tag:blogger.com,1999:blog-18675072.post8054196980599517597..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-91254798100247651152010-01-07T06:18:19.351+05:302010-01-07T06:18:19.351+05:30@திவா,
//அடக்கடவுளே! அந்த காலத்திலேந்தே இப்படித்த...@திவா, <br />//அடக்கடவுளே! அந்த காலத்திலேந்தே இப்படித்தான் சண்டையா?//<br /><br />ஹிஹிஹிஹி!!!<br /><br />//ஆமாமாம்! :-))//<br /><br />:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85341351753540990042010-01-07T06:17:18.342+05:302010-01-07T06:17:18.342+05:30வாங்க பித்தனின் வாக்கு, அருமையான பயணம் போயிட்டுப் ...வாங்க பித்தனின் வாக்கு, அருமையான பயணம் போயிட்டுப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். பின்னூட்டம் கொடுக்கமுடியாட்டியும் படிச்சிட்டு வந்தேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79114785205450701032010-01-07T06:16:32.545+05:302010-01-07T06:16:32.545+05:30நன்றி ரேவதி, என்னோட அடையாளங்களையும் கொடுத்துட்டேன்...நன்றி ரேவதி, என்னோட அடையாளங்களையும் கொடுத்துட்டேன், ஏதோ தப்பா வருதோனு நினைச்சேன், நம்ம கணினிதான் வம்பு பண்ணுமே? :))))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79297282077911999042010-01-06T13:00:04.628+05:302010-01-06T13:00:04.628+05:30அடக்கடவுளே! அந்த காலத்திலேந்தே இப்படித்தான் சண்டைய...அடக்கடவுளே! அந்த காலத்திலேந்தே இப்படித்தான் சண்டையா?<br /><br />//ஆஹா, அந்த வாசுதேவனால் தான் அவ்வளவு அருமையான வார்த்தைகளால் ஒருவரை துக்கத்திலிருந்து மீட்கமுடியும்.//<br /><br />ஆமாமாம்! :-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17523873411675475452010-01-06T09:00:32.845+05:302010-01-06T09:00:32.845+05:30நல்ல கட்டுரை. ருக்மணியின் காதலும் ஆரம்பம் ஆகிவிட்ட...நல்ல கட்டுரை. ருக்மணியின் காதலும் ஆரம்பம் ஆகிவிட்டது. நன்றி. நான் பெண்கள் செல்ல முடியாத வெள்ளியங்கிரி மலை உச்சியில், ஒரு குகையில் உள்ள ஈசனை சூரிய பகவான் காலையில் அவர் மீது பட்டு, வழிபடும் அரிய காட்சியினைப் புகைப் படமாக வெளியிட்டு உள்ளேன். வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணத் தொடரின் நிறைவுப் பகுதியினைப் பார்க்கவும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26871872781617382122010-01-05T20:23:05.002+05:302010-01-05T20:23:05.002+05:30தமிழ்மணம் ஐடி கேக்கறதுமா.
இந்த வோட்டிங் எல்லாம் நட...தமிழ்மணம் ஐடி கேக்கறதுமா.<br />இந்த வோட்டிங் எல்லாம் நடக்கிறது இல்லையா <br />அதனால் தான்.எனக்கும் இந்தத் தொந்தரவு வந்தது. அப்புறம் பேரும் ,<br />கடவுச் சொல்லும் கொடுத்தாட்டு உள்ள விட்டது. இப்பொ தமிழ்மணம் திறக்கும் போதே ,வணக்கம் ரேவதி என்கிறது:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14558048015591562812010-01-05T17:59:49.555+05:302010-01-05T17:59:49.555+05:30யாருப்பா அங்கே, புது வருஷம் பிறந்ததிலே இருந்து தமி...யாருப்பா அங்கே, புது வருஷம் பிறந்ததிலே இருந்து தமிழ்மணம் பாடாய்ப் படுத்துதே?? பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கேட்குது கொடுத்தால் அந்தப்பெயரிலே யாருமே இல்லைனு சொல்லுதே?? சரினு என்னோட பெயரையும் கொடுத்துப் பார்த்தேன், இந்தப் பெயரிலே யாருமே எழுதறதில்லைங்குது, ஆனால் தானாய் தமிழ்மணத்திலே சேருதா??? எங்கேப்பா தொழில்நுட்ப நிபுணர்கள்?? சீக்கிரமாய் வாங்க, வந்து சந்தேகத்தைத் தீர்த்து வைங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com