tag:blogger.com,1999:blog-18675072.post7898042236126598001..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 208. தொந்தி விளாகம் தெரு, கல்லிடைக்குறிச்சி!!!!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-18675072.post-76533858525406960182007-02-18T10:02:00.000+05:302007-02-18T10:02:00.000+05:30லதா, ஏற்கெனவே கைலை, மானசரோவர் போயிட்டு இப்போ இந்தத...லதா, ஏற்கெனவே கைலை, மானசரோவர் போயிட்டு இப்போ இந்தத் தருமமிகு சென்னை வெயிலில் தகிச்சுட்டு இருந்த எனக்கு உங்களோட "அன்னப்பறவை" உபமானம் ரொம்பவே குளிர்ச்சி அடையச் செய்தது.<BR/><BR/>ஹிஹிஹி, இதிலேயும் பாருங்க உங்க 2 விமரிசனத்திலே நல்லதை மட்டும் எடுத்துக்கிட்டு நான் ஒரு அன்னப் பறவைதான்னு நிரூபிச்சுட்டேன், ஹா ஹா ஹா ஹா ஹா ஹா? சிரிப்பு போதுமா? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18364221294486118542007-02-18T09:24:00.000+05:302007-02-18T09:24:00.000+05:30நான் அனுப்பியிருந்த முந்தைய பின்னூட்டம் :=========...நான் அனுப்பியிருந்த முந்தைய பின்னூட்டம் :<BR/>===================================<BR/>அன்புள்ள அம்பி, உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் சொல்லுங்கள். எங்களிடம் ஆட்டோ மற்றும் சுமோ உள்ளன.<BR/>:-)<BR/>===================================<BR/>என் முந்தைய பின்னூட்டம் ஏன் வரவில்லை என்று இப்போதுதான் புரியுது. தலைவி அன்னப்பறவை மாதிரி ஆகிட்டாங்க, செலக்டிவ் ..........<BR/>:-(((லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52334074514651886602007-02-17T19:26:00.000+05:302007-02-17T19:26:00.000+05:30ஹை லதா, வாங்க வாங்க, உங்க பின்னூட்டம் அன்னிக்கு எங...ஹை லதா, வாங்க வாங்க, உங்க பின்னூட்டம் அன்னிக்கு எங்கேயோ போயிருந்தது. காணோமேன்னு நினைச்சுட்டே மத்தவங்களுக்குப் பதில் கொடுத்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு ஆதரவு தெரிவிச்சதுக்கு. அதிலே பாருங்க, நீங்க வந்து ஒரு 2 வயசைக் குறைச்சாலும் குறைச்சீங்க, இந்த ப்ளாக்கரிலே என்னோட பிறந்த தேதியைக் கூட ஏத்துக்க மாட்டேன்னு ஒரே அடம். ஹிஹிஹி, ரொம்ப ரொம்ப டாங்ஸு, டாங்ஸு ரொம்ப நாளாச் சொல்லணும்னு இருந்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85105727775575819742007-02-16T15:35:00.000+05:302007-02-16T15:35:00.000+05:30ஹிஹிஹி, தி.ரா.ச. சார், இப்போத் தான் துக்ளக் படிச்ச...ஹிஹிஹி, தி.ரா.ச. சார், இப்போத் தான் துக்ளக் படிச்சுட்டு வந்தேன். அதனோட தாக்கம் தான் போன பின்னூட்டப் பதிலில் வந்திருக்கு. வேறே ஒண்ணும் இல்லை. :D ஹிஹிஹி அ.வ.சி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14096587769913430492007-02-16T15:34:00.000+05:302007-02-16T15:34:00.000+05:30தி.ரா.ச. சார், என்னதான் நீங்க அம்பி பக்கம் பேசினால...தி.ரா.ச. சார், என்னதான் நீங்க அம்பி பக்கம் பேசினாலும், என்னோட தொண்டர்களும், மற்றக் குண்டர்களும் என் பக்கம்தான் பேசுவாங்க, பாருங்க, எஸ்.