tag:blogger.com,1999:blog-18675072.post8232220000623212829..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சில எண்ணங்களும் பகிர்வுகளும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-40252936323020227882015-05-03T09:25:58.343+05:302015-05-03T09:25:58.343+05:30கடவுளே!!!!!!!!!!!!! ஜீவி சார்! என்னதான் செல்ஃப் அப...கடவுளே!!!!!!!!!!!!! ஜீவி சார்! என்னதான் செல்ஃப் அப்ரைசல் தேவைன்னாலும் இது கொஞ்சம் ஓவரா இருக்கும்னு தோணுது! :)))) நீங்கல்லாம் புகழ்ந்திருக்கும் அளவுக்கு எனக்குத் தகுதியை இன்னமும் வளர்த்துக்கணும் நான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46114703326306929852015-05-02T19:41:27.726+05:302015-05-02T19:41:27.726+05:30அப்பாதுரையின் வலைத்தளத்திலிருந்து பிரதி எடுத்து உங...அப்பாதுரையின் வலைத்தளத்திலிருந்து பிரதி எடுத்து உங்களைப் பற்றிய எனது கவிதையை கைவசம் (கணினி வசம்) வைத்துக்கொள்ளவும். திருப்பூர் கிருஷ்ணனுக்கு உங்களைப் பற்றி மேட்டர் கொடுக்கும் பொழுது உபயோகமாக இருக்கும். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35486212623223762012015-05-02T14:30:44.062+05:302015-05-02T14:30:44.062+05:30வாங்க சுரேஷ், ரசிகர்கள் பண்ணும் அமர்க்களம் தாங்க ம...வாங்க சுரேஷ், ரசிகர்கள் பண்ணும் அமர்க்களம் தாங்க முடியலை! இவ்வளவு சினிமா வெறியானு நினைச்சால் ஆச்சரியமா இருக்கு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64719163640968162102015-05-02T14:29:57.568+05:302015-05-02T14:29:57.568+05:30தானாக எங்கே திருந்தப் போறாங்க? வாய்ப்பே இல்லை! :(தானாக எங்கே திருந்தப் போறாங்க? வாய்ப்பே இல்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56857957070446713132015-05-02T13:36:33.327+05:302015-05-02T13:36:33.327+05:30சின்ன சின்னதாய் நிறைய செய்திகள்! முட்டாள் ரசிகரை ந...சின்ன சின்னதாய் நிறைய செய்திகள்! முட்டாள் ரசிகரை நொந்துகொள்வதைவிட வேறு வழியில்லை! பஞ்சாப் சம்பவம் மிகவும் துயரமானது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54810584208559826182015-05-02T06:44:50.619+05:302015-05-02T06:44:50.619+05:30வெறியர்களை ஒன்னும் செய்ய முடியாது... தானாக திருந்த...வெறியர்களை ஒன்னும் செய்ய முடியாது... தானாக திருந்தினால் தான் உண்டு...<br /><br />மற்ற அலசல்கள் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61803211101093902942015-05-02T06:03:06.429+05:302015-05-02T06:03:06.429+05:30:)))) ஆமாம்.:)))) ஆமாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38163916887396800732015-05-02T06:02:47.165+05:302015-05-02T06:02:47.165+05:30வாங்க அப்பாதுரை, திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் அமுத...வாங்க அப்பாதுரை, திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் அமுதசுரபி ஆசிரியர் ஆவதற்கு முன்னேயே கல்கி பத்திரிகை வாயிலாகவே அறிவேன். அதற்கும் முன்னால் அவர் எழுத்துக்கள் பரிச்சயம்.