tag:blogger.com,1999:blog-18675072.post7815573726298475136..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: பழசு தான், ஆனாலும் சாப்பிடலாம்! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-18675072.post-59345434043292358582019-03-17T07:04:57.225+05:302019-03-17T07:04:57.225+05:30வாங்க வெங்கட்,ஸ்ரீரங்கம் வந்தால் ஒரு நாள் டிஃபனுக்...வாங்க வெங்கட்,ஸ்ரீரங்கம் வந்தால் ஒரு நாள் டிஃபனுக்கு ஆதியைப் பண்ணித் தரச் சொல்லிச் சாப்பிடுங்க. எங்க வீடுகளில் அப்படியும் பண்ணுவோம். ஆனால் இது பிடிக்கும்னு சாப்பிடுபவர்கள் குறைவு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39762842635096705402019-03-17T07:03:43.817+05:302019-03-17T07:03:43.817+05:30நல்லபடி முடிந்தது ஸ்ரீராம். தம்பி வீட்டிலும் வந்து...நல்லபடி முடிந்தது ஸ்ரீராம். தம்பி வீட்டிலும் வந்து விட்டுப் போய் விட்டார்கள். வீடு வெறிச்சோடி விட்டது! குஞ்சுலு கூட நேத்திக்கு எங்களைப் பார்க்க மாட்டேன்னு முகத்தை மூடிக் கொண்டு விட்டது! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69010090908161636792019-03-17T07:02:35.075+05:302019-03-17T07:02:35.075+05:30வாங்க ராஜி, இந்த அடை/கொழுக்கட்டை பண்ணுவதெல்லாம் எள...வாங்க ராஜி, இந்த அடை/கொழுக்கட்டை பண்ணுவதெல்லாம் எளிதான வேலையே! ஆகவே யாரும் செய்துடலாம். நன்றாகவே வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11144300812022438902019-03-17T07:01:42.826+05:302019-03-17T07:01:42.826+05:30ஹாஹா அதிரடி, நீங்களும் பிசியா? எப்போப் பார்த்தாலும...ஹாஹா அதிரடி, நீங்களும் பிசியா? எப்போப் பார்த்தாலும் பிசி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50878667316739353472019-03-17T07:00:11.147+05:302019-03-17T07:00:11.147+05:30ஜிஎம்பி ஐயா கேட்டது குறித்து எழுத ஆரம்பித்தால் பதி...ஜிஎம்பி ஐயா கேட்டது குறித்து எழுத ஆரம்பித்தால் பதில் பெரிசா ஆயிடும். ஆகையால் சுருக்கமாகச் சொன்னேன். பொதுவாக ஆண்களும், சரி, பெண்களும் சரி குடும்பத்திற்காக அதன் நலனைப் பேணுவதற்காகவே இத்தகைய பூஜைகள், வழிபாடுகள் செய்கின்றனர். மேலும் பித்ரு காரியங்களை ஆண் தான் நேரடியாகப் பண்ணுவான்; பண்ணி வருகிறான். அதுவும் குடும்ப நலனுக்காகவே! அதே போல் தெய்வ காரியங்களில் பெண்ணுக்கு முன்னுரிமை! அவள் பங்கு அதில் அதிகம் இருக்கும். இரண்டுமே முக்கியம் தான்! கணவன் நலமுடன் இருந்தால் தானே குடும்ப வண்டி தடையின்றி ஓடும். ஆகவே கணவனுக்காகச் சிறப்பாகப் பிரார்த்தனைகள் செய்வாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33116722433906522842019-03-17T06:56:55.211+05:302019-03-17T06:56:55.211+05:30ஸ்ரீராம், உங்க பாஸ் தான் எல்லாம் நல்லாச் செய்வாங்க...ஸ்ரீராம், உங்க பாஸ் தான் எல்லாம் நல்லாச் செய்வாங்களே, அப்புறமும் ஏன் கிடைப்பதில்லை? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19666504821200180492019-03-17T06:51:22.584+05:302019-03-17T06:51:22.584+05:30ஹாஹா, நெல்லைத் தமிழரே, நீங்க வந்தால் உங்களைக் காவி...ஹாஹா, நெல்லைத் தமிழரே, நீங்க வந்தால் உங்களைக் காவிரியில் எல்லாம் பிடிச்சுத் தள்ள மாட்டேன். அதனால் தைரியமாச் சொல்லுங்க! அவ்வளவு மோசமாவா இருக்கும் நான் பண்ணும் கொழுக்கட்டை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67241461601518009772019-03-17T06:49:29.435+05:302019-03-17T06:49:29.435+05:30முன்னெல்லாம் தக்ளியில் நூல் நூற்றுப் பூணூல், திரும...முன்னெல்லாம் தக்ளியில் நூல் நூற்றுப் பூணூல், திருமங்கலியச் சரடு செய்வாங்க. இப்போதைய புரோகிதர்களுக்குத் தக்ளினாலே தெரியுமா, சந்தேகமே! :( எல்லாம் முன்னேற்றம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56263644735353260792019-03-16T07:42:07.911+05:302019-03-16T07:42:07.911+05:30காரடையான் நோம்புக்கான அடை - ஆஹா... ரொம்ப வருடம் ஆக...காரடையான் நோம்புக்கான அடை - ஆஹா... ரொம்ப வருடம் ஆகிவிட்டது இவற்றைச் சுவைத்து. அதுவும் வெண்ணையோடு இதனைச் சுவைப்பது மகிழ்ச்சியான விஷயம். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் என்பதால் சுவை அதிகம் தான் இதில்.... <br /><br />வெல்ல அடை எனக்கு பிடிக்கும் இரண்டில்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40548371026805654572019-03-15T21:02:50.947+05:302019-03-15T21:02:50.947+05:30குட்டையா...