கே.எம்.,வேதா(ள்), கார்த்திக், மணிப்ரகாஷ் இவங்க 4 பேர் கிட்டேயும் சொன்னால் போதும் பின்னூட்ட மழையாலே திணற அடிச்சுடுவாங்க. அப்புறம் எல்லாருக்கும் பதில் சொல்லணும். ஹிஹிஹி, நமக்குத் தான் வரலை. உங்களுக்காவது வரட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணம் தான்.<BR/>அப்புறம் அது என்ன சார்? மஹா பெரியவாளைப் பத்தி எழுதிட்டுக் கதவை இறுக்கி மூடி வச்சிருக்கீங்க. அம்பி செய்யற "டகால்டி" வேலை எல்லாம் செஞ்சும் திறக்கவே இல்லை. கொஞ்சம் பெரிய பின்னூட்டமாப் போச்சோ? ரொம்ப நாள் கழிச்சு அம்பி பெர்மிஷன் கொடுத்து வந்திருக்கீங்க, கலைஞர் வீரமணி கிட்டே கேட்டுட்டு வந்தாப்பலே! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38561633543136301362007-02-16T15:31:00.000+05:302007-02-16T15:31:00.000+05:30@போர்க்கொடி,அப்புறம் நவம்பரிலே கல்யாணமா? டிசம்பரில...@போர்க்கொடி,அப்புறம் நவம்பரிலே கல்யாணமா? டிசம்பரிலேயா? நவம்பர்னு நினைச்சுட்டு 4 மாசம்னு சொன்னேன். சரி, இப்போ என்ன மூன்று மாசமாகப் போகுது இல்லை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77142013411127510092007-02-16T15:29:00.000+05:302007-02-16T15:29:00.000+05:30போர்க்கொடி, என்னது எஸ்.கே.எம். மன்னியா? அதான் நாத்...போர்க்கொடி, என்னது எஸ்.கே.எம். மன்னியா? அதான் நாத்தனார் வேலையைக் காட்டறாப்புலயா? விடிஞ்சது. எஸ்.கே.எம்முக்கும் எனக்கும் உள்ள பாசத்தைப் பத்திப் பிரியா கிட்டே கேளுங்க, சொல்வாங்க, அப்போ பிரியாவுக்குப் புல்லரிக்க ஆரம்பிச்சது, இன்னும் சொறிஞ்சுட்டேத் தான் பதிவு எழுத முடியுதாம். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23471727261156358542007-02-16T15:28:00.000+05:302007-02-16T15:28:00.000+05:30எஸ்.கே.சார், என்ன பாசம் பிச்சுட்டுப் போகுது அம்பி ...எஸ்.கே.சார், என்ன பாசம் பிச்சுட்டுப் போகுது அம்பி மேலே? ம்ஹும் வேணாம், அப்புறம் தொண்டர் படை வந்து கலக்கிடுவாங்க, உங்க பதிவிலே பின்னூட்ட மழையாலே! நீங்க ஒருத்தர் ஒருத்தரா பதில் சொல்லவே ஒரு வாரம் ஆயிடும். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79220220416339819822007-02-16T12:47:00.000+05:302007-02-16T12:47:00.000+05:30அம்பி குடிமி ஏற்கனவே அமெரிக்க போயாச்சு உங்க கையிலே...அம்பி குடிமி ஏற்கனவே அமெரிக்க போயாச்சு உங்க கையிலே இருக்குன்னு உதார்ல்லாம் விடவேணாம்.வேண்டாம் எங்க அம்பியைப்பத்தி எடாகூடாம நினைச்சாலே போதும் அவ்வளவுதான்.ஏற்கனவே ஒருத்தருக்கு கை துக்க முடியலே. ஞாபகம் இருக்கட்டும் அம்பி நீ கவலைப்படாதே.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61559592561100637762007-02-16T11:01:00.000+05:302007-02-16T11:01:00.000+05:30// பொற்கொடி said... ennadhu 4 maasama? paati nu so...// பொற்கொடி said... <BR/>ennadhu 4 maasama? paati nu solradhu sariya thaan irukku, thedhi kizhamai neram kaalam kooda teriala! 