<br /><br />ஆமாம், தற்கொலையைக் குற்றமாக இருந்த சட்டத்தை மாற்றி விட்டார்கள். இப்போ எடுத்ததுக்கெல்லாம் தற்கொலைனு ஆரம்பிச்சுடறாங்க. எல்லாம் பணம் செய்யும் கோலம் தான். டெல்லியில் மத்திய அரசைப் பயமுறுத்த வேண்டி டிராமா போடப் போனது கடைசியில் வினையாக முடிந்தது. இப்போ எல்லா விவசாயிகளும் இப்படி ஆரம்பிக்கிறாங்க. அதான் போச்சுன்னா கமல் படம் பார்க்க முடியலைனா தற்கொலை பண்ணிக்குவேனு ஒரு ரசிகர் சொல்றார். கேவலம், மகா கேவலம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71235986183085633182015-05-02T06:00:12.123+05:302015-05-02T06:00:12.123+05:30தங்கள் மேலான கருத்தையும் சொல்லி இருக்கலாம் ஐயா.தங்கள் மேலான கருத்தையும் சொல்லி இருக்கலாம் ஐயா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54638612131252454142015-05-02T05:59:30.890+05:302015-05-02T05:59:30.890+05:30வாங்க ரஞ்சனி, அமுதசுரபியில் எழுதும் அளவுக்கு எனக்க...வாங்க ரஞ்சனி, அமுதசுரபியில் எழுதும் அளவுக்கு எனக்குத் தகுதி இருக்கிறதா என்ன? அவர் என்னை ஊக்குவிக்கும் முறையில் சொல்லி இருக்கார். இன்னொரு முக்கியஸ்தர் என்னைப் பொறுத்தவரை முக்கியஸ்தர். எல்லோருக்கும் அப்படியானு தெரியாது. என் அருமைச் சகோதரர், கடலூரில் வசிக்கும் திருமூர்த்தி வாசுதேவனின் பிள்ளை ஶ்ரீரமண சர்மாவும் தன் மனைவி,மகனோடு அங்கே வந்திருந்தார். உண்மையில் அவரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்படி அரிய மனிதர்களைப் பார்க்க நேர்ந்ததில் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17693527869929700712015-05-02T05:56:28.753+05:302015-05-02T05:56:28.753+05:30ஒரு பெண் தி.நகர் உஸ்மான் சாலையில் பிரபலமான நகைக்கட...ஒரு பெண் தி.நகர் உஸ்மான் சாலையில் பிரபலமான நகைக்கடை ஒன்றின் எதிரில் விழுந்து கிடந்தாள். பனகல்பார்க் பக்கம் உள்ள கடை. இளம்பெண். கணினித் துறையில் வேலை பார்ப்பவள். வார இறுதியை நண்பர்களோடு கழித்துவிட்டு வீட்டுக்குச் செல்கையில் நடக்கவோ, நிற்கவோ முடியாமல் கீழே விழுந்திருக்கிறாள். போலீஸ் வந்து பார்த்துவிட்டு அவள் கைப்பையின் அடையாள அட்டையின் மூலம் விபரங்கள் கண்டு பிடித்து வீட்டில் சேர்த்தனர்.<br /><br />இன்னொரு பெண் இதேமாதிரி கணினித் துறையில் வேலை பார்ப்பவள் தான். மாம்பலத்தில் எப்படியோ வீட்டு வாசல் வரை வந்து விட்டு வீட்டின் வாசலில் விழுந்து விட்டாள். பெற்றோர் என்னவோ ஏதோ எனப் பதறப் பின் பார்த்ததில் பெண் குடித்து விட்டு வந்திருக்கிறாள் எனத் தெரிந்து நொந்து போய் விட்டனர். பள்ளி மாணவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். புகைப்படங்கள் நிறையவே வருகின்றன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-483261442915744112015-05-02T05:52:46.077+05:302015-05-02T05:52:46.077+05:30வாங்க வல்லி, அவரை அங்கே சந்திப்போம் என்றே எதிர்பார...வாங்க வல்லி, அவரை அங்கே சந்திப்போம் என்றே எதிர்பார்க்கவில்லை. :) ஆம், பெண்கள் விழுந்து கிடக்கும் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்கள் தினசரிகளில் வந்தன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72674714640844428202015-05-02T05:51:54.721+05:302015-05-02T05:51:54.721+05:30வாங்க ஶ்ரீராம், நேத்து ஜி+ இல் பழமைபேசி பகிர்ந்திர...