ஆமாம். ஆமாம்.குட்டையா...<br /><br /><br />ஆமாம். ஆமாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12858695846723413092019-03-15T21:02:12.576+05:302019-03-15T21:02:12.576+05:30கீதா ரெங்கன்... நான் போன வருஷம் சாப்பிட்டது!! ...கீதா ரெங்கன்... நான் போன வருஷம் சாப்பிட்டது!! படத்தில்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30521132153498556472019-03-15T21:01:15.145+05:302019-03-15T21:01:15.145+05:30பெண்கள் சரடு கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் சரடு விடு...பெண்கள் சரடு கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் சரடு விடுவார்கள்!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22658679476730184022019-03-15T21:00:09.870+05:302019-03-15T21:00:09.870+05:30காரடையான் நோன்பு நல்லபடி நிறைவு பெற்றதா? காலை ஐந்...காரடையான் நோன்பு நல்லபடி நிறைவு பெற்றதா? காலை ஐந்தேகால் மணிக்கே சரடு கட்டிக்கொள்ளவேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.<br /><br />கொழுக்கட்டை... ம்ம்ம்... நமக்கு எல்லாம் படத்தில்தான் கிடைக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9050892868688993262019-03-15T19:53:19.689+05:302019-03-15T19:53:19.689+05:30காரடையான் நோன்பு வாழ்த்துகள்
அடை நல்லா வந்திருக்...காரடையான் நோன்பு வாழ்த்துகள்<br /><br /><br />அடை நல்லா வந்திருக்கு போல! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7709164588648170882019-03-15T19:51:27.478+05:302019-03-15T19:51:27.478+05:30பெண், ஆணை சார்ந்து இருந்த அந்த காலத்தில் ஆண்களின் ...பெண், ஆணை சார்ந்து இருந்த அந்த காலத்தில் ஆண்களின் நலமும், ஆயுள் விருத்தியும் முக்கியமாக கருதப்பட்டன. குடும்பத்தலைவனான ஆண் நலமாக இருந்தால்தானே, அவனை சார்ந்திருக்கும் பெண் நலமாக இருக்க முடியும்? அதனால்தான் இது போன்ற சில விரதங்களையும், நோன்புகளை பெண் நோற்கிறாள். <br />ஏகாதசி விரதம், நவராத்திரி, சிவராத்திரி வ,கோகுலாஷ்டமி,ராம நவமி போன்ற நாட்களில் அனுசரிக்கப்படும் விரதங்கள் எல்லோருக்கும் பொதுவானவை. <br />கணவனின் நலத்திற்காக மனைவி அனுசரிக்கும் 'கர்வா சவுத்' என்னும் நோன்பை தன மனைவியின் நலனுக்காக தானும் அனுஷ்டிக்ப் போவதாக சேத்தன் பகத் அறிவித்தார். செய்தாரா என்று தெரியாது. <br />சேத்தன் பகத் ஆங்கிலத்தில் எழுதும் பஞ்சாபி எழுத்தாளர். இவர் மணந்து கொண்டிருப்பது தென்னிந்திய பிராமணப் பெண். <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17409234926451794502019-03-15T18:59:15.243+05:302019-03-15T18:59:15.243+05:30ரெண்டுமே ஒண்ணுனு சொல்லவர்றீங்களா கீசா மேடம் (சாப்ப...ரெண்டுமே ஒண்ணுனு சொல்லவர்றீங்களா கீசா மேடம் (சாப்பிடுவது, தேம்ஸில் விழுவது). எனக்கு அப்படித் தோணலை. நல்லாவே வந்திருக்கு.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31116282994944386972019-03-15T18:40:16.163+05:302019-03-15T18:40:16.163+05:30ஹாஹாஹா, தீர்க்கு! எங்க வீட்டிலே கொழுக்கட்டை என்போம...ஹாஹாஹா, தீர்க்கு! எங்க வீட்டிலே கொழுக்கட்டை என்போம். மாமியார் வீட்டிலே அடை என்பார்கள். எல்லாம் ஒண்ணு தானே! வயித்துக்குள் தானே போகப் போகுது! அப்பாடா பதில் கொடுத்துட்டேன். இனிமேல் நாளைக்குத் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59591998350338474682019-03-15T18:39:24.580+05:302019-03-15T18:39:24.580+05:30தீர்க்கதரிசியாலேயே கண்டு பிடிக்க முடியலை! க்ர்ர்ர்...தீர்க்கதரிசியாலேயே கண்டு பிடிக்க முடியலை! க்ர்ர்ர்ர்ர்ர் பழசுன்னா கட்டினது இல்லை. ஒவ்வொரு வருஷமும் நான்கு சரடு கொடுப்பாங்க! அதில் உம்மாச்சிக்கு ஒண்ணு, எனக்கு ஒண்ணு போக இரண்டு மிஞ்சும். அதைச் சேர்த்து வைத்திருப்பேன்/வைத்திருக்கிறேன்.அதிலே இருந்து எடுத்துக் கொண்டேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74725205358631852372019-03-15T18:37:31.136+05:302019-03-15T18:37:31.136+05:30//அதிரடி, சொல்லாமல் போயிட்டேன்னு சொல்லக் கூடாது//