2 masam thaan agaradhu, //<BR/><BR/>ஆமாம் உங்களுக்கு 2 மாதம் :-))<BR/>அவருக்கு 2 மாதம் - மொத்தம் 4 மாதம் ஆகிறது அல்லவா ?<BR/><BR/>தலைவி சார்பாக ஒரு சப்பைக்கட்டு<BR/>:-))) :-(((லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36711956475836867262007-02-16T01:13:00.000+05:302007-02-16T01:13:00.000+05:30ennadhu 4 maasama? paati nu solradhu sariya thaan ...ennadhu 4 maasama? paati nu solradhu sariya thaan irukku, thedhi kizhamai neram kaalam kooda teriala! 2 masam thaan agaradhu, edho paati pavam namala paakama thavichu iruppangle nu photo anupinna, idhu tevai thaan.<BR/><BR/>skm manni pondra mukiya urupinargale naan kutti ponnu nu certify paniyachu, paati enna sonna enna inime?? :))Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17619200248857747142007-02-16T01:08:00.000+05:302007-02-16T01:08:00.000+05:30veerappa kadai romba nalaikku apparama sathamaa ir...veerappa kadai romba nalaikku apparama sathamaa irukku! kallidaikurichila edho kalavaramame? apdiya thalaivaliye?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51967362924596930192007-02-15T19:36:00.000+05:302007-02-15T19:36:00.000+05:30எனக்குத் தெரிஞ்சு போச்சு!நீங்க அம்பி வீட்டுக்குப் ...எனக்குத் தெரிஞ்சு போச்சு!<BR/><BR/>நீங்க அம்பி வீட்டுக்குப் போயிருந்தப்ப, அம்பி சின்ன வயசுல குடுமி வெச்சுகிட்டு இருந்த ஃபோட்டோவை நிங்க லபக்குன்னு அபேஸ் பண்ணி வந்துட்டீங்க!<BR/><BR/>இப்ப அம்பி குடுமி உங்க கையுல!<BR/><BR/>சரியா!<BR/>:))))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45744689678258840542007-02-15T19:25:00.000+05:302007-02-15T19:25:00.000+05:30ஹா,ஹா,ஹா,ஹா, ஹா, அம்பி, இதோ பாருங்க, இங்கே பாருங்க...ஹா,ஹா,ஹா,ஹா, ஹா, அம்பி, இதோ பாருங்க, இங்கே பாருங்க, வேதா(ள்)ன்னா வேதா(ள்) தான். கொ.ப.செ. ன்னு நிரூபிச்சுட்டாங்க. இனி ஒருத்தர் ஒருத்தரா பின் வாங்கி என் பக்கம் வருவாங்க பாருங்க.<BR/>@வேதா(ள்), டாங்ஸு, டாங்ஸு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5578379361277377472007-02-15T15:23:00.000+05:302007-02-15T15:23:00.000+05:30ஹா ஹா ஹா, அம்பி, உங்க அம்மாவும் நானும் தனியாப் பேச...ஹா ஹா ஹா, அம்பி, உங்க அம்மாவும் நானும் தனியாப் பேசினதைச் சொல்லி இருக்க மாட்டாங்களே!~!!! அங்கே தான் இருக்கு விஷயமே, அதை என்னிக்குமே சொல்ல மாட்டாங்களே!!!!! சப்போர்ட் என்ன ரிப்போர்ட்? ம்ஹும், இந்த மாதிரி எத்தனை பேர் வந்தாலும் ஒரு கை என்ன 2, 3, 4 கூடப் பார்க்க மாட்டேன்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73896034082613894012007-02-15T15:15:00.000+05:302007-02-15T15:15:00.000+05:30உ.பி.ச. நீங்க சொன்ன மாதிரி எல்லாம் சரி பண்ணிட்டேன்...உ.பி.