வாங்க ஶ்ரீராம், நேத்து ஜி+ இல் பழமைபேசி பகிர்ந்திருந்த செய்தியைப் படிச்சதும் இன்னமும் மனசு நொந்து நூலாயிடுச்சு. ஒரு இளம்பெண் க்ளெப்டோமேனியா உள்ளவள். அவள் திருட்டை பக்கத்து வீட்டுச சிறுவனின் பாட்டி கண்டு பிடித்துக் கண்டித்ததோடு இல்லாமல் அந்தப் பெண்ணின் பெற்றோரிடமும் புகார் செய்திருக்கிறாள். இந்தப் பெண் பழிவாங்குவதற்காக அந்தச் சிறுவன் அபிஷேக் என்பவனை மீன் காட்டுவதாகச் சொல்லிக் கூட்டிச் சென்றுக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்திருக்கிறாள். இதை அவளே ஒத்துக் கொண்டும் இருக்கிறாள். அந்தப் பெண்ணின் வயது 14 அல்லது 15க்குள் தான். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18795853032763088642015-05-02T03:17:14.877+05:302015-05-02T03:17:14.877+05:30கமல் படம் பாக்குறதும் தற்கொலை தான்.கமல் படம் பாக்குறதும் தற்கொலை தான்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37157151671636972802015-05-02T03:16:47.141+05:302015-05-02T03:16:47.141+05:30திருப்பூர் கணேஷ் கேள்விப்பட்டிருக்கிறேன், கிருஷ்ணன...திருப்பூர் கணேஷ் கேள்விப்பட்டிருக்கிறேன், கிருஷ்ணன் யாருன்னு கேட்க நினைச்சேன். வாழ்த்துக்கள்.<br />தற்கொலையை அரசாங்கமே அங்கீகரிக்குதா, பரவாயில்லையே!!msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70967571323089584792015-05-01T19:15:42.012+05:302015-05-01T19:15:42.012+05:30நாட்டு நடப்பைப் பற்றி நல்லதொரு அலசல். நாட்டு நடப்பைப் பற்றி நல்லதொரு அலசல். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67046130962192484322015-05-01T19:02:42.135+05:302015-05-01T19:02:42.135+05:30திருப்பூர் கிருஷ்ணனை சந்தித்ததுதான் பெரிய விஷயம். ...திருப்பூர் கிருஷ்ணனை சந்தித்ததுதான் பெரிய விஷயம். கூடிய விரைவில் உங்களை அமுதசுரபியில் பார்க்க ஆவல். <br />தற்கொலை பற்றிய செய்தி படித்து முடித்து கீழே வந்தால், நடிகரைப் பார்க்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளத் துடிக்கும் ரசிகர்! எங்கே போகிறோம்? காங்கிரஸ் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள ஏதோ கோமாளி மாதிரி செய்து கொண்டிருக்கிறது. விட்டுத் தள்ளுங்கள். <br />பஞ்சாப் சம்பவம் கவலை கொடுக்கிறது. <br />இன்னொரு முக்கியஸ்தர் யாரு?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67802787330146200122015-05-01T18:50:48.483+05:302015-05-01T18:50:48.483+05:30பெணகள சாலையில வி ழுந்து கிடப்பது மிக வருத்த...பெணகள சாலையில வி ழுந்து கிடப்பது மிக வருத்தம. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25348950787855402032015-05-01T18:48:24.732+05:302015-05-01T18:48:24.732+05:30திருப்பூர கிருஷணனவரகளைச சந்தித்து மிக மகிழச்சி....திருப்பூர கிருஷணனவரகளைச சந்தித்து மிக மகிழச்சி.பெணகள்ள விழுந்து கிடக்கிறாரகளா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3960916475373915292015-05-01T18:29:57.808+05:302015-05-01T18:29:57.808+05:30ஏகப்பட்ட எண்ணங்களை அடுக்கி விட்டீர்கள்.
பஞ்சாப்...ஏகப்பட்ட எண்ணங்களை அடுக்கி விட்டீர்கள். <br /><br />பஞ்சாப் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.<br /><br />கமல் படம் பார்க்க முடியாத ரசிகர் பேட்டி பார்த்து நானும் நொந்து போனேன். அதிகாலையில் வேலைகளை விட்டுவிட்டு குடும்பத்துடன்! அதுவும் முதல் நாள் முதல் ஷோ எல்லாம் யானை விலை, குதிரை விலை! தேவையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com