tag:blogger.com,1999:blog-18675072.post7827568406759066830..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நம்பினால் நம்புங்க! உங்க இஷ்டம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-85817652570044021992020-10-04T17:31:57.193+05:302020-10-04T17:31:57.193+05:30மிக அருமையான பதிவு.
கோபல்ல புரம் பதிவுகள் இங்கே என...மிக அருமையான பதிவு.<br />கோபல்ல புரம் பதிவுகள் இங்கே என்னிடம் இருக்கின்றன.<br />மீண்டும் படிக்கிறேன்.<br />அருமையாக எழுதுகிறீர்கள் கீதா. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.<br /><br />இன்று என்ன வெல்லாமோ பேசி<br />எதேதோ நடக்கிறது.<br />உண்மையாகப் போராட்டம் செய்து வருந்தினவர்களைப்<br />பற்றி யாரும் நினைக்கக் காணோம்.<br /><br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59184362628581307682020-10-04T10:09:06.196+05:302020-10-04T10:09:06.196+05:30சுவாரஸ்யம்.....சுவாரஸ்யம்.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46684773633964966232007-06-12T05:06:00.000+05:302007-06-12T05:06:00.000+05:30Thanks Geetha Madam, I'll surely try to get those ...Thanks Geetha Madam, I'll surely try to get those books.....hotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81604473998066077602007-06-11T16:36:00.000+05:302007-06-11T16:36:00.000+05:30வேதா, நான் குறிப்பிட்ட புத்தகங்களை முடிந்தால் படித...வேதா, நான் குறிப்பிட்ட புத்தகங்களை முடிந்தால் படித்துப் பாருங்கள். பல உண்மைகள் புரியும். அதுவும் நவகாளி யாத்திரை பற்றிக் கட்டாயம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.<BR/>@ஆப்பு, என்ன சும்மா இருக்கேன்னு நினைச்சீங்களா? இதுக்கு அர்த்தம் பெரிய அளவில் ஆப்பு தயாரா இருக்குன்னு புரிஞ்சுக்குங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கண்ணன் குறிப்பிட்ட மாதிரி பதில் கொடுக்கத் தெரியாமல் பேசாமல் போகலை. அப்போ நேரம் இல்லை. இனிமேல் இருக்கு ஆப்பு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75567540281284689462007-06-11T16:32:00.000+05:302007-06-11T16:32:00.000+05:30புலி, ஒத்துக்க்கிறதைத் தவிர வேறே வழியே இல்லை. உங்க...புலி, ஒத்துக்க்கிறதைத் தவிர வேறே வழியே இல்லை. உங்களுக்கு இவ்வளவு நல்லாத் தெரிஞ்சு இருக்கிறது பத்தி ரொம்பவே சந்தோஷமா இருக்கு.<BR/><BR/>@ஹாட்காட், ஏற்கெனவே சொன்ன மாதிரி நான் படித்த புத்தகங்கள், எங்களுக்குச் சரித்திரம் போதித்த ஆசிரியர், இப்படிப் பலர் காரணம். என் அம்மாவோட சித்தப்பா ஒரு சுதந்திரப் போராட்ட வீரார். அவன் மனம் நொந்துப் பல விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். புரட்சி பற்றிய சரியான தேதிகளுக்கு கூகிளாண்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். லட்சுமி என்றவர் குறிப்பிட்ட மாதிரி திரு கி.