tag:blogger.com,1999:blog-18675072.post8366055445440059324..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சர்க்கரையா ! கவலைப்பட வேண்டாம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-18675072.post-70039540951731659772019-05-07T13:41:54.331+05:302019-05-07T13:41:54.331+05:30அரிய தகவல்கள் படித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி ...அரிய தகவல்கள் படித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி மு.இரமேஷ்https://www.blogger.com/profile/08460698792459211395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37626822716538682332018-07-12T19:38:12.399+05:302018-07-12T19:38:12.399+05:30முழுவதும் வாசித்து காலையில் கருத்தும் போட இருந்தப்...முழுவதும் வாசித்து காலையில் கருத்தும் போட இருந்தப்ப கரன்ட் ஹோகயா....ஹா ஹா எங்க ஏரியா மெயின்டெனன்ஸ் ஷட் டவுன். இப்பத்தான் வந்துச்சு. நல்ல காலம் அந்த கமென்டை வேர்டில் சேவ் செய்திருந்தேன்...<br /><br />சித்த மருத்துவத்தில் எப்போதுமே மருந்துகளின் பெயர்கள் சொல்லப்படுவதில்லை. அது ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் (எங்கள் வீட்டில் என் மகன் எடுத்து வைத்திருக்கும் புத்தகம் போகர் 7000 முழுவதும் வைத்தியக் குறிப்புகள் ஆனால் அதைப் பிரித்துப் படிப்பதில் சரியான அர்த்தம் தெரிந்தால் மட்டுமே சரியான முறைகள் கிடைக்கும். சித்த மருத்துவத்திற்கு நல்ல மருத்துவர் அமைந்தாலே நல்லது. நீங்கள் சொல்லியிருக்கும் தகவல் நல்ல தகவல். ரொம்பவெ பயனுள்ள தகவல். மருந்து எடுத்துக் கொண்டு இன்னும் ஒரு மூன்று நான்கு மாதம் சென்ற பின் மூன்று மாத ஆவெரெஜ் எடுத்துப்பீங்கல்லில்லய் அதையும் அப்டேட் செய்யுங்கக்கா... எனது ஆயுர்வேத மருத்துவ நண்பர் எப்போதுமே மூன்று மாத ஆவெரெஜ் தான் கேட்பார். சாப்பாட்டிற்கு முன் பின் என்பதைவிட. ஆனால் எது சாப்பிட்டால் கூடுது குறையுது, ப்ளஸ் ஆர் மைனஸ் நம் உடல் உழைப்பு என்பதை வைத்து இதைக் கணக்கிட அது உதவும். <br /><br />சில சமயம் எனக்கு மூன்று இட்லி எடுத்துக் கொண்டால் (பொதுவாகவே என் அளவு இரண்டுதான்...சர்க்கரையினால் அல்ல....) கூட ஏறுவதில்லை அன்று என் உடல் உழைப்பு சரியாக இருந்தால்....சாதம் சாப்பாட்டிற்குப் பின் சமீபத்தில் மாத்திரை மருந்து எதுவும் சாப்பிடாமலேயே சும்மா வீட்டில் டெஸ்ட் செய்து பார்த்துக் கொண்டேன். ஒன் டச்சில். 170 காட்டியது. பரவாயில்லையே என்று நினைத்துக் கொண்டேன். மருந்தில்லாமலேயே....அதுவும் முந்தைய தினம் மாம்பழம் கொஞ்சம், பலாப்பழம் கொஞ்சம் சாப்பிட்டும்...(நான் ஸ்வீட் பிடிக்கும் என்றாலும் கூட எடுத்துக் கொள்வதில்லை ஆனால் பழங்கள் மட்டும் விடுவதில்லை...எந்தப் பழமானாலும் சாப்பிடுகிறேன்..) அப்படியும் இத்தனைதான் காட்டியது என்ற போது பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9843936707173829342018-07-12T14:29:32.157+05:302018-07-12T14:29:32.157+05:30வாங்க துளசிதரன், நீங்களும் இனிப்பானவரா? நல்லபடியா ...