாரணி ஆயின்ட்மென்ட் எதுவும் ஒத்துக்க...கோமதி, வலி நிவாரணி ஆயின்ட்மென்ட் எதுவும் ஒத்துக்கொள்ளாது. உடலில் தடவும்போதே எரியும். அதே போல் வலிக்கு ஒத்தடம் கொடுக்கும் சாதனங்களும் ஒத்துக்கொள்வதில்லை. ஆகவே அந்தப் பக்கமே போவதில்லை. உள்ளுக்குச் சாப்பிடும் மாத்திரைகள் தான் ஒரே நிவாரணி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41878323402567924652019-01-08T06:25:30.376+05:302019-01-08T06:25:30.376+05:30வாங்க கோமதி, முன்னெல்லாம் விழுந்தாலும் சட்டென எந்த...வாங்க கோமதி, முன்னெல்லாம் விழுந்தாலும் சட்டென எந்த உதவியும் இல்லாமல் எழுந்திருக்க முடிந்தது. இப்போது உதவி தேவை! என்றாலும் எழுந்துக்க முடிகிறதே! அன்று எழுந்து நிற்க முடியுமா என்றே சந்தேகமாக இருந்தது. நிற்கையில் கால்கள் எல்லாம் நடுக்கம், எனக்கு மட்டுமே தெரியும்! ஒரு வழியாச் சமாளித்துக் கொண்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9792636166433682602019-01-08T06:23:33.942+05:302019-01-08T06:23:33.942+05:30சின்ன வயசிலே உள்ள ருசி, விருப்பம் எல்லாம் நாளாக ஆக...சின்ன வயசிலே உள்ள ருசி, விருப்பம் எல்லாம் நாளாக ஆக மாறிவிடுகிறதே நெ.த. எனக்கும் சின்ன வயசிலே தோசை மேல் சாம்பார், சட்னி, மி.பொடி போட்டுச் சாப்பிடப் பிடிக்கும்தான். இப்போல்லாம் பிடிக்கிறதில்லை. மி.பொடி ஒத்துக்கொள்வதே இல்லை. சனிக்கிழமை அன்று இட்லிக்குச் சட்னி அரைக்கச் சோம்பல் பட்டுக்கொண்டு மி.பொடி போட்டுச் சாப்பிட்டுவிட்டு இரவெல்லாம் அவதி! வயிற்றில் அடுப்பை மூட்டினால் போல் இருந்தது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9387387204908322162019-01-08T06:19:57.685+05:302019-01-08T06:19:57.685+05:30அஞ்சு, உண்மைதான் நீங்க சொல்வது! பையர் விளையாட்டாகவ...அஞ்சு, உண்மைதான் நீங்க சொல்வது! பையர் விளையாட்டாகவே எடுத்துக் கொண்டார். அவருக்கு நிலைமையின் தீவிரம் புரியவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59915336217344782662019-01-08T06:18:56.086+05:302019-01-08T06:18:56.086+05:30நேற்று இரவு தொலைபேசியில் நலம் விசாரித்தமைக்கு நன்ற...நேற்று இரவு தொலைபேசியில் நலம் விசாரித்தமைக்கு நன்றி ரேவதி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25390930004033958262019-01-07T22:05:50.324+05:302019-01-07T22:05:50.324+05:30அடடா! படிக்கும்பொழுதே கஷ்டமாக இருக்கிறதே? ஊருக்கு ...அடடா! படிக்கும்பொழுதே கஷ்டமாக இருக்கிறதே? ஊருக்கு திரும்பியதும் டாக்டரிடம் காண்பித்தீர்களா? தயவு செய்து மருத்துவரை கன்சல்ட் செய்யவும். <br />கொஞ்ச நாட்களாக எனக்கு பதிவு எதையும் படிக்கும் மூடு இல்லை. எ.பி.க்கு மட்டும் வந்து பின்னூட்டமிட்டு சென்று கொண்டிருந்தேன். இன்றுதான் உங்களுடைய பதிவுகளை படித்தேன். Take care.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82327813536913034242019-01-07T19:01:25.481+05:302019-01-07T19:01:25.481+05:30இப்ப பரவாயில்லையா பார்த்துக்கோங்க.