ராஜநாராயணன் தன்னுடைய "கோபல்ல கிராமம்" புத்தகத்தில் இந்த பம்பாய் ராயல் நேவியின் புரட்சியைப் பற்றி எழுதி உள்ளார். புத்தகம் கிடைத்தால் படியுங்கள். மேலும் திரு நரசையாவும் எழுதி இருக்கிறார். நான் முதலில் நரசையா மூலமும் அப்புறம் சில ஆங்கிலப் புத்தகங்கள் மூலமும் அறிந்தேன். தமிழில் இப்போது புதிதாய் ஸ்டாலின் குணசேகரன் எழுதி உள்ளார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71662452792242898542007-06-11T09:39:00.000+05:302007-06-11T09:39:00.000+05:30நான் பேச நினைப்பதேல்லாம் புலி பேசிட்டு போயிடுச்சு....நான் பேச நினைப்பதேல்லாம் புலி பேசிட்டு போயிடுச்சு. :p<BR/><BR/> என்ன பாட்டி எல்லோரும் சவுக்கியமா?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2664073221873297492007-06-11T08:32:00.000+05:302007-06-11T08:32:00.000+05:30I've heard about this before......can you tell me ...I've heard about this before......can you tell me from which source you got this information(not that I dont believe you as u mentioned in your title)hotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23165004862312441902007-06-11T02:20:00.000+05:302007-06-11T02:20:00.000+05:30காந்தியின் கோட்பாடு ரொம்ப சிம்பிள்... அஹிம்சை... இ...காந்தியின் கோட்பாடு ரொம்ப சிம்பிள்... அஹிம்சை... இது ஆங்கிலேயர்களுக்கு ரொம்ப வசதியா போச்சு... என்ன செய்தாலும் பெரிசா ஏதும் நடக்காது என்ற தைரியம்.<BR/><BR/>ஆனால் சுபாஷ், பகத்சிங் போன்றோர்களிடம் அது நடக்காது அல்லவா. என் மக்கள் மீது கை வைத்தால் வைத்தக் கை எடுப்பேன் என சீறியவர்கள் அவர்கள்... <BR/><BR/>இந்த சமயத்தில் தான் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி வென்றது. பலி ஆடு ஆனார்கள் நம் அரசியல் தலைவர்கள். அதற்கு காந்தியும் மவனமான உடந்தை. ஒன்றை எதிர்க்காமல் அமைதியாக இருந்தால் அதற்கு பேர் உடந்தை தானே....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10072950797212109172007-06-11T02:15:00.000+05:302007-06-11T02:15:00.000+05:30காந்தியை பற்றி கூறும் எந்த ஒரு வார்த்தைக்கும் நான்...காந்தியை பற்றி கூறும் எந்த ஒரு வார்த்தைக்கும் நான் மறுப்பு கூற போவதில்லை. ஏற்கனவே தெரிந்த விசயம் தான்.....<BR/><BR/><BR/>//ஆம், உண்மைதான், அந்த சிப்பாய்கள் ஆங்கிலேயரிடம் வேலை பார்த்தார்களே தவிர, ஆங்கிலேய நாட்டிற்காக அல்ல!//<BR/><BR/>ஆங்கிலேய நாட்டுக்கு அல்ல. ஆங்கிலேயர்களுக்கு. நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு.... இங்கு இருந்து செல்வங்கள் அனைத்தையும் ஆங்கிலேய நாட்டிற்கு அனுப்பும் ஆங்கிலேயர்களுக்கு... அவற்றை எதிர்க்கும் இந்தியர்களை அடக்கும் இந்தியர்களாக தானே வேலை பாத்தார்கள்?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9096525244174735162007-06-11T00:11:00.000+05:302007-06-11T00:11:00.000+05:30ரொம்பவே சுலபமான விஷயம் மணிப்பயல். நான் கமென்ட் மாட...ரொம்பவே சுலபமான விஷயம் மணிப்பயல். நான் கமென்ட் மாடரேஷன் செய்திருப்பதால் கமென்ட் எல்லாம் நான் பார்த்து வெளியிட்டால் தான் நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் வந்தப்போ கார்த்திக் கொடுத்த கமென்ட் அதுக்கு முன்னாலேயே வந்திருக்கு. அவ்வளவுதான் விஷயம். உங்க பதிவிலேயும் கமென்ட் மாடரேஷன் செய்துடுங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86883520666539673942007-06-10T18:39:00.000+05:302007-06-10T18:39:00.000+05:30இல்லீங்க நான் கமெண்ட் எழுதும்போது யாருமே இல்லை.