tag:blogger.com,1999:blog-18675072.post820594002304551453..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆரூரா! தியாகேசா! என்னே உன் நிலைமை! பகுதி நான்கு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-18675072.post-60152695936174912132022-06-27T05:40:15.161+05:302022-06-27T05:40:15.161+05:30திருவாரூரில் பிறக்க முக்தி என்பார்கள்.
திருவாரூரில...திருவாரூரில் பிறக்க முக்தி என்பார்கள்.<br />திருவாரூரில் பிறந்தார்கள் எல்லோருக்கும் அடியேன்.<br />திருவாரூர் பெருமைகளை பற்றி மிக அருமையாக சொன்னீர்கள்.<br />இந்த தலத்தை அடிக்கடி பார்க்க முடிந்தது மாயவரத்தில் இருந்த போது.<br />இப்போது அந்த இனிமையான நினைவுகளை அசை போடுகிறது மனது.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44330348604333545292022-06-26T17:34:22.145+05:302022-06-26T17:34:22.145+05:30வாங்க தம்பி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முதல...வாங்க தம்பி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முதல் பகுதி சுமார் பத்துப் பனிரண்டு வருடங்கள் முன்னால் எழுதினது. இப்போப் போனது பின் பகுதியில் சொல்லி இருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62284765939298447632022-06-26T17:32:11.141+05:302022-06-26T17:32:11.141+05:30உண்மையைச் சொல்லிவிட்டு மாதவன் படுகிற பாடு! இந்தத் ...உண்மையைச் சொல்லிவிட்டு மாதவன் படுகிற பாடு! இந்தத் தமிழ் மக்களைத் திருத்தவே முடியாது. அனைவரும் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7801749081229609732022-06-24T15:53:47.120+05:302022-06-24T15:53:47.120+05:30இரண்டு பகுதிகளாகப் பதிவு..இரண்டும் வெவ்வேறு ரகம்.....இரண்டு பகுதிகளாகப் பதிவு..இரண்டும் வெவ்வேறு ரகம்.. <br /><br />முசுகுந்த சக்ரவர்த்திக்கு வாக்கு கொடுத்து விட்டு வழிந்து நின்ற தேவேந்திரன் ஈசனிடமே சென்று யோசனை கேட்கின்றான்.. கிழக்கு வாசல் வழியாக எழுந்தருளும் போது கைப்பற்றிக் கொள்.. என்கிறார் ஸ்வாமி.. அது முதல் காத்திருந்து - காத்திருந்து கதை தான்.. இன்று வரைக்கும் தேவேந்திரனின் எண்ணம் ஈடேறவில்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25071143970848560832022-06-24T15:36:47.119+05:302022-06-24T15:36:47.119+05:30இந்தியா வரும்போது உங்களுக்கும் விரைவில் இந்தக் கோய...இந்தியா வரும்போது உங்களுக்கும் விரைவில் இந்தக் கோயில் செல்லும் வாய்ப்புக் கிடைக்கத் தியாகேசன் அருள்புரிய வேண்டும். நன்றி மாதேவி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54770635066865162582022-06-24T15:36:11.592+05:302022-06-24T15:36:11.592+05:30வாங்க கமலா, வருகைக்கு நன்றி. உங்கள் சௌகரியம் போல் ...வாங்க கமலா, வருகைக்கு நன்றி. உங்கள் சௌகரியம் போல் வாருங்கள். கருத்துச் சொல்லுங்கள். எல்லாருக்கும் தினம் தினம் வந்து கருத்துச் சொல்லுவதில் சிரமங்கள் இருக்கும். விரைவில் உங்களுக்கு இங்கெல்லாம் செல்லும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். திருவாரூரில் இருந்து திருக்குவளை செல்லும் வரை சாலை அருமையாகப் போட்டிருப்பாங்க. அதன் பின்னர் மோசமோ மோசம்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52409899680943975642022-06-24T15:34:10.149+05:302022-06-24T15:34:10.149+05:30இவங்க எதுவும் செய்யவும் மாட்டாங்க. அதே சமயம் வெள்ள...