வாங்க துளசிதரன், நீங்களும் இனிப்பானவரா? நல்லபடியா ஆரம்பத்திலேயே ஆயுர்வேதம் போனது சரியாப் போச்சு! <br /><br />தி.கீதா! இப்போவும் அவருக்கு இப்படித் தான் சர்க்கரை எகிறும். அதான் அவருக்கு வருத்தம்! என்றாலும் முன்னைக்கு இப்போது எவ்வளவோ குறைஞ்சிருக்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86049029646654565152018-07-12T14:28:17.688+05:302018-07-12T14:28:17.688+05:30வாங்க நிலாமகள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை ...வாங்க நிலாமகள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை தந்தமைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31286442223105868142018-07-12T14:27:52.951+05:302018-07-12T14:27:52.951+05:30வாங்க மீரா/(மேரா?) பாலாஜி, எப்படி சௌகரியமோ அப்படி ...வாங்க மீரா/(மேரா?) பாலாஜி, எப்படி சௌகரியமோ அப்படி அழையுங்கள். கல்யாணம் ஆன சில நாட்களிலேயே 30 வயசு ஆகி 2, 3 குழந்தை பெற்றவங்கல்லாம் என்னை மாமினே கூப்பிடுவாங்க! :) நீங்க எப்படியும் சின்னவர் தானே! பரவாயில்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38178155862962912722018-07-12T14:26:03.508+05:302018-07-12T14:26:03.508+05:30இன்னிக்கு வங்கியில் பிடிவாதமா மானேஜர் பெயரை "...இன்னிக்கு வங்கியில் பிடிவாதமா மானேஜர் பெயரை "அகிலா"னே சொல்லிட்டு இருந்தார். அவங்க பெயர் கலைவாணி! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84334008474063419192018-07-12T05:48:49.224+05:302018-07-12T05:48:49.224+05:30துளசி: நானும் இனிப்பானவன் தான். நான் ஆயுர்வேத மருத...துளசி: நானும் இனிப்பானவன் தான். நான் ஆயுர்வேத மருத்துவம் தான். முதலில் அலோபதிதான் ஆனால் கொஞ்ச நாள் தான் அப்புறம் ஆயுர்வேதத்திற்கு மாறிவிட்டேன். நன்றாகவே செல்கிறது. <br /><br />கீதா: ரங்க்ஸுக்கோ 2இட்லிக்குப்பதிலா 3சாப்பிட்டாலே சர்க்கரை துள்ளிக் குதிக்கும். //<br /><br />எனக்கும் அப்படித்தான் இருந்தது கீதாக்கா. வீட்டு வேலை எல்லாம் நானே தான் செய்கிறேன். உடல் உழைப்பு, வாக்கிங்க்...என்று...கூடவே மூலிகை பொடியும்...(சித்த). இப்போது முன்பு போல் இல்லை...என்றாலும், நான் அளவோடுதான்...இதோ மீதியையும் படித்து விட்டு வரேன்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35047566243553023642018-07-11T08:35:45.482+05:302018-07-11T08:35:45.482+05:30உபயோகமான தகவல்கள்! நன்றி சகோ.உபயோகமான தகவல்கள்! நன்றி சகோ.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5626083829288613672018-07-10T14:32:36.104+05:302018-07-10T14:32:36.104+05:30மிக்க நன்றி மாமி.இப்படி அழக்கலாமா என தெரியாது.எங்க...மிக்க நன்றி மாமி.இப்படி அழக்கலாமா என தெரியாது.எங்காத்தில் வயதில் பெரியவர்களை இப்படி கூப்பிட்டு பழகிவிட்டது.நான் போன் நம்பர் அவர்களுக்கு கொடுத்து நீங்கள் உதவியதையும் கூறுகிறேன்.மன்னிப்பெல்லாம் வேண்டாம் மாமி.தவறுவது இயல்புதானே .வயதில் பெரியவர்.மீண்டிம் நன்றி.mera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51796993030800436152018-07-10T06:47:20.809+05:302018-07-10T06:47:20.809+05:30டாக்டர் கே. கோபால கிருஷ்ணன், (எம்.