ச. நீங்க சொன்ன மாதிரி எல்லாம் சரி பண்ணிட்டேன். ஹிஹிஹி, இந்த முறை நீங்க சொன்னதாலே ப்ளாக்கருக்குக் கொஞ்சம் பயம் வந்திருக்கு போல் இருக்கு, வாலைச் சுருட்டிட்டுப் பேசாமல் இருந்தது. இல்லாட்டி இது ஆடுற ஆட்டத்திலே பதிவே காணாமல் போயிருக்கும். ரொம்பவே டாங்ஸு, டாங்ஸு, வர்ட்டா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33338171304100039742007-02-15T14:39:00.000+05:302007-02-15T14:39:00.000+05:30ஆஹா! நமக்கு சப்போர்ட் நிறைய இருக்கு போலிருக்கு. வே...ஆஹா! நமக்கு சப்போர்ட் நிறைய இருக்கு போலிருக்கு. வேதா(ள்) கூட கட்சி மாறியாச்சு!னு உங்களுக்கு இப்போ தான் தெரியுமா?<BR/><BR/>எங்க அம்மாவுக்கு போன் போட்டு எல்லா மேட்டரையும் வாங்கிட்டேனே.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26034366290627066772007-02-15T14:22:00.000+05:302007-02-15T14:22:00.000+05:30போர்க்கொடி,காணோம்னு சொன்ன பின்னூட்டமும் இன்னும் சி...போர்க்கொடி,காணோம்னு சொன்ன பின்னூட்டமும் இன்னும் சிலவும் எங்கேயோ போய் ஒளிஞ்சிட்டு இருக்கே? அப்புறம் சில பின்னூட்டங்கள் பப்ளிஷ் பண்ணினதுக்கு அப்புறமும் போக மாட்டேன்னு அடம் பிடிக்குதே! ஹிஹிஹி, இந்த மாதிரி அனுபவம் எல்லாம் யாருக்காவது வந்திருக்கா? கொஞ்சம் சொல்லுங்களேன், மண்டை வெடிச்சுடும் போல் இருக்கு. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69254411855435594052007-02-15T14:18:00.000+05:302007-02-15T14:18:00.000+05:30நன்மனம், நன்மனம்,நன்மனம், இது கொஞ்சம் கூட நல்லாவே ...நன்மனம், நன்மனம்,நன்மனம், இது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை, நன்மனம்னு பேரை வச்சிட்டு, இப்படியா எல்லாரும் பேசி வச்சுட்டு அம்பிக்கு சப்போர்ட் செய்யறது? அப்புறம், உங்க விலாசமும் கொடுங்க, உங்க வீட்டுக்குப் போய் பத்த வச்சுட்டு வரேன், ஹிஹிஹி, அடுப்பைப் பத்த வைக்கிறேன்னு சொல்றேன். :-)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81119521195690679052007-02-15T14:17:00.000+05:302007-02-15T14:17:00.000+05:30போர்க்கொடி, கல்யாணம் ஆகி 4 மாதத்துக்கு மேலே ஆச்சு,...போர்க்கொடி, கல்யாணம் ஆகி 4 மாதத்துக்கு மேலே ஆச்சு, இன்னுமா மயக்கம் தெளியலை? உங்க அண்ணன், பாசமலர், தங்கைக்கு ஓர் கீதம் இசைத்தவர் வீட்டுக்குப் போனேனே, போனேனே, வரும் பாருங்க. இருந்தாலும் கொஞ்சம் மயக்கத்தில் இருப்பதால் சரியாப் படிக்கலை தான்.<BR/>அப்புறம் எனக்கு எறும்பு மெயிலில் ஒரு பாட்டி படம் வந்திருக்கு, ஒரு சின்னப் பையனோட, அது யாருனு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், இல்லையா? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12909581860826616572007-02-15T14:14:00.000+05:302007-02-15T14:14:00.000+05:30மணிப்ரகாஷ்,காந்திகிராமம் போகும்போதில் இருந்தே திண்...மணிப்ரகாஷ்,<BR/>காந்திகிராமம் போகும்போதில் இருந்தே திண்டுக்கல் காத்து சில்லென இருக்குமே, ஊரும் நல்லாத் தான் இருக்கு, பழங்களும் நல்லாத் தான் இருக்கு. முக்கியமா இப்போ சீசனே இல்லாதப்போ வந்த பலாப் பழம் ரொம்பவே அருமை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42438250610322781722007-02-15T14:13:00.000+05:302007-02-15T14:13:00.000+05:30எஸ்.