tag:blogger.com,1999:blog-18675072.post8342561809342279701..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ரத சப்தமி- ஒரு மீள் பதிவு! தெரியாதவங்களுக்காக!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-40819383596077200212009-03-24T10:58:00.000+05:302009-03-24T10:58:00.000+05:30மிகவும் அருமையான பதிவு. ரதசப்தமி அனைவரும் பின்பற்ற...மிகவும் அருமையான பதிவு. ரதசப்தமி அனைவரும் பின்பற்றினாலும் அதன் பின் இருக்கும் தத்துவத்தை அருமையாக எழுதி உள்ளீர்கள். இதே போன்று மற்ற சில பண்டிகைகளையும் பற்றி எழுதலாமே! ஏன்னா இன்னிக்கு தேதியில மக்களுக்கு பல விஷயங்கள் மறந்து போச்சு. அதுவும் இந்த தலைமுறைக்கு பல விஷயங்கள் தெரியவே இல்லை. வரலக்ஷ்மி நோன்பு அன்னைக்கு ஜீன்ஸ் pant குர்தா சகிதமா நின்னுண்டு கைல டிஜிட்டல் காமேரவோட அம்மனை போட்டோ எடுக்கறதுல இருக்கும் ஆர்வம் அந்த நோன்பு எதுக்கு பண்றா அப்படின்னு தெரிஞ்சுக்கறதுல இல்லை. <BR/>இந்த மாதிரி போஸ்ட் அந்த மாதிரி மக்களுக்கு உதவும். <BR/>நல்ல தொண்டு. தொடரட்டும்,Dhivya Dharsanamhttps://www.blogger.com/profile/15992644157607011896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24804533031622176532009-02-03T09:31:00.000+05:302009-02-03T09:31:00.000+05:30//ஆகவே செய்முறையில் தான் தவறு!//ஆமாம். இலையப் பறிச...//ஆகவே செய்முறையில் தான் தவறு!//<BR/><BR/>ஆமாம். இலையப் பறிச்சப்பறம் கண்ணைக் கசக்கினா கண்ணுக்குள்ள தான போகும். அவர் பண்ணினது அதுதான்.<BR/><BR/>நான், பறிக்கறவர் கவனிக்க வேண்டிய வழிமுறைகளை நீங்களோ யாராவது சொல்லுவாங்களோன்னு எதிர் பார்த்தேன். <BR/><BR/>சொல்லிட்டீங்க :))))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39673169362832989522009-02-03T07:40:00.000+05:302009-02-03T07:40:00.000+05:30// பீஷ்ம தர்ப்பணம் தனியாப் போட்டிருக்கும் பாருங்க ...// பீஷ்ம தர்ப்பணம் தனியாப் போட்டிருக்கும் பாருங்க பஞ்சாங்கத்திலே, ரதசப்தமி தர்ப்பணம் தனி. அன்னிக்குக் குளிக்கும்போது எருக்க இலை வைத்துக்கொண்டு விடும் நீர் மட்டும் பீஷ்மருக்குப் போகும்னு சொல்லுவாங்க. மற்றபடி பீஷ்ம தர்ப்பணம் தனியாத் தான் வரும். //<BR/><BR/>ஆஹா...இதான் கேள்வியே..<BR/><BR/>எருக்கெலை வைத்து குளிப்பது ரதசப்தமி அன்று...பீஷ்மாஷ்டமியன்று மூன்று முறை (தனியாக மந்திரம் இருக்கு) அர்க்கியம்.<BR/><BR/>எருக்கலையுடன், அருகு, மஞ்சள் பொடி (பெண்களுக்கு), பசுஞ்சாணம், அக்ஷதை போன்றவையும் வைத்து ஸ்நானம்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27492793770817352682009-02-03T07:15:00.000+05:302009-02-03T07:15:00.000+05:30//அப்போ உடம்பெல்லாம் எருக்கம் இலையை வச்சிருந்தா என...