இவங்க எதுவும் செய்யவும் மாட்டாங்க. அதே சமயம் வெள்ளைக்காரன் வந்து தான் நமக்குப் படிப்பே சொல்லிக் கொடுத்தான் என்று கூசாமல் சொல்லுவாங்க. வெள்ளைக்காரனா வந்து இந்தக் கோயில்களை எல்லாம் கட்டினான்? சோழகாலத்து நீர் மேலாண்மை பற்றி இவங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? ஒருத்தருக்கொருத்தர் திட்டிக்கிறதையும்/பாராட்டிக்கிறதையும் தவிர்த்து! :( தமிழ்நாடு ஏற்கெனவே கல்வியில் ரொம்பவே பின்னாடி போய்விட்டது. இப்போப் பாடங்களை ஒதுக்கிட்டுக் கொஞ்சமாகப் பாடங்களை வைத்து அதிலும் ஒரு வரி சரியா எழுதினாப் போதும் முழு மதிப்பெண்கள்னு சொல்லித் தேர்ச்சி அடைய வைச்சு! அதில் பெருமை, விளம்பரம்! எங்கேயாவது தரமான மாணவ மாணவிகள் இதன் மூலம் கிடைப்பார்களா என்பதே தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74779513815575241062022-06-24T15:31:11.641+05:302022-06-24T15:31:11.641+05:30நான் பதிவு எழுதுவதற்கு என்றே கோயில்களுக்குச் செல்ல...நான் பதிவு எழுதுவதற்கு என்றே கோயில்களுக்குச் செல்லும்போது திட்டமிட்டு விடுவேன். முன்னெல்லாம் சரியாக நடந்தது. இப்போல்லாம் போகவும் முடியலை. எழுதவும் முடியறதில்லை. இருந்தாலும் விடாமல் 16/17 வருஷங்களாக எழுதிக் கொண்டு வருவதால் ஒரு பேட்டி எடுத்துப் போடறேன்னு சமீபத்தில் வந்திருந்த ஶ்ரீவைணவர் சொன்னார். வேண்டாம்னு சொல்லிட்டேன். அவரும் நிஜமாச் சொன்னாரோ, விளையாட்டாச் சொன்னாரோ கட்டாயப் படுத்தலை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15416207129171688662022-06-24T15:20:07.243+05:302022-06-24T15:20:07.243+05:30தல புராணம் அறிந்தோம்.
பிரமாண்ட கோவில் என கேள்வி...தல புராணம் அறிந்தோம். <br /><br />பிரமாண்ட கோவில் என கேள்விப்பட்டதுண்டு யாத்திரையில் நமக்கு செல்லக்கிடைக்கவில்லை இப்போது உங்கள் தரிசனத்தில் நாங்களும் பலவற்றையும் அறிந்து வணங்கினோம். விரிவாக தந்திருக்கிறீர்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49618206873645420702022-06-24T10:37:02.318+05:302022-06-24T10:37:02.318+05:30கோவிலை மறந்தாலும் பா வியை மறக்க மாட்டேன்! :)
கோவிலை மறந்தாலும் பா வியை மறக்க மாட்டேன்! :)<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14895398605538813492022-06-24T10:36:17.478+05:302022-06-24T10:36:17.478+05:30அல்லது எதிர்வரும் தீய செயல்களை மனதில் ஏற்றாமல் பு...அல்லது எதிர்வரும் தீய செயல்களை மனதில் ஏற்றாமல் புறக்கணிக்க மனம் பக்குவப்படவேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72939335562677589942022-06-23T20:45:13.761+05:302022-06-23T20:45:13.761+05:30வணக்கம் சகோதரி
மிக மிக அருமையான பதிவு. பதிவை படிக...வணக்கம் சகோதரி<br /><br />மிக மிக அருமையான பதிவு. பதிவை படிக்கையில் காட்சிகள் கண் முன்னே விரிகிற மாதிரி சொல்லும் உங்கள் திறமைக்கு, அருமையான எழுத்துக்கு தலை வணங்குகிறேன்.கோவிலைப் பற்றிய பல தகவல்கள் படிக்கவே நன்றாக உள்ளது. நமிநந்தி அடிகளார் பற்றி நாயன்மார்கள் சரித்திரத்தில் படித்திருந்தாலும், தாங்கள் எழுதிய பக்தி காவியத்துடன் படிக்கையில் மனதுக்கு பெரும் மகிழ்வு கிடைத்தது.