tag:blogger.com,1999:blog-18675072.post8392365730207968591..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பெண்ணிற்குத் திருமண வயது 40?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-18675072.post-34379543235837100672021-11-21T13:47:22.587+05:302021-11-21T13:47:22.587+05:30எனக்கும் கண்ணில் படலை பானுமதி. நண்பர் கொடுத்த சுட்...எனக்கும் கண்ணில் படலை பானுமதி. நண்பர் கொடுத்த சுட்டியின் மூலம் போய்ப் பார்த்தேன். அநேகமாக அவர் அந்தப் பதிவை எடுத்திருப்பார். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59651241042946984122021-11-21T13:46:47.392+05:302021-11-21T13:46:47.392+05:30@பானுமதி, நீங்க அறிந்திருக்கும் இந்தப் பெண் மட்டும...@பானுமதி, நீங்க அறிந்திருக்கும் இந்தப் பெண் மட்டும் இல்லை. அநேகமாக எல்லாப் பெண்களின் எதிர்பார்ப்பும் இது தான். கொஞ்சம் கூட மனதில் ஈரமே இல்லாமல் பேசுகின்றனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85696460569386485442021-11-21T13:45:51.652+05:302021-11-21T13:45:51.652+05:30ஆமாம், ரிஷபன் பற்றி இப்படி ஒரு வதந்தி பரவி இருந்தி...ஆமாம், ரிஷபன் பற்றி இப்படி ஒரு வதந்தி பரவி இருந்திருக்கு. பின்னர் அவரே வந்து தனக்கு ஒன்றும் இல்லை என்றார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42576488629754245112021-11-21T13:45:17.647+05:302021-11-21T13:45:17.647+05:30வாங்க வல்லி. நீங்க சொல்வது சமயபுரம் பழைய சாலை. இப்...வாங்க வல்லி. நீங்க சொல்வது சமயபுரம் பழைய சாலை. இப்போதெல்லாம் சாலையில் பயணம் செய்வதே பிடிக்கிறது. நன்றாகவும் இருக்கிறது. இப்போப் போனதும் கொள்ளிடம் தாண்டி பைபாஸ் சாலையில். கொஞ்சம் தூரம் தான் என்றாலும் விரைவில் போய்விடலாம். சாலைப்போக்குவரத்தில் பாதிக்கப்பட மாட்டோம். சாலைப்பயணத்தில் இப்போதெல்லாம் எல்லாப் பெட்ரோல் பங்குகளிலும் கண்டிப்பாகக் கழிவறை வசதி இருக்கணும். ஆகவே அந்தப் பிரச்னையும் இல்லை. அதிலும் ஷெல் கம்பெனியின் ஃப்ரான்சைஸ் franchise எனில் கேட்கவே வேண்டாம். அம்பேரிக்காவில் இருக்கோமோனு தோணும். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40878393283322857502021-11-21T13:42:16.117+05:302021-11-21T13:42:16.117+05:30வாங்க கமலா, தாமதமாகப் பதில் அளிப்பதற்கு மன்னிக்கவு...வாங்க கமலா, தாமதமாகப் பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். அம்பிகையின் அருளால் அன்னிக்கு அவளை நன்றாகக் கண் குளிரத் தரிசனம் செய்து கொண்டோம். முகநூல் வதந்திகள் ஒன்றும் புதிதல்லவே! பல பிரபலங்களைப் பற்றியும் வாட்சப், முகநூல் மூலம் வதந்திகள் பரவுகின்றன. அந்தக் கல்யாண நிச்சயதார்த்தம் இன்று நடந்திருக்கணும். நின்று விட்டது. மோதிரம் வாங்கி, சாப்பாட்டுக்கு முன்பணம் கொடுத்து, வீடியோ, ஃபோட்டோவுக்குச் சொல்லி, மேஜை, நாற்காலிகளுக்கு ஆர்டர் கொடுத்துப் பெண்ணுக்குப் புடைவை எடுத்து ப்ளவுஸ் தைக்கக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து, புடைவை கட்டிவிட ப்யூடிஷியன் ஏற்பாடு செய்துனு எல்லாமும் நடந்த பின்னர் நின்று விட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61705944713710824332021-11-21T13:39:22.511+05:302021-11-21T13:39:22.511+05:30வாங்க கோமதி. சமயபுரம் போய் அம்மனைப் பார்க்க முடியு...வாங்க கோமதி. சமயபுரம் போய் அம்மனைப் பார்க்க முடியும் என்றே நினைக்கவில்லை. எதிர்பாரா தரிசனம். