tag:blogger.com,1999:blog-18675072.post8116266410221205978..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: திருப்பாவைக் கோலங்கள்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-2147517147337569872014-12-24T19:53:09.040+05:302014-12-24T19:53:09.040+05:30"திருப் பாவை" பாசுரம் மனதில் பரவசம் தரு..."திருப் பாவை" பாசுரம் மனதில் பரவசம் தரும் வகையில் தந்தருளி உள்ளீர்கள்.<br />வணங்கி வழி படுகிறேன்.<br /> நன்றி!<br />திருமாங்கல்யம் விளக்கம் அறிந்தேன்! சிறப்பு!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70411830460959274852014-12-24T07:52:26.862+05:302014-12-24T07:52:26.862+05:30கீசு கீசு என்ற வார்த்தைகளுக்கு இன்று அனந்தபத்மநாபா...கீசு கீசு என்ற வார்த்தைகளுக்கு இன்று அனந்தபத்மநாபாச்சாரியார் விளக்கம் கொடுத்தார். ஆஹா அருமை. கேசவ கேசவ எனும் நாமத்தை குருவிகள் தங்களுக்கேயுரிய பாஷையில், ஒலியில் கீசு (கேசவ) கீசு (கேசவ) என்றதாம். குருவிகள் கூவிய கேசவ நாமத்தைக் கேட்கவில்லையா என்று அமைகின்றது முதல் வரி. N.D. NATARAJA DEEKSHIDHARhttps://www.blogger.com/profile/10225481729425646798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75207347996889103762014-12-23T20:46:00.919+05:302014-12-23T20:46:00.919+05:30ஆனைச்சாத்தன்(கரிக்குருவி),மற்றும் காசும் பிறப்பும்...ஆனைச்சாத்தன்(கரிக்குருவி),மற்றும் காசும் பிறப்பும் பற்றி இடு வரை கேள்வி படாத விஷயங்களை கூறியதற்கு நன்றி!<br /><br />Banu venky<br />www.thambattam.blogspot.comBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50009057360283814492014-12-23T17:16:08.758+05:302014-12-23T17:16:08.758+05:30வணக்கம்!
"உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை&qu...<br />வணக்கம்!<br /><br />"உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை" - இது பழமொழி<br />"உணவிட்ட விவசாயிகளுக்கு, வாழ்த்தும், நன்றியும் சொல்வதற்கு<br />"குழலின்னிசை"- வலைப் பூ பக்காமாய் வாருங்களேன்!<br /><br />"இன்று விவசாயிகள் தினம்" (23/12/2014)<br /><br />நன்றி!<br /><br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10076686159428378412014-12-23T17:15:49.869+05:302014-12-23T17:15:49.869+05:30"திருப் பாவை" பாசுரத்தை படிக்கும்போதும்,...<br />"திருப் பாவை" பாசுரத்தை படிக்கும்போதும், பாடும்போதும்<br />உண்டாகும் இன்பம் உலகத்தில் இல்லை என்பதை போன்றதொரு<br />விளக்கத்துடன், கோலமகள், நம்மை வரவேற்க! வழங்கிய தங்களை<br />நினைந்து நினைந்து உள்ளம் உருகுதம்மா!<br />நன்றியை நவில நாதழு தழுக்குதம்மா!<br />அருமை!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52765851531335555452014-12-23T12:20:13.426+05:302014-12-23T12:20:13.426+05:30எங்கள் ஊரில் கரிக்குருவி உண்டு. கோலம், பாடல் விள...எங்கள் ஊரில் கரிக்குருவி உண்டு. கோலம், பாடல் விளக்கம் எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13870765245990706762014-12-23T09:15:03.921+05:302014-12-23T09:15:03.921+05:30ஆனைச்சாத்தன் கரிக்குருவி இங்கே திருச்சியிலேயே தினம...ஆனைச்சாத்தன் கரிக்குருவி இங்கே திருச்சியிலேயே தினமும் காலை நடைப்பயிற்சிக்கு மாடிக்குப் போறச்சே பார்ப்பேன். கும்பகோணம் பக்கம் நிறையப் பார்க்கலாம். அம்பத்தூரிலேயும் இருந்தது. நீங்க இருக்கிற பக்கம் எப்படினு தெரியலை. செடிகள், மரங்கள் நிறைய இருந்தால் கட்டாயமாய் இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16070225475496318182014-12-23T09:13:50.552+05:302014-12-23T09:13:50.552+05:30இது கோலத்தின் வடிவத்துக்கு ஏற்றாற்போல் கணக்குப் பண...இது கோலத்தின் வடிவத்துக்கு ஏற்றாற்போல் கணக்குப் பண்ணிப் போடணும் ஶ்ரீராம். மூணு, புள்ளி,மூணு வரிசை, தலையிலே ஒற்றைப்புள்ளி, அப்புறமா ஏழு புள்ளி ஒரு வரிசை, நடுப்புள்ளி விட்டுவிட்டு ஆறு புள்ளி, ஆறு வரிசை, அப்புறமாப் பதினோரு புள்ளி, இரண்டு ஓரங்களிலும் தலைப்புள்ளி, திரும்ப ஓரங்களிலே மூணு புள்ளி, மூணு வரிசை, அப்புறமா நடுப்புள்ளி விட்டுட்டு பத்துப் புள்ளி, இப்போ இரண்டு ஓரத்திலும் இரண்டு புள்ளியை விட்டுட்டு மூணு புள்ளி, மூணு வரிசை, வடிவம் வரதுக்காக இரண்டு ஓரத்திலேயும் ஒரு புள்ளி, கடைசியா நடுப்புள்ளியை விட்டுட்டுப் பத்துப் புள்ளி, பத்து வரிசை. :)))) கணக்குப் பிசகினால் கோலமும் பிசகு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32375132395414639622014-12-23T09:08:31.625+05:302014-12-23T09:08:31.625+05:30ஆமாம் டிடி, மைனாவும், ஆனைச்சாத்தனும் "சளசள...ஆமாம் டிடி, மைனாவும், ஆனைச்சாத்தனும் "சளசள'னு பேசும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13258414386160707512014-12-23T07:42:58.988+05:302014-12-23T07:42:58.988+05:30எத்தனை புள்ளிக் கோலம் அது?
இந்த ஆனைச்சாத்தன் கரிக...எத்தனை புள்ளிக் கோலம் அது?<br /><br />இந்த ஆனைச்சாத்தன் கரிக்குருவி நம்மூரில் கிடையாதோ?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45339312329074231292014-12-23T07:16:21.701+05:302014-12-23T07:16:21.701+05:30பேச்சு ஜாஸ்தியாக இருக்கும் காரணம் இது தானோ...?பேச்சு ஜாஸ்தியாக இருக்கும் காரணம் இது தானோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com