//அப்போ உடம்பெல்லாம் எருக்கம் இலையை வச்சிருந்தா என்ன ஆகுமோ? சூரியன் பொசுக்கிற மாதிரியே பொசுக்கிடுமோ (பாவத்தை):)//<BR/><BR/><BR/><BR/><BR/>@கபீரன்பன், தவறான கணிப்பு. எருக்க இலை வைச்சுக் குளிச்சதாலே நேர்ந்திருக்க வாய்ப்பில்லை. இலையை முதல்நாளே பறிச்சுத் தண்ணீரிலே போட்டு வைக்கணும், மறுநாள் குளிக்கும்போது பயன்படுத்தணும், உங்க சிநேகிதர் கண்களிலே எருக்கம்பால் பட்டிருக்கும் வாய்ப்பு இருக்கு. உடனடியாக நல்ல கண் மருத்துவரை ஆலோசனை கேட்கச் சொல்லவும். வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவேண்டும், ஏதோ தப்பாய் செய்திருக்கார். ரொம்பவே வருத்தமளிக்கும் விஷயம். :((((((((((<BR/>விபரம் தெரிய ஆரம்பிச்சதிலே இருந்து எருக்க இலை வைச்சுக் குளிச்ச வழக்கம் உண்டு. இன்றும் தொடர்கிறது. ஆகவே செய்முறையில் தான் தவறு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26689723618265345432009-02-03T07:08:00.000+05:302009-02-03T07:08:00.000+05:30@திவா/மெளலி, பீஷ்ம தர்ப்பணம் தனியாப் போட்டிருக்கும...@திவா/மெளலி, பீஷ்ம தர்ப்பணம் தனியாப் போட்டிருக்கும் பாருங்க பஞ்சாங்கத்திலே, ரதசப்தமி தர்ப்பணம் தனி. அன்னிக்குக் குளிக்கும்போது எருக்க இலை வைத்துக்கொண்டு விடும் நீர் மட்டும் பீஷ்மருக்குப் போகும்னு சொல்லுவாங்க. மற்றபடி பீஷ்ம தர்ப்பணம் தனியாத் தான் வரும். <BR/><BR/>@திராச சார்??????????? ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியமா இருக்கே?? சிங்கப்பூரிலே விக்கிரமாதித்தன் சிம்மாசனம் இருக்கோ?? இல்லை விடுமுறை அறிவிப்பைப் பார்த்ததும் ஓடி வந்தீங்களா? :P:P:P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-236657675620270612009-02-03T07:00:00.000+05:302009-02-03T07:00:00.000+05:30ரதசப்தமி முழுவிவரம் சொன்னதற்கு நன்றி.நேத்திக்குத்த...ரதசப்தமி முழுவிவரம் சொன்னதற்கு நன்றி.<BR/>நேத்திக்குத்தான் வேண்டிய ஒருத்தர் தலையிலே தோளிலே கண்ணிலே எல்லாம் வச்சு குளிக்கப்போயி கண்ணிலே (இடது கண்) எரிச்சலாகி வீங்கி .... ட்ரீட்மெண்ட்டுக்கு போனா எருக்கம் இலையாலே இது வரும்னு டாக்டர் சொன்னாங்க. அதனோட ட்ரீட்மெண்ட் பேரே yekka kerato therapy. ஒரு மாசம் தொடர்ந்து மருந்து போடணும்!<BR/><BR/>அப்போ உடம்பெல்லாம் எருக்கம் இலையை வச்சிருந்தா என்ன ஆகுமோ? சூரியன் பொசுக்கிற மாதிரியே பொசுக்கிடுமோ (பாவத்தை):)கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90064261577535489302009-02-02T21:54:00.000+05:302009-02-02T21:54:00.000+05:30//ஆமாம், ஏகாதசியன்று உயிர் நீத்தவருக்கு ஏன் அஷ்டமி...//ஆமாம், ஏகாதசியன்று உயிர் நீத்தவருக்கு ஏன் அஷ்டமியன்று தர்பணம் செய்கிறோம்?...கொஞ்சம் குழப்பமாக இருக்கு.