அன்புடன் கலாஇப்ப பரவாயில்லையா பார்த்துக்கோங்க.<br />அன்புடன் கலாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58405143270035175742019-01-07T16:04:50.601+05:302019-01-07T16:04:50.601+05:30கீசா மேடம்... எனக்கு எங்க ஹாஸ்டல்ல ஞாயிறு காலையில்...கீசா மேடம்... எனக்கு எங்க ஹாஸ்டல்ல ஞாயிறு காலையில் 5 பெரிய தோசை ஒவ்வொருவருக்கும் போடுவாங்க (ஸ்பெஷல் தோசைன்னு பேரு). நான் ஒரு தோசை, அதன் மேல் கொஞ்சம் சாம்பார், அப்புறம் ஒரு தோசை சாம்பார் என்று 5ஐயும் தட்டில் வாங்கிக்கொண்டு வந்து சாப்பிடுவேன்.<br /><br />அதுவும் நல்லாத்தான் இருக்கும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71592018766441482602019-01-07T16:00:14.752+05:302019-01-07T16:00:14.752+05:30அக்கா உண்மையில் பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் ப...அக்கா உண்மையில் பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் பல கஷ்டங்கள் புரிவதேயில்லை ..இது நூற்றுக்கு நூறு உண்மை .<br />தடைகள் வந்தாலும் கடவுள் காப்பாற்றி கோயிலுக்கு புது புடவையுடன் சுத்தமா போக வழியமைத்தது மனதுக்கு நிம்மதியா இருக்கு <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34689735417007241122019-01-07T15:55:15.803+05:302019-01-07T15:55:15.803+05:30நீங்க எழுதியதை படிக்கும்போது எனக்கே விழுந்து அடிபட...நீங்க எழுதியதை படிக்கும்போது எனக்கே விழுந்து அடிபட்ட மாதிரி இருக்கு ..நானும் அடிக்கடி விழுந்து எழும்பியிருக்கேன் ..எதிர்பாரமா நடந்து உடம்பெல்லாம் வலி வந்திடும் .. கடவுள் தான் காப்பாற்றி இருக்கார் உங்களை .<br />நீங்க பெயின் கில்லர்ஸ் ஏதும் எடுத்தீங்களா ? இல்லைனாலும் பால் குடிக்கும் வழக்கமிருந்தா சூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிங்க .இது இயற்கை வலி நிவாரணி ..ஹாட் வாட்டர் பேக் இருந்தாலும் வலி ஏற்பட்ட இடத்தில வைங்க ..ஆனா மறக்காம ஒருமுறை டாக்டர் கிட்ட போய்ட்டு வந்துடுங்க . நல்லவேளை உங்களுக்கென ஒரு கடை திறந்து வைத்திருந்தது . கடவுளுக்கு நன்றி சொல்லணும் .டேக் கேர் அக்கா .<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71425121212032288742019-01-07T15:43:48.870+05:302019-01-07T15:43:48.870+05:30இப்போது வலி இருக்கா?
எட்டிவிதை என்று மருத்து கடையி...இப்போது வலி இருக்கா?<br />எட்டிவிதை என்று மருத்து கடையில் கிடைக்கும் அதை வாங்கி எலிமிச்சை சாறில் உரைத்து அதனுடன் மஞ்சள்பொடி சேர்த்து வலி உள்ள இடத்தில் தேய்த்தால் இரத்தகட்டு தசைநார் விரிவு எல்லாம் சரியாகும் என்றார் ஒருவர். அவ்ர் கொடுத்த எட்டி விதையை தேய்த்து கால் பெருவிரலில் அடிபட்ட வலியை போக்கினேன் முன்பு.<br /><br />இப்போது மீண்டும் கோவையில் வாங்கி வந்து இருக்கிறேன் எட்டிவிதை, கணுக்கால் மற்றும் பாதத்தின் மேல்புறம் வலிக்கும் வலிக்கு. எக்ஸ்ரே, பிஸியோதெரபி , மருந்து மாத்திரை என்று போயும் சரியாகாமல் இருக்கும் வலிக்கு எட்டிவிதையை தேய்த்துப் பார்க்க போகிறேன். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1189208955818089412019-01-07T15:30:37.962+05:302019-01-07T15:30:37.962+05:30பதிவை படித்தவுடன் மிகவும் வருத்தம் அடைந்தேன், ஆனால...