tag:blogger.com,1999:blog-18675072.post8131670406951437653..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: சொன்னால் தப்பு! சொல்லாவிட்டால் வருத்தம்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-18675072.post-18627937247706385562015-09-07T20:49:33.737+05:302015-09-07T20:49:33.737+05:30தொலைக்காட்சிகளில் கதாபாத்திரங்கள் பேசும் தமிழ் காத...தொலைக்காட்சிகளில் கதாபாத்திரங்கள் பேசும் தமிழ் காதுக்கு கொடுமை தான். 'கொள்ளவேண்டும்' என்பது 'கொல்ல வேண்டும்' ஆகிவிடுகிறது. ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்று ஒரு நிகழ்ச்சி. அதில் ஒரு மாணவன் கொடுக்கும் குறிப்புகளை வைத்து இன்னொரு மாணவன் அது என்ன சொல் என்று கண்டுபிடிக்க வேண்டும். 'ஆனி' என்ற சொல்லை குறிப்புத் தந்த மாணவன் 'ஆணி' என்று உச்சரிக்க எதிர் மாணவன் ஆணிவேர் என்றான். ஜேம்ஸ் வசந்தன் அந்த உச்சரிப்புப் பிழையை சுட்டிக் காட்டினார். இளம் வயதிலேயே உச்சரிப்புகள் திருத்தப்பட வேண்டும். <br /><br />பேசுவதில் மட்டுமில்லாமல் எழுதுவதிலும் ஏகப்பட்ட பிழைகள். (இந்த பின்னூட்டம் போடும்போதே நான் என்னென்ன தவறுகள் செய்கிறேனோ என்று யோசித்துக் கொண்டேதான் எழுதுகிறேன் :)! என் உறவுக்காரப் பெண் ஒருமுறை சொன்னாள்: என் பிள்ளை நிறைய எழுத்துப் பிழை செய்கிறான் என்று அவன் ஆசிரியர் கூறுகிறார். இனிமே யார் மாமி எழுதப் போகிறார்கள்? எதிர்காலத்தில் பேப்பர், பென்சில் என்பதே இருக்காது. கணனியில் கேள்விகள் கேட்கப்படும். எல்லாமே multiple choice கேள்விகள்தான் . டிக் செய்யக் கற்றுக் கொண்டால் போதும்!' <br />இப்படிபட்ட மனநிலையில் இருப்பவர்களிடம் எழுத்துப் பிழையைப் பற்றிப் பேசி என்ன பயன்? <br /><br />முகநூலில் கவிஞர் மகுடேசுவரன் கூட நன்றிகள் தவறு; நன்றி போதும் என்று சொல்லியிருந்தார். அவரும் நிறைய பிழைகளைச் சுட்டிக் காட்டுகிறார். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31606216983046538292015-09-06T13:26:26.592+05:302015-09-06T13:26:26.592+05:30இன்னும் பல விளம்பரங்கள் இருக்கின்றன துளசிதரன்! நான...இன்னும் பல விளம்பரங்கள் இருக்கின்றன துளசிதரன்! நான் வாழ்த்துகள், கருத்துகள் என்று தான் எழுதுகிறேன். அதே போல் எல்லோருமே நன்றி"கள்" என்று எழுதி "கள்"ளைச் சேர்க்கிறார்கள். நன்றி என்பதே போதுமானது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80252074563654717292015-09-06T13:25:08.377+05:302015-09-06T13:25:08.377+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37632716300458640312015-09-06T13:24:40.358+05:302015-09-06T13:24:40.358+05:30இலக்கண மாற்றம் என்பது அடிப்படையையே அசைப்பது அப்பாத...