என். எனத் தப்பாய...டாக்டர் கே. கோபால கிருஷ்ணன், (எம்.என். எனத் தப்பாய்ச் சொல்லி விட்டேன். மன்னிக்கவும்) அகத்தியர் சித்த மூலிகை பரம்பரை வைத்தியசாலை, எண் 23, மல்லிகைப்பூ அக்ரகாரம், ஶ்ரீரங்கம்.<br />தொலைபேசி எண் 94884 05820 , 94884 05825.<br />உடனே எடுக்கும்படியாக் கிடைத்தது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28909301567236905632018-07-10T06:43:48.756+05:302018-07-10T06:43:48.756+05:30பாலக்காட்டுக்கு வருகிறாரா என்பதை விசாரித்துச் சொல்...பாலக்காட்டுக்கு வருகிறாரா என்பதை விசாரித்துச் சொல்கிறேன். அவர் மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை மத்தியானம் போல் கொடுக்கிறேன். இன்றும் நாளையும் ஶ்ரீரங்கத்தில் இருப்பார். ஆகவே நீங்க பேசித் தெரிந்து கொள்ளலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28274381987518659222018-07-10T06:41:50.065+05:302018-07-10T06:41:50.065+05:30ராகவேந்திர மடம் இருக்கும் தெரு தான் இப்போது ராகவேந...ராகவேந்திர மடம் இருக்கும் தெரு தான் இப்போது ராகவேந்திர நகர் என்கிறார்கள். அந்த மடத்துக்கு எதிரே வலப்பக்கம் பிரியும் தெரு மல்லிகைப்பூ அக்ரகாரம். அங்கேயே சிறிது தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இன்னொரு சிறிய சந்து ஶ்ரீமதி அவென்யூ.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41390275052710963052018-07-10T06:39:32.475+05:302018-07-10T06:39:32.475+05:30வாங்க பானுமதி, காரீயம் இதில் இல்லை. வெள்ளீயம் இருக...வாங்க பானுமதி, காரீயம் இதில் இல்லை. வெள்ளீயம் இருக்கலாம். மற்றபடி நம் சித்தர்கள் சொல்லிவிட்டுப் போனது எப்போவும் தவறாக ஆனதில்லை. முன்னெல்லாம் சொல்லப் போனால் எனக்குப் பத்து வயது வரை நாட்டு வைத்தியம் தான் பார்த்திருக்காங்க! அதுக்கு அப்புறமாத் தான் ஆங்கில மருத்துவம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59251440862397286872018-07-10T06:37:29.936+05:302018-07-10T06:37:29.936+05:30வாங்க கோமதி அரசு, இதோடு ஏற்கெனவே சாப்பிட்டு வரும் ...வாங்க கோமதி அரசு, இதோடு ஏற்கெனவே சாப்பிட்டு வரும் ஆங்கில மருந்துகளை நிறுத்தவில்லை. இன்னும் 2 மாதம் போகணும்னு சொல்லி இருக்கார். அதுக்கப்புறமாப் படிப்படியா நிறுத்தணுமாம். நன்றி கருத்திற்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12757258513183169152018-07-10T06:35:23.936+05:302018-07-10T06:35:23.936+05:30எங்கே உங்க செக்கைக் காணலை? எங்கே உங்க செக்கைக் காணலை? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12252240367734143402018-07-09T20:29:43.147+05:302018-07-09T20:29:43.147+05:30அன்பு கீதா மாமிக்கு வணக்கம்.நல்ல தகவல் தந்தீர்கள்....அன்பு கீதா மாமிக்கு வணக்கம்.நல்ல தகவல் தந்தீர்கள்.நன்றி.இந்த மருத்துவர் பாலக்காடு வருவாரா? என் அத்தைக்கு முட்டி வலியால் மிக்க அவதிப்படடுகிரார்.பார்க்காத மருத்துவம் இல்லை.வீட்டுக்குள் சுவர் பிடித்தபடி நடக்கிரரார்.வெளியே செல்லும் போது சக்கர நாற்க்காலி.