<br /><br />அவ்வளவு உயரமான படிகளை தாங்கள் சிரமத்துடன் ஏறி இறங்கியது படிக்கையில் மனதுக்கு வருத்தமாக இருந்தது. எப்படியோ தியாகேசரும், அன்னையும் தங்களை பத்திரமாக காத்து, நல்ல தரிசனம் தந்து விட்டார்கள். அந்த வகையில் மகிழ்ச்சி.<br /><br />நீங்கள் சொல்லிய விதத்தில் உங்களுடன் பயணித்த திருப்தி வந்தது. எனினும் இந்தக் கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பை இறைவன் அருள வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். இன்று காலையிலிருந்தே வலைத்தளம் வரவில்லை. ஆதலால் இன்று தாமதமாக உங்கள் தளத்திற்கு பதிவை படிக்க வந்துள்ளேன். மன்னிக்கவும். பதிவை படித்தவுடன் இறைவனின் அருளை, அவன் கருணைகளை நினைத்து மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77002044564663875912022-06-23T20:18:45.955+05:302022-06-23T20:18:45.955+05:30சகோதரர் நெல்லைத் தமிழர் கூறுவது முற்றிலும் உண்மை. ...சகோதரர் நெல்லைத் தமிழர் கூறுவது முற்றிலும் உண்மை. ஒரு கோவிலுக்கு செல்லும் போது அவசரம் கூடாது. ஆனால் என்ன செய்வது? அவசர ஏற்பாட்டில்தானே கோவில் தரிசனமே நமக்கு (அதிலும் எனக்கு) அமைகிறது. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70494327435577702812022-06-23T18:00:26.645+05:302022-06-23T18:00:26.645+05:30வாங்க தி/கீதா, சுமார் 2 நாட்களாவது தங்கி இருந்து ப...வாங்க தி/கீதா, சுமார் 2 நாட்களாவது தங்கி இருந்து பார்க்கணும். முன்னே பார்த்திருக்கேன். 2 தரமோ என்னமோ! இப்போல்லாம் உடல்நிலை படுத்தல் தாங்கலை. அதனால் முடியலை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-174055655004845992022-06-23T17:59:41.277+05:302022-06-23T17:59:41.277+05:30மதுரையில் வடக்குச் சித்திரை வீதியில் கோபு ஐயங்கார்...மதுரையில் வடக்குச் சித்திரை வீதியில் கோபு ஐயங்கார் கடையை ஒட்டிய ஒரு தேநீர்க்கடையில் நல்ல ஃபில்டர் காஃபி கிடைக்கும். நாங்க ப்ளாஸ்டிக் வேண்டாம்னு வட்டை, தம்பளர் எனச் சொல்லிடுவோம். காஃபி நன்றாக இருக்கும். சுறுசுறுப்பான வியாபாரம் ஆகும் இடமும் கூட.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-548483736081634142022-06-23T17:58:39.281+05:302022-06-23T17:58:39.281+05:30ஶ்ரீராம், ரோடோரக்கடைன்னா? அதுவும் ஒரு மெஸ் மாதிரித...ஶ்ரீராம், ரோடோரக்கடைன்னா? அதுவும் ஒரு மெஸ் மாதிரித்தான் இயங்கியது. நாங்க உள்ளே போய் உட்காராமல் வெளியே நின்று கொண்டே சாப்பிட்டோம். காஃபி ஃபில்டர் காஃபி. நன்றாகவே இருந்தது. கும்பகோணத்திலும் டவுன்ஹாலுக்கு அருகே ஒரு தேநீர்க்கடையில் காஃபி சுவையான ஃபில்டர் காஃபியாகக் கிடைக்கும். நன்றாக இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2793201839191182522022-06-23T17:57:17.551+05:302022-06-23T17:57:17.551+05:30வாங்க ஶ்ரீராம், திருவானைக்கா கோயிலுக்கு சீக்கிரமா ...வாங்க ஶ்ரீராம், திருவானைக்கா கோயிலுக்கு சீக்கிரமா வாங்க.<br /><br />நெல்லை, பார்த்தசாரதி ஓட்டலை நீங்க தான் மெச்சிக்கணும். மாமா என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கார். ஒரு நாளைக்கு நெய் தோசை வாங்கவானு! நான் வேண்டாம்னு திட்டவட்டமாகச் சொல்லிண்டிருக்கேன். சீக்கிரமா ஒரு நாள் வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கிறேன். ஏற்கெனவே சாப்பிட்ட அனுபவம் பயமுறுத்துகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88999043700005182372022-06-23T17:55:47.361+05:302022-06-23T17:55:47.361+05:30பொறாமை, கோபம் மட்டும் காரணமாய்ச் சொல்ல முடியாது. ந...