இலக்கண மாற்றம் என்பது அடிப்படையையே அசைப்பது அப்பாதுரை! அது சரியா வருமானு தெரியலை! புதிய வார்த்தைகளைச் சேர்க்கலாம். ஆங்கிலம் பல மொழிகளிலிருந்தும் சொற்களைப் பெறவில்லையா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75843613051874708402015-09-06T13:23:00.964+05:302015-09-06T13:23:00.964+05:30ஔவை தான் எனக்கும் எழுத வருகிறது. அதோடு "லை&qu... ஔவை தான் எனக்கும் எழுத வருகிறது. அதோடு "லை" "ளை" போன்றவற்றுக்கெல்லாம் பழைய எழுத்துத் தான் கையினால் எழுதுகையில் வரும்! இப்போதைய தலைமுறை அதைப்பார்த்துட்டுக் குழம்பும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4387398383893964202015-09-06T12:37:29.247+05:302015-09-06T12:37:29.247+05:30நல்ல பதிவு சகோதரி! விளம்பரங்கள் குறித்து.....யம்மா...நல்ல பதிவு சகோதரி! விளம்பரங்கள் குறித்து.....யம்மாடியோவ் என்று இருக்கிறது விலை.....எங்கள் பதிவையும் சுட்டியதற்கு நன்றி. ஆனால் அது ஒரு ஆதங்கம் சிறு நையாண்டியில் எழுதப்பட்டது...விளம்பரங்கள் நாம் இப்படி எழுத எழுத ஒரு வேளை விளம்பரம் பெறுகின்றனவோ?!!!!! <br /><br />தொலைக்காட்சியில் முன்னால் நன்னன் அவர்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டியதைப் பார்த்ததுண்டு...இப்போது ஊடகங்கள் நிறைய எழுத்துப் பிழைகளைச் செய்வதால்...பாருங்கள் அதை வாசிக்க வாசிக்க நமக்கும் அது தொற்றிக் கொண்டு விடுகின்றது...<br /><br />வாழ்த்துகள், கருத்துகள் தான் சரி ஆனால் இப்போது வாழ்த்துக்கள், கருத்துக்கள் என்பதும் சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதோ...தமிழ் ஆசிரியர் மணவை அவர்கள் இதில் முதலில் சொல்லப்பட்டவைதான் சரி என்றும் எழுதி இருந்தார்.<br /><br />அதே போன்று அவ்வை, அய்யா என்பதும் சரி என்றே ஊமைக்கனவுகள் சொல்லி இருந்தார் எங்கள் கேள்விக்கு.<br /><br />ஆனால் எங்களுக்குப் பெரும்பாலும் ஐயா ஔவை என்றுதான் எழுத வருகின்றது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23491974284093274492015-09-06T12:31:46.031+05:302015-09-06T12:31:46.031+05:30தொங்கட்டான் சொல்லுவதுண்டு....சகோதரி சொல்லுவது போல்...தொங்கட்டான் சொல்லுவதுண்டு....சகோதரி சொல்லுவது போல் முயற்சி செய்தான் என்பது இப்போது முயற்சித்தான் என்றுதான் பலரும் எழுதுகின்றனர். நீங்கள் முன்பு எப்படி எழுதுவீர்கள் இந்த வார்த்தைகளை....ஐயா, ஔவை இப்படித்தானே நாம் எழுதினோம். இப்போது அய்யா, அவ்வை என்று எழுதுவது போல் அது சரி என்றும் விளக்கப்பட்டது எங்கள் கேள்விக்கு......இப்படியாகிப் போனதோ என்னமோ....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34830330418505603082015-09-03T21:32:39.043+05:302015-09-03T21:32:39.043+05:30உங்களைத்தான் சொன்னாங்க! உங்களைத்தான் சொன்னாங்க!உங்களைத்தான் சொன்னாங்க! உங்களைத்தான் சொன்னாங்க!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67251485288929489382015-09-03T21:31:57.428+05:302015-09-03T21:31:57.428+05:30கிடையாது தான். இருந்தாலும் இலக்கணம் காலத்துக்கு ஏற...கிடையாது தான். இருந்தாலும் இலக்கணம் காலத்துக்கு ஏற்ப மாறினால் நல்லதே. (இலக்கியம் மாறுது இல்லையா?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30417122918053800492015-09-03T21:29:52.825+05:302015-09-03T21:29:52.825+05:30அண்மையின் நேர்த்தி அருகாமையில் இல்லை. உண்மை தான்.