வயது 60 சர்க்க்ரை உண்டு.தயவு செய்து அவர் போன் நம்பர் வாங்கி கொடிக்க முடியுமா.அல்லது முமூ விலாசம் கொடுத்து உதவினால் மிக்க நன்ரி கூறூவேன்.என் அத்தை திருவனந்தபுரத்தில் இருப்பதால் எளிதாக பாலக்காடு செல்ல முடியும்.தகவலுக்கு நன்றி. mera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47749670851526774102018-07-09T20:01:33.505+05:302018-07-09T20:01:33.505+05:30அது ராகவேந்திரபுரம் இல்லையோ? அந்த நீண்ட தெருவில் ர...அது ராகவேந்திரபுரம் இல்லையோ? அந்த நீண்ட தெருவில் ராகவேந்திர மடத்திற்கு முந்தைய பகுதி மல்லிகைப்பூ அக்கிரஹாரம் என்றும், ராகவேந்திர மடத்திற்கு அப்பால் இருக்கும் பகுதி ராகவேந்திரபுரம் என்றும் அழைக்கப்படும். ஸ்ரீமதி அவின்யூ? புதிதாக இருக்கிறது. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53074663443948403112018-07-09T19:55:06.987+05:302018-07-09T19:55:06.987+05:30சித்தா மருந்துகளில் லெட் இருப்பதால் அதிகம் சாப்பிட...சித்தா மருந்துகளில் லெட் இருப்பதால் அதிகம் சாப்பிடக் கூடாது என்கிறார்களே?<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82738557067215055722018-07-09T15:32:32.415+05:302018-07-09T15:32:32.415+05:30சித்த மருத்துவமனையில் உங்களுக்கு கால்வலி, மூட்ட...சித்த மருத்துவமனையில் உங்களுக்கு கால்வலி, மூட்டுவலி குணம்ஆகி வருவது மகிழ்ச்சி.<br />பக்கவிளைவுகள் இல்லாத வைத்தியம் என்பார்கள்.<br />நல்லது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77268228842493104042018-07-09T06:29:25.377+05:302018-07-09T06:29:25.377+05:30@மனோ சாமிநாதன், அப்படியா? மருத்துவர் பெயர் எம்.என்...@மனோ சாமிநாதன், அப்படியா? மருத்துவர் பெயர் எம்.என்.கோபாலகிருஷ்ணன். அவ்ர் தானா என நிச்சயம் செய்துக்குங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77015323917620227442018-07-09T06:28:27.521+05:302018-07-09T06:28:27.521+05:30நேத்திக்கு ஞாயித்துக்கிழமை! அதோட குஞ்சுலுவும் லேட்...நேத்திக்கு ஞாயித்துக்கிழமை! அதோட குஞ்சுலுவும் லேட்டா வந்தது. அதனால் உட்கார்ந்திருந்தேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19601327940485464492018-07-08T21:47:25.354+05:302018-07-08T21:47:25.354+05:30தகவலுக்கு அன்பு நன்றி!
இங்கு தஞ்சையிலும் அகத்தியர்...தகவலுக்கு அன்பு நன்றி!<br />இங்கு தஞ்சையிலும் அகத்தியர் சித்த மருத்துவமனை இருக்கிறது. மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38547727678418164422018-07-08T21:09:31.616+05:302018-07-08T21:09:31.616+05:30நன்றி வெங்கட்!நன்றி வெங்கட்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26334496113874641672018-07-08T21:08:21.525+05:302018-07-08T21:08:21.525+05:30தெரியலை ஶ்ரீராம்.தெரியலை ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9183829433489246422018-07-08T21:07:37.604+05:302018-07-08T21:07:37.604+05:30Will give a tryWill give a tryGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com