...//அதிரடி, சொல்லாமல் போயிட்டேன்னு சொல்லக் கூடாது//<br /><br />முந்தநாள்தான் ஜொன்னீங்க ரெண்டு நாள் வரமாட்டேன் அன:).. திரும்ப இண்டைக்கு வந்து .. ரெண்டு நாள் வரமாட்டேன் என்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. யாரும் தட்டிக் கேய்க்க மாட்டாங்க எனும் தெகிறியம் போல:) அதிரா இருக்கேன்ன்ன் தட்டித்தட்டிக் கேய்ப்பேன்ன் கீசாக்கா செய்த கொழுக்கட்டைபோல:)).. ஹா ஹா ஹா...<br /><br />நன்கு பொழுதைக் கழிச்சு சந்தோசமாக வாங்கோ கீசாக்கா.. எனக்கும் இவ்வாரம் முழுக்க கொஞ்சம் பிஸியாகவே ஓடுது.. அதனாலதான் புதுப்போஸ்ட் போடும் எண்ணமும் இன்னும் இல்லை.. இனி நெக்ஸ்ட் வீக்கும் கொஞ்சம் பிசியாகவே இருப்பேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25922419163622215482019-03-15T18:34:47.259+05:302019-03-15T18:34:47.259+05:30// ஆனால் எப்போதும் போல் கொஞ்சமாகத் தான் கொழுக்கட்ட...// ஆனால் எப்போதும் போல் கொஞ்சமாகத் தான் கொழுக்கட்டை செய்தேன்.//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வடைபோல தட்டிப்போட்டுக் கொலு:) க்கட்டையாமே:) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊ:).. கொழுக்கட்டை எங்கேஏஏஏஏஏஏ?:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28771713805092390682019-03-15T18:33:42.211+05:302019-03-15T18:33:42.211+05:30//நல்லவேளையாப் போன வருஷச் சரடுகளை பத்திரமாக வைத்தி...//நல்லவேளையாப் போன வருஷச் சரடுகளை பத்திரமாக வைத்திருந்ததால் அதைத் தேடி எடுத்துக் கட்டிக் கொண்டேன்//<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பழசைத்திரும்பக் கட்டலாமோ?:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34811463181038760852019-03-15T18:30:04.685+05:302019-03-15T18:30:04.685+05:30நன்றி கமலா. நீங்களும் ஓய்வு எடுத்துக்கொண்டு வலைப்ப...நன்றி கமலா. நீங்களும் ஓய்வு எடுத்துக்கொண்டு வலைப்பக்கம் வாருங்கள். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74728354868743544032019-03-15T18:29:30.493+05:302019-03-15T18:29:30.493+05:30ஆண்களுக்குப் பொறுமை இருப்பதில்லை என்பதாலோ!ஆண்களுக்குப் பொறுமை இருப்பதில்லை என்பதாலோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45023596208675575992019-03-15T18:29:03.940+05:302019-03-15T18:29:03.940+05:30நன்றி ஏஞ்சல்! ஆமாம், நான் எந்த ஸ்டீமிங்கானாலும் ச...நன்றி ஏஞ்சல்! ஆமாம், நான் எந்த ஸ்டீமிங்கானாலும் சரி வாழை இலை தான்! சென்னை, அம்பத்தூரில் இருந்தவரை வீட்டிலேயே வாழை மரம் இருக்கும். பிரச்னை இல்லை. இங்கே சாப்பாடு சாப்பிடவே வாழை இலை தான் என்பதால் இங்கேயும் கிடைச்சுடும். வாரக் கடைசி நாளை நன்றாக அனுபவித்துக் கழித்து விட்டு வாருங்கள். புத்துணர்ச்சியோடு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88117138086110934112019-03-15T18:27:34.967+05:302019-03-15T18:27:34.967+05:30ஹாஹா கோமதி! இன்னிக்கு எண்ணிக்கைஅளவில் கொழுக்கட்டை!...ஹாஹா கோமதி! இன்னிக்கு எண்ணிக்கைஅளவில் கொழுக்கட்டை! அதான் படம் எடுக்கலை. போடலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com