அப்...இல்லீங்க நான் கமெண்ட் எழுதும்போது யாருமே இல்லை.அப்புறம் எப்பிடி? சரி அதுனால என்ன?manipayalhttps://www.blogger.com/profile/10285504334140008498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80594778791447069552007-06-10T15:55:00.000+05:302007-06-10T15:55:00.000+05:30வாங்க கார்த்திக், பலநாட்கள் கழிச்சு நினைவு வச்சுட்...வாங்க கார்த்திக், பலநாட்கள் கழிச்சு நினைவு வச்சுட்டு வந்திருக்கீங்க! :P நான் எழுதாம விட்டது இன்னும் எவ்வளவோ உள்ளது. அப்புறம் அந்த நாட்காட்டி உங்க வலைப்பக்கத்திலும் போடணும்னா சொல்லுங்க, தமிழ்ப்பயணி கிட்டே தெரிவிக்கிறேன், அவர் கொடுக்கும் யுஆரெல்லில் இருந்து நீங்களே போட்டுக்கலாம்.<BR/><BR/>@மணிப்பயல் உங்களுக்கு முன்னாலேயே கார்த்திக் வந்துட்டார். ஜின்னா எமோஷனல் ப்ளாக் மெயில் செய்யலை. அவரும் தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்திக்கணும்னா தனி நாடுதான் வேணும், இங்கே காந்தியின் முழு சப்போர்ட் நேருவுக்கு இருக்கிறதாலே ஆட்சியில் ஏதோ ஒரு மந்திரி பதவி தான் கிடைக்கும் என்பதை முழுதும் உணர்ந்து இருந்தார். அதைத் தவிரவும் அவர் தனிப்பட்ட சில காரணங்களாலும் தனிநாடு கேட்டுப் பிரிந்து போனார். ஆனால் இன்னும் சில மாதங்கள் சுதந்திரத்தைத் தள்ளிப் போட்டிருந்தால் ஜின்னா இருந்திருக்க மாட்டார். அவர் கட்சிக்குக் கொஞ்சம் வலு குறைந்திருக்கும் என்பதும் உண்மை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4279226933640486852007-06-10T11:49:00.000+05:302007-06-10T11:49:00.000+05:30மேடம் இன்னிக்கு உங்க வலை வீட்டுக்கு நான்தான் FIRST...மேடம் இன்னிக்கு உங்க வலை வீட்டுக்கு நான்தான் FIRST.<BR/><BR/>காந்தியை பற்றி சொன்னது என்னை பொருத்தவரை நூத்துக்கு நூறு உண்மை.But for him succumbing to the emotional blackmail of Jinna, படேலும் நேருவும் பாக்கிஸ்தானை பிரிக்க கூட ஒத்துகொண்டிருக்க மாட்டர்கள்manipayalhttps://www.blogger.com/profile/10285504334140008498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75312191217468642182007-06-10T09:58:00.000+05:302007-06-10T09:58:00.000+05:30நீங்க சொன்னதுக்கெல்லாம் திரும்ப கேள்வி கேட்டாங்கன்...நீங்க சொன்னதுக்கெல்லாம் திரும்ப கேள்வி கேட்டாங்கன்னு இப்படி எல்லாம் தலைப்பு வைக்கலாமா மேடம்..<BR/><BR/><BR/>பக்கத்துல இருக்க நாட்காட்டி நல்லாயிருக்குங்க மேடம்.. தெரியபடுத்தினதுக்கு நன்றிமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81694124344176713702007-06-10T09:53:00.000+05:302007-06-10T09:53:00.000+05:30//அப்போதும் காந்தி அவரின் விடுதலைக்காக ஒரு வார்த்த...//அப்போதும் காந்தி அவரின் விடுதலைக்காக ஒரு வார்த்தை கூட பிரிட்டிஷாரிடம் பேசவே இல்லை. //<BR/><BR/>ஏற்கனவே நான் சொன்னது மாதிரி மெல்ல மெல்ல காந்தி இன்னும் தனது நிலையை என் மனதில் இருந்து இழக்கிறார் மேடம்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com