//<BR/>இன்னிக்கு காலையிலே இதைதான் யோசித்து கொண்டு இருந்தேன். கொஞ்சம் விசாரிக்கணும். பாக்கலாம்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2591291742321283492009-02-02T14:53:00.000+05:302009-02-02T14:53:00.000+05:30ரொம்ப நன்னி கீதாமேடம் ஞாபகப்படுத்தியதற்கு. ஆனா இங்...ரொம்ப நன்னி கீதாமேடம் ஞாபகப்படுத்தியதற்கு. ஆனா இங்கே (சிங்கபூரில்) எருக்கை இலை கிடைக்கவில்லை. மௌலி சார் கேள்வியே கேட்டுன்டு இருக்கப்படாது.பதிலும் சொல்லனும்.ஆச்சாரம் 70 தாண்டி போயிட்டே இருக்கு.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12551223664404486192009-02-02T12:56:00.000+05:302009-02-02T12:56:00.000+05:30@வாங்க அபி அப்பா, நன்றி, வந்ததுக்கும், கருத்துக்கு...@வாங்க அபி அப்பா, நன்றி, வந்ததுக்கும், கருத்துக்கும், உடம்பையும் கொஞ்சம் பார்த்துக்கணும், ரொம்பப் பதிவு போட்டு உடம்பையும் கெடுத்துக்க வேண்டாமே! பார்த்துக்குங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45949572426831566712009-02-02T12:55:00.000+05:302009-02-02T12:55:00.000+05:30@மெளளி, இப்போ முடியாது, நேரமில்லை, பின்னால் சொல்லற...@மெளளி, இப்போ முடியாது, நேரமில்லை, பின்னால் சொல்லறேன், அல்லது பதிவாகவே போடறேன். இல்லைனாலும் திவா சொன்னாலும் கேட்டுக்குங்களேன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86208354317801064292009-02-02T12:45:00.000+05:302009-02-02T12:45:00.000+05:30இது எனக்கு ஒரு புதிய விஷயம்! நன்றி கீதாம்மா!இது எனக்கு ஒரு புதிய விஷயம்! நன்றி கீதாம்மா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80144145000054740252009-02-02T12:39:00.000+05:302009-02-02T12:39:00.000+05:30ஏகாதசியன்று உயிர் நீத்தார் என்பது புதிய செய்தி. பீ...ஏகாதசியன்று உயிர் நீத்தார் என்பது புதிய செய்தி. <BR/><BR/>பீஷ்மாஷ்டமி என்பதே அவரது திதி என்று நினைத்தேன். <BR/><BR/>ஆமாம், ஏகாதசியன்று உயிர் நீத்தவருக்கு ஏன் அஷ்டமியன்று தர்பணம் செய்கிறோம்?...கொஞ்சம் குழப்பமாக இருக்கு. <BR/><BR/>பீஷ்மாஷ்டமி தர்பணம் எல்லோரும் செய்யக்கூடியது, தாய்-தந்தையர் இருப்பவர், இல்லாதவர் போன்ற எல்லோரும்....இதை தர்பணம் என்று கூறினாலும், இதுவும் ஒரு விதமான அர்க்யப்பிரதானமாகவே தெரிகிறது. திவாண்ணா மேலும் விளக்கினால் நன்றாக இருக்கும்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57694882168924339142009-02-02T12:34:00.000+05:302009-02-02T12:34:00.000+05:30கீதாம்மா, ரதசப்தமி மற்றும் பீஷ்மாஷ்டமி இணைந்த பதிவ...கீதாம்மா, ரதசப்தமி மற்றும் பீஷ்மாஷ்டமி இணைந்த பதிவுக்கு நன்னி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com