பொறாமை, கோபம் மட்டும் காரணமாய்ச் சொல்ல முடியாது. நல்ல செயல்களைச் செய்யும் அளவுக்கு மனம் பக்குவப்பட வேண்டும். செய்வதெல்லாம் இறைவனுக்கு அர்ப்பணம் என்னும் உணர்வு வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22645161245850185682022-06-23T17:54:49.011+05:302022-06-23T17:54:49.011+05:30இப்போவும் பற்பல அற்புதங்கள் நடப்பதாகவே நண்பர்கள் ப...இப்போவும் பற்பல அற்புதங்கள் நடப்பதாகவே நண்பர்கள் பகிர்ந்து வருகிறார்கள். நமக்கெல்லாம் நடக்கவில்லை. அதற்கும் ஓர் புண்ணியம் செய்திருக்கணுமே. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76320228621113414512022-06-23T17:53:59.338+05:302022-06-23T17:53:59.338+05:30நெல்லை சொல்லுவது நடக்கணும் எனில் இறைவன் மீது நம்பி...நெல்லை சொல்லுவது நடக்கணும் எனில் இறைவன் மீது நம்பிக்கையும் சரித்திரத்தில், தொல்லியலில் ஆர்வமும் உள்ளவர்கள் ஆட்சியில் இருக்கணும். தன்னைத் தானே ராஜராஜ சோழனைப் போல முன்னிலைப் படுத்திக்கிறவங்க இருக்கும்வரை எதுவும் நடக்காது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18862644199335647842022-06-23T17:52:45.021+05:302022-06-23T17:52:45.021+05:30செம்பியன் மாதேவி பல கோயில்களுக்குத் திருப்பணி செய்...செம்பியன் மாதேவி பல கோயில்களுக்குத் திருப்பணி செய்திருப்பதைப் பொன்னியின் செல்வன் புத்தகமே சொல்லும். கோனேரிராஜபுரத்திலும் செம்பியன் மாதேவி செய்திருக்கும் திருப்பணிகள் பற்றி குருக்களே சொல்லுவார். அதே போல் குந்தவை, வானவன் மாதேவி போன்றோரும் பல திருப்பணிகள் செய்திருக்கின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11932263797227083612022-06-23T17:51:23.034+05:302022-06-23T17:51:23.034+05:30நன்றி கில்லர்ஜி.நன்றி கில்லர்ஜி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22098060342761484412022-06-23T17:51:06.072+05:302022-06-23T17:51:06.072+05:30வாங்க செல்லப்பா சார், உங்களோட புகழ்ச்சிக்கு என்னைத...வாங்க செல்லப்பா சார், உங்களோட புகழ்ச்சிக்கு என்னைத் தகுதியானவளாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45408126961866526952022-06-23T17:50:28.134+05:302022-06-23T17:50:28.134+05:30முன்னெல்லாம் அப்படித் தான். பிரகாரங்களை முறைப்படி ...முன்னெல்லாம் அப்படித் தான். பிரகாரங்களை முறைப்படி சுற்றி வந்து தரிசனம் செய்து சரியான வழியிலே வெளியேறி எனப் பண்ணிக் கொண்டிருந்தோம் தான். இப்போல்லாம் முடியறதில்லையே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69573960547939379632022-06-23T17:49:40.434+05:302022-06-23T17:49:40.434+05:30நம்ம தமிழ்நாட்டில் மன்னர்கள் தாங்கள் தங்கும் அரண்ம...நம்ம தமிழ்நாட்டில் மன்னர்கள் தாங்கள் தங்கும் அரண்மனைகளை விடக் கோயில்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏனெனில் நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் கோயில்களைச் சார்ந்தே இருந்தது. இதை விரிவாக எழுதினால் இப்போ யாருக்கும் ரசிக்காது. கோயில்களை ஏதோ சுற்றுலாத்தலம் போல ஆக்கி வைச்சிருக்கும் இப்போதைய ஆள்பவர்கள் இதன் புனிதத்தையும் தத்துவத்தையும் உணரமாட்டார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com