அண்மையின் நேர்த்தி அருகாமையில் இல்லை. உண்மை தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23619543315607553462015-09-03T21:26:19.946+05:302015-09-03T21:26:19.946+05:30அதுவும் சரிதான்! அதுவும் சரிதான்! அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51797229588411942932015-09-03T15:06:14.110+05:302015-09-03T15:06:14.110+05:30அட!!!!!!!!!!!!!! உங்களைச் சொல்லலை வல்லி! இது பொதுவ...அட!!!!!!!!!!!!!! உங்களைச் சொல்லலை வல்லி! இது பொதுவாகச் சொன்னது. தொலைக்காட்சித் தொடர்களின் தமிழ் உச்சரிப்பைக் கேட்டு வந்த மனவேதனையாலும் தனி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்ட, அதுக்கு அவர் யார் தான் எழுத்துப் பிழையைச் செய்யவில்லை! இதெல்லாம் ஒரு குற்றம்னு சொல்லிக் கொண்டிருந்தால் உறவு மேம்படாது என எனக்கே அறிவுரை சொன்னார். வயதில் மிகச் சிறியவர்! அது தந்த மன வேதனையும் பதிவாயிற்று! :) பிழையின்றி எழுத வேண்டும் என்றே எங்களை எல்லாம் வலியுறுத்தி வந்த காலம் போய் இப்போது பிழை செய்தால் என்ன? எத்தனை பிழை இருக்கோ, அத்தனைக்கு மதிப்பெண்களைக் குறைச்சுக்குங்கனு சொல்லும் காலமாக ஆகிவிட்டது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77105544872569983102015-09-03T15:03:48.590+05:302015-09-03T15:03:48.590+05:30உரமே இல்லைனாலும் பயிர் வளராது அப்பாதுரை. இலக்கணமில...உரமே இல்லைனாலும் பயிர் வளராது அப்பாதுரை. இலக்கணமில்லா இலக்கியம் ஒன்றைச் சுட்டுங்களேன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28773755023810074232015-09-03T15:03:06.974+05:302015-09-03T15:03:06.974+05:30வாங்க சுரேஷ், அதான் எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் ...வாங்க சுரேஷ், அதான் எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ்னு கொண்டு வந்துட்டாங்களே! இது நன்மைக்கா, தீமைக்கானு தெரியலை! :( முதல்லே சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களின் மொழி சரளமாகவும், பிழையில்லாமலும் இருக்க வேண்டுமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90112063809300745342015-09-03T15:02:09.850+05:302015-09-03T15:02:09.850+05:30ஆமாம், கில்லர்ஜி! நகைக்கடை விளம்பரங்களில் அதிகமான ...ஆமாம், கில்லர்ஜி! நகைக்கடை விளம்பரங்களில் அதிகமான கற்பனையைத் தூண்டி விடுகின்றனர் மக்களுக்கு! :( பின்னால் ஏமாந்து போவது மக்களே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35461644099307564182015-09-03T15:01:09.350+05:302015-09-03T15:01:09.350+05:30மன்னர்களைத் தாண்டினு சொல்லாதீங்க! இப்போல்லாம் சம்ஸ...மன்னர்களைத் தாண்டினு சொல்லாதீங்க! இப்போல்லாம் சம்ஸ்கிருதம் இருந்தால் தமிழ் அழியும்னு கூப்பாடு போடறாங்களே! அந்தக்காலங்களில் சம்ஸ்கிருதப் பயன்பாடு இருந்து வந்ததையும் மீறி இத்தனை நூற்றாண்டுகளாகப் பிழைத்து வந்திருக்கும் தமிழ் இனியா அழியும். பெருகத் தான் பெருகும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86881461821048917542015-09-03T14:59:14.817+05:302015-09-03T14:59:14.817+05:30அருகாமையின் அர்த்தமே மாறிப் போயிடுது பாருங்க அப்பா...