பதிவை படித்தவுடன் மிகவும் வருத்தம் அடைந்தேன், ஆனால் இறைவன் அருளால் தப்பித்தற்கு அவருக்கு நன்றி.<br />விழுந்த அன்றவுடன் அப்புறம் தான் வலிக்கும்.<br />மாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி விழுந்து அதன் பாதிப்பால் இப்போது அவதி படுகிறேன்.இடது இடுப்பும் இடது கால், இடது கணுக்கால் என்று வ்லி உள்ளது. முன்பு விழுந்த விழுப்புண்களின் பாதிப்பு என்கிறார்கள்.<br />கீழே விழுவது மட்டும் இல்லாமல் மற்றவர்கள் கேட்கும் கேள்விகணைகளால் ஏற்படும் வலி அதிகம் பட்டவள்.<br /><br />கீழே பார்த்து நடக்க மாட்டாயா? இந்தனை வயதிலும் கவனம் வேண்டாமா? எப்படி இப்படி கீஃஜே விழுந்தீர்கள்?<br />புதையல் எடுத்தீர்களா? என்று கேள்விகளால் வெட்கமும், வேதனைகளும் தொடரும்.<br /><br />கீதா, எனக்கும் உங்களுக்கும் நிறைய பொருந்தங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் விழுவதிலும் ஒற்றுமையா என்று வியக்கிறேன்.<br /><br />அடிக்கடி விழுந்து விழுந்து எழுந்து கொள்வேன்.<br /><br />கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே! தலைப்பு படி எழுந்து கொள்வோம்.<br />இனி விழாமல் இருக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26578083792753881762019-01-07T14:01:41.541+05:302019-01-07T14:01:41.541+05:30வாங்க துளசிதரன், அன்பான கனிவான விசாரணைக்கு நன்றி. ...வாங்க துளசிதரன், அன்பான கனிவான விசாரணைக்கு நன்றி. உள்காயம் ஏதும் இல்லை! என்றாலும் வலி மட்டும் இருக்கு. மருந்து எடுத்துக் கொள்கிறேன். மகன் யு.எஸ். போயாச்சு என்றாலும் இன்னமும் ஹூஸ்டன் போய்ச் சேரவில்லை. அநேகமாக இன்றிரவு போய் விடுவார் என நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84564033504106823652019-01-07T13:59:56.412+05:302019-01-07T13:59:56.412+05:30ஓட்டல் பேரைக் கெடுக்க வந்தாரோ இல்லையோ எனக்குச் சாப...ஓட்டல் பேரைக் கெடுக்க வந்தாரோ இல்லையோ எனக்குச் சாப்பிடும் ஆசையைக் கெடுத்துட்டார். அதிலும் அந்த ஆறிப்போன தோசையை விண்டு சாப்பிடவே முடியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14177884092449665302019-01-07T13:59:03.152+05:302019-01-07T13:59:03.152+05:30வாங்க நெ.த. உண்மையில் மோசமான தினமாக ஆகி இருக்கணும்...வாங்க நெ.த. உண்மையில் மோசமான தினமாக ஆகி இருக்கணும். அம்பிகை அருளால் நடந்தது நல்லதுக்கே! மாமா நிதானமாக நடந்தாலும் வேகம்! நான் முன்பெல்லாம் எல்லோரும் என்னை "போட் மெயில்" என அழைக்கும் வண்ணம் நடந்தவள்! கீழே எல்லாம் விழுந்ததே இல்லை. இப்போ நடையே கஷ்டமாகப் போனதோடு கீழேயும் விழுகிறேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42003817785654493352019-01-07T13:57:09.266+05:302019-01-07T13:57:09.266+05:30நன்றி முனைவரே!நன்றி முனைவரே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43549824434304231262019-01-07T13:56:41.639+05:302019-01-07T13:56:41.639+05:30உண்மைதான் அதிரடி, இரண்டு புடைவை எடுத்துப் போயிருக்...உண்மைதான் அதிரடி, இரண்டு புடைவை எடுத்துப் போயிருக்கணும். என்னமோ வேண்டாம்னு தோணிச்சு. ஆனால் என்னவோ நடக்கப் போகுதுங்கற உள்ளுணர்வும் அன்னிக்கு இல்லை! சொல்லப் போனால் இது முற்றிலும் எதிர்பாரா அதிர்ச்சி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com