tag:blogger.com,1999:blog-18675072.post780058600811609536..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: திருப்பாவைக் கோலங்கள்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-26843638573558234082014-12-25T12:01:01.734+05:302014-12-25T12:01:01.734+05:30எனக்கு ஒரு கோலம் மட்டும் தான் தெரிகிறது.
பாடல் விள...எனக்கு ஒரு கோலம் மட்டும் தான் தெரிகிறது.<br />பாடல் விளக்கம் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79146551359276651032014-12-24T17:58:57.343+05:302014-12-24T17:58:57.343+05:30வாங்க ரஞ்சனி, படிக்கோலம்னு சொல்வீங்களா? இருக்கலாம...வாங்க ரஞ்சனி, படிக்கோலம்னு சொல்வீங்களா? இருக்கலாம். நாங்க மணைக்கோலம்னு சொல்லுவோம். மணையில் உட்காரும்போது இம்மாதிரிப் பெரிய கோலங்கள் போடுவாங்க. :) அதோட எங்க பக்கம் ஒரே கோலம் போட மாட்டோம். இரண்டு மணைக்கோலங்கள்! கல்யாணம், காதுகுத்துனு எல்லா சுப காரியங்களுக்கும் இரட்டை மணை தான். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7001992040910516192014-12-24T17:32:28.615+05:302014-12-24T17:32:28.615+05:30படிக் கோலத்தைத்தான் மணைக் கோலம் என்கிறீர்களா? நமது...படிக் கோலத்தைத்தான் மணைக் கோலம் என்கிறீர்களா? நமது கற்பனையில் எப்படி வேண்டுமானாலும் போடலாம், இல்லையா? <br />திருப்பாவை விளக்கம் ரொம்ப பிடித்திருந்தது. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41360180509346676052014-12-24T15:20:21.029+05:302014-12-24T15:20:21.029+05:30வாங்க ஶ்ரீராம், நீங்க புகுந்துக்காத துறையே இல்லைனு...வாங்க ஶ்ரீராம், நீங்க புகுந்துக்காத துறையே இல்லைனு நினைக்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7116587153105509722014-12-24T15:19:44.738+05:302014-12-24T15:19:44.738+05:30வாங்க வல்லி, எங்கே ஒரே பெருந்துயிலாகவல்லவா இருக்கு...வாங்க வல்லி, எங்கே ஒரே பெருந்துயிலாகவல்லவா இருக்கு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58963951907670638542014-12-24T15:19:15.043+05:302014-12-24T15:19:15.043+05:30வாங்க ரூபன், பாராட்டுக்கு ரொம்ப நன்றி. உங்கள் பக்க...வாங்க ரூபன், பாராட்டுக்கு ரொம்ப நன்றி. உங்கள் பக்கத்துக்கும் வருகிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9488812969578149282014-12-24T15:18:35.293+05:302014-12-24T15:18:35.293+05:30வாங்க விச்சு, நீங்க ஶ்ரீவில்லிபுத்தூரா? ஓகே! :)வாங்க விச்சு, நீங்க ஶ்ரீவில்லிபுத்தூரா? ஓகே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38580983139809309782014-12-24T15:18:06.403+05:302014-12-24T15:18:06.403+05:30பழகினவங்களுக்கு எல்லாமே சுலபம் தான் டிடி. :) ஒரு க...பழகினவங்களுக்கு எல்லாமே சுலபம் தான் டிடி. :) ஒரு காலத்தில் எனக்கும் எளிதாகவே இருந்தது தான். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62544685951085888702014-12-24T12:38:53.782+05:302014-12-24T12:38:53.782+05:30முதல் கோலம் ரொம்ப ஈஸி.
மூன்றாவது கோலம் அழகு.முதல் கோலம் ரொம்ப ஈஸி. <br /><br />மூன்றாவது கோலம் அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53729001377795753092014-12-24T11:01:54.315+05:302014-12-24T11:01:54.315+05:30கீதாமா கோலங்கள் மிக அழகு. நாமெல்லாம் ஏமப் பெருந்த...கீதாமா கோலங்கள் மிக அழகு. நாமெல்லாம் ஏமப் பெருந்துயிலிருந்து எப்போது எழுவது என்று யோசிக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83170508817561177832014-12-24T08:19:30.458+05:302014-12-24T08:19:30.458+05:30வணக்கம்
அம்மா
ஒவ்வொரு கோலங்களும் மிக அழகாக உள்ளது ...வணக்கம்<br />அம்மா<br />ஒவ்வொரு கோலங்களும் மிக அழகாக உள்ளது விளக்கம் நன்று<br />எனதுபக்கம்<br /><a href="http://www.trtamilkkavithaikal.com/2014/12/blog-post_24.html?spref=bl" rel="nofollow">ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: அன்பை புரிந்து வெளியேவா</a>: <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23100439348906951482014-12-24T07:58:50.466+05:302014-12-24T07:58:50.466+05:30எங்கள் ஊர் ஆண்டாள் அல்லவா.. கோலம் அருமை. மணிமாடம் ...எங்கள் ஊர் ஆண்டாள் அல்லவா.. கோலம் அருமை. மணிமாடம் கோலம் நல்லாயிருக்கு.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90184528233414604042014-12-24T06:39:19.491+05:302014-12-24T06:39:19.491+05:30மாடக் கோலம் எளிது என்று நினைக்கிறேன்... விளக்கம் அ...மாடக் கோலம் எளிது என்று நினைக்கிறேன்... விளக்கம் அருமை அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com