tag:blogger.com,1999:blog-18675072.post8084814609760726763..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 6Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-18675072.post-10367502680943503942010-10-13T21:46:02.625+05:302010-10-13T21:46:02.625+05:30மிக்க நன்றி கீதாம்மா
தற்போதைக்கு எனது தோழி ஜானுவி...மிக்க நன்றி கீதாம்மா <br />தற்போதைக்கு எனது தோழி ஜானுவின் வழிகாட்டுதலின் பேரில் <br />ஹரே ராம ஹரே கிருஷ்ணா <br />கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே <br />ஹரே ராம ஹரே கிருஷ்ணா <br />ராம ராம ஹரே ஹரே <br />என்பதை மட்டும் தான் சொல்லி கொண்டு இருக்கிறேன் <br />நீங்கள் சொல்லிய வண்ணமும் செய்ய முயற்சி செய்கிறேன் <br />எனக்கு ஆன்மிகத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது <br />கீதாம்மா !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71604759485384233422010-10-13T06:40:14.135+05:302010-10-13T06:40:14.135+05:30நன்றி கோமதி அரசு.நன்றி கோமதி அரசு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74255371989031386252010-10-13T06:39:49.092+05:302010-10-13T06:39:49.092+05:30நன்றி ஏடிஎம்.நன்றி ஏடிஎம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1319053531527099282010-10-13T06:39:39.794+05:302010-10-13T06:39:39.794+05:30இரு பாலாருக்கும் பொருந்தும் ப்ரியா, எனினும் பெண்கள...இரு பாலாருக்கும் பொருந்தும் ப்ரியா, எனினும் பெண்களுக்கு என உள்ள சில கட்டுப்பாடுகளை அறிவீர்கள் தானே?? ஆகவே அம்பிகை வழிபாட்டில் கவனம் தேவை என்பார்கள். மேலும் குருமுகமாகவன்றி மற்ற எந்த முறையிலும் ஸ்ரீவித்யை வழிபாட்டைத் தொடங்கக் கூடாது. லலிதா சஹஸ்ரநாமம் மட்டும் படியுங்கள். இப்போதைக்கு அது போதும். போகப் போக முன்னேற்றம் காண்பீர்கள். வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28299865588603449902010-10-12T22:25:56.755+05:302010-10-12T22:25:56.755+05:30கெளசிகீ சண்டனையும்,முண்டனையும் கொன்றமையால் “சாமுண்...கெளசிகீ சண்டனையும்,முண்டனையும் கொன்றமையால் “சாமுண்டா” என்று பெயர் பெற்றாள்.<br /><br />நாமும் பூமாரி பெய்து அவளை வணங்குவோம்.<br /><br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50681163496762592412010-10-12T21:45:28.178+05:302010-10-12T21:45:28.178+05:30அகிலநாயகியே இவ்வாறே மூவுலகின் துன்பங்கள் முழுவதும்...அகிலநாயகியே இவ்வாறே மூவுலகின் துன்பங்கள் முழுவதும் நாசம் செய்யப் பட வேண்டும்.எனறு தேவியை உங்களுடன் சேர்ந்து நானும் கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4828597214292909492010-10-12T21:21:29.014+05:302010-10-12T21:21:29.014+05:30ஒரு பிரமிப்பாக இருக்கிறது !
ஆட்சிரியமாக இருக்கிறது...ஒரு பிரமிப்பாக இருக்கிறது !<br />ஆட்சிரியமாக இருக்கிறது !<br />WELL DONE GEETHA MADAM!! <br /><br />உங்களின் 1050 பதிவுக்கு எனது வாழ்த்துக்கள் !<br />GREAT ACHEIVEMENT MADAM!!<br /><br />கணேசரும் கண்ணரும் உங்களை ஆசிர்வதித்து <br />இந்த பதிவு பயணத்தில் இன்னும் சிலபல சாதனைகளை <br />புரிய அருள் புரிவார்களாக !<br />kanaggai sari parggum pothu ithu thaan ungalin 1050 vathu pathivu endru therigirathu Geethamma!<br /><br />Wish U all t best & success madampriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32968531321846631032010-10-12T19:57:32.713+05:302010-10-12T19:57:32.713+05:30Nice one maami... especially for people like us wh...Nice one maami... especially for people like us who wouldn't get to read these kind of informationஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43014880568389011682010-10-12T18:42:19.127+05:302010-10-12T18:42:19.127+05:30மிக நல்ல பகிர்வு கீதாம்மா !
நானும் வந்து படித்து ப...மிக நல்ல பகிர்வு கீதாம்மா !<br />நானும் வந்து படித்து பயன் பெற்று செல்கிறேன் <br /><br />//அம்பிகையின் பீஜாக்ஷரங்களைத் தியானம் செய்து வேறு எண்ணம் இல்லாதவன் பரமாநந்தக் கடலில் மூழ்கி அம்பிகையின் ஸ்வரூபமாகவே தானும் ஆகின்றான். அத்தகைய பாக்கியத்தைப் பெற்றவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. மீண்டும் கர்ப்பத்வாரத்தைக் காணாமல் அம்பிகை சாயுஜ்ய பதவியை அளிப்பாள்.//<br />இது இரு பாலாருக்கும் பொருந்தும் தானே !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.com