கே. சார், இந்த அம்பி என்னை மிரட்டும்போது எங்கே...எஸ்.கே. சார், இந்த அம்பி என்னை மிரட்டும்போது எங்கே போனீங்க? என்ன சார் இது? இப்போ வந்து ரொம்பவே சப்போர்ட் செய்யறீங்க? என்ன கொடுத்தார்? :D :D<BR/><BR/>@கார்த்திக், உங்க ஊரைத் தான் சொன்னேன். வெள்ளோடு என்பது தான் தட்டச்சு செய்யும்போது வெள்ளங்கோடுன்னு வந்திருக்கு. நமக்குத் தான் திருப்பிப் பார்க்கிற வழக்கமே இல்லையே, :D அப்படியே போட்டுட்டேன்.<BR/>ஹிஹிஹி, அப்புறம் அம்பியைப் பத்திக் கொளுத்திப் போட்டது எல்லாம் சபையிலே வச்சுச் சொல்ல முடியுமா? அது மட்டும் ரகசியம். ஹா ஹா ஹா ஹா!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91191310713423676872007-02-15T14:08:00.000+05:302007-02-15T14:08:00.000+05:30கைப்புள்ள, அதியமான் எங்கே வந்தார்? அதான் ஆஃப்பீஸ்ல...கைப்புள்ள, அதியமான் எங்கே வந்தார்? அதான் ஆஃப்பீஸ்லே வேலை எல்லாம் செய்யச் சொல்றாங்கன்னு சொன்னீங்களே? இது என்ன நியாயம்னு தெரியலை, நீங்க பாட்டுக்கு ஏதோ ஆஃபீஸ் வந்தோமா, பதிவு எழுதினோமா, பின்னூட்டம் கொடுத்தோமான்னு இருந்தா, இப்போ பாருங்க! :D :D<BR/><BR/>அப்புறம் ஊரும் நல்லா இருந்தது. அம்பியோட அம்மா சொன்னதும் சரி, நான் பத்த வச்சதும் சரி, நல்லாவே இருக்கு. ஹா ஹா ஹா ஹா!!!!!!!:DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81413105545820764792007-02-15T14:06:00.000+05:302007-02-15T14:06:00.000+05:30அட, வேதா(ள்), வாங்க கொ.ப.செ. நீங்க போய் மேற்பார்வை...அட, வேதா(ள்), வாங்க கொ.ப.செ. நீங்க போய் மேற்பார்வை பார்த்துட்டு வந்த அதே முல்லைப் பெரியாறு விஷயமாத் தான் நான் போய்ப் பேசிட்டு வந்திருக்கேன். நீங்க செஞ்ச முன்னேற்பாடுகளுக்கு நன்றி.<BR/>அப்புறம் என்ன மெதுவா அம்பி பக்கம் சாயறாப்பலே தெரியுது? கொ.ப.செ. பதவி நீடிக்கணும், பார்த்து! :D<BR/><BR/>ஹிஹிஹி, மதுரையம்பதி, மதுரைக்கும் போகத் தான் ஆசை. நீங்க என்ன சொக்கப்ப நாயக்கன் தெருவா? அங்கே எங்களுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இருந்தார். இப்போ தெரியலை.<BR/>அப்புறம் அம்பிக்கு இப்போதைக்கு நான் வில்லி தான். ஹா ஹா ஹா ஹா, என்ன விஷயம் சொன்னேன்னு சொல்லவே மாட்டேனே!!!!!!! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53591327067358661892007-02-15T14:03:00.000+05:302007-02-15T14:03:00.000+05:30இ.கொ. ஊர்ப்பாசம் ரொம்பவே பிச்சுக்கிட்டுப் போகுது? ...இ.கொ. ஊர்ப்பாசம் ரொம்பவே பிச்சுக்கிட்டுப் போகுது? ம்ம்ம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நிறையவே எழுதறேன்.<BR/><BR/>@ஆப்பு அம்பி, என்ன எங்கே எங்கே இருந்தெல்லாம் சிபாரிசு பிடிச்சுட்டு வரீங்களாக்கும்? அதெல்லாம் ஒண்ணும் நடக்காது இங்கே, ஹா ஹா ஹா ஹா ஹா,. உங்க குடுமி என் கையிலே இப்போ!!!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா!!!!!!!! (கொஞ்சம் ஓவரா இருக்கோ?)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com