அருகாமையின் அர்த்தமே மாறிப் போயிடுது பாருங்க அப்பாதுரை! :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62930827758728458952015-09-03T14:58:19.658+05:302015-09-03T14:58:19.658+05:30ஆமாம், அழுவாதே எனச் சிலர் பேச்சு வழக்கில் காண முடி...ஆமாம், அழுவாதே எனச் சிலர் பேச்சு வழக்கில் காண முடியும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70819005860937346692015-09-03T09:25:41.593+05:302015-09-03T09:25:41.593+05:30முயற்சி செய்தான் என்பதைச் சொல்லத்தான் முயன்றான்னு ...முயற்சி செய்தான் என்பதைச் சொல்லத்தான் முயன்றான்னு ஒரு சொல் ஏற்கனவே இருக்கே. அதை எந்த விதத்தில் இந்த முயல் சிக்கல் மேம்படுத்துது? இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42619523250942552642015-09-03T09:24:49.225+05:302015-09-03T09:24:49.225+05:30முயற்சித்தான் மாதிரிதான் அருகாமையும். அண்மைன்னு அழ...முயற்சித்தான் மாதிரிதான் அருகாமையும். அண்மைன்னு அழகா ஒரு சொல் இருக்கு. அதை விட்டுட்டு என்ன அருகாமை? முயற்சி செய்யாமல் இருப்பது முயலாமை. அது மாதிரி அருகிப் போகாம இருக்கிறது வேணா அருகாமையா இருக்கட்டும். அதைப் போய் ஏன் இப்படி ஒரு அர்த்தத்துல சொல்லணும்? இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55673307902077337312015-09-03T09:19:03.691+05:302015-09-03T09:19:03.691+05:30அழுவாதே வட்டார வழக்கு. அழுகாதே அனர்த்தம். அழுவாதே வட்டார வழக்கு. அழுகாதே அனர்த்தம். இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58598136896091170362015-09-03T03:13:20.232+05:302015-09-03T03:13:20.232+05:30?அதுவரை நான் செய்த தமிழ் எழுத்துப் பிழைகளுக்கும்,இ...?அதுவரை நான் செய்த தமிழ் எழுத்துப் பிழைகளுக்கும்,இனிமேல் செய்தாலும் இப்பவே <br />மன்னிப்புக் கேட்டுக்கறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52071633112889104142015-09-02T23:50:17.083+05:302015-09-02T23:50:17.083+05:30ஹிஹி.. "மொபைல் ஹேங்கிங் ஆகாமல் தடுப்பது எப்பட...ஹிஹி.. "மொபைல் ஹேங்கிங் ஆகாமல் தடுப்பது எப்படி" என்று ஒரு பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழிலக்கணப்படி இது பிழையே. தமிழ் மொழி இந்த பயன்பாட்டால் மேம்பட்டிருக்கிறதா இல்லையா என்பது என் கேள்வி. இலக்கணம் என்பது மொழி வளர்ச்சிக்கு உரம். உரத்தை மட்டும் வைத்துக் கொண்டு பயிர் வளர்க்க முடியுமா?.<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56200245317151926892015-09-02T23:44:12.637+05:302015-09-02T23:44:12.637+05:30சொல் வழக்கும் எழுத்துக் கோப்பும் வேறில்லையா?சொல் வழக்கும் எழுத்துக் கோப்பும் வேறில்லையா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5888969786905462172015-09-02T23:42:55.415+05:302015-09-02T23:42:55.415+05:30மன்னர்களைத் தாண்டி வளர்ந்த தமிழ் நன்னர்களைத் தாண்ட...மன்னர்களைத் தாண்டி வளர்ந்த தமிழ் நன்னர்களைத் தாண்டியும் வளர்ந்து பெருகும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com