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15680507732073953562021-11-21T09:59:49.737+05:302021-11-21T09:59:49.737+05:30ரிஷபன் சாருக்கு பிறந்த நாள் என்று மத்யமரில் அறிவிப...ரிஷபன் சாருக்கு பிறந்த நாள் என்று மத்யமரில் அறிவிப்பு பார்த்தேன். இப்படி ஒரு விபரீத அறிவிப்பு நல்ல வேளையாக என் கண்ணில் படவில்லை. அவருக்கு நீண்ட ஆயுள் உண்டு.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32589903080676071552021-11-21T09:55:58.400+05:302021-11-21T09:55:58.400+05:30எங்களுக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு வரன் பார்க்கத்...எங்களுக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு வரன் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த பெண்ணின் நிபந்தனைகள் அவளுக்கு வரப்போகும் மாமனார், மாமியார் இவர்களை financialஆக சார்ந்து இருக்கக்கூடாது, இவர்களோடு சேர்ந்தும் இருக்கக்கூடாது. அதாவது ஒரு பையனை வளர்த்து ஆளாக்கி விட்டு அவன் பெற்றோர்கள் விலகிச் சென்று விட வேண்டும். என்ன ஒரு எண்ணம்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74421364337913452082021-11-19T07:01:31.947+05:302021-11-19T07:01:31.947+05:30ரிஷபன் ஜி பற்றி இப்படி வந்ததா. என்ன ஒரு கொடுமை மா...ரிஷபன் ஜி பற்றி இப்படி வந்ததா. என்ன ஒரு கொடுமை மா.<br />இப்படி எல்லாம் செய்வார்களா.:(<br />நூறாயுசு நன்றாக இருக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5115316405468963622021-11-19T06:59:55.234+05:302021-11-19T06:59:55.234+05:30வெகு நாட்கள் கழித்து சமயபுரம் அம்மன் தரிசனம்.
அன்ன...வெகு நாட்கள் கழித்து சமயபுரம் அம்மன் தரிசனம்.<br />அன்னை என்றும் நம்முடன் பேசுவாள்.<br /><br />நீங்கள் சென்று தரிசனம் செய்ததும் சீக்கிரம் அவளைக் காண முடிந்ததும் மிக<br />நன்மை.<br /><br />ஆட்டொவில் செல்வது மிக மிகக் கடினம். தூக்கி வேற போடுமே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45114935412497219702021-11-18T19:02:26.578+05:302021-11-18T19:02:26.578+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமை. முதலில் தாங்கள் சமயபு...வணக்கம் சகோதரி<br /><br />பதிவு அருமை. முதலில் தாங்கள் சமயபுரம் மாரியம்மனை கூட்டம் இல்லாமல் அருகில் சென்று நன்றாக சேவித்து வந்ததற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இது அம்மனின் அருளன்றி வேறெதுவும் இல்லை.<br /><br />நீங்கள் தெரிவித்திருக்கும் திரு.பாரதி மணி அவர்களை நான் அறிந்ததில்லை.எனினும் அவரின் மறைவுச் செய்தி வருத்தம் வரவழைத்தது. அவருக்கு என் அஞ்சலிகள். <br /><br />மேலும் முகநூலில் வேண்டாத பொய்யான வதந்திகளை பரப்பியதற்கும் வருத்தப்படுகிறேன். திரு ரிஷபன் அவர்களை ஒரளவு பதிவுலகம் வந்ததிலிருந்து உங்கள் போன்றோரின் வாயிலாக அறிவேன். அவர் மனம் மட்டுமில்லாமல் அனைவரும் வருத்தப்படும் அளவிற்கு இப்படி பொய்யான தகவல் ஏன்.? வருத்தமாக உள்ளது. அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளை தர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.<br /><br />இறுதி விஷயமாக தலைப்புகேற்றபடி நன்றாக அலசி எழுதியுள்ளீர்கள். பையனின் அம்மா சமாதானமாக இப்படியெல்லாம் கூறியும் சம்மதிக்காத அந்தப் பெண்ணுக்குத்தான் என்ன கல்மனம்..? இப்போதுள்ள பெண்களின் திருமண கண்டிஷன்களை நானும் அறிவேன். என்ன செய்வது? காலச் சுழற்சிதான் காரணம், இப்போது முற்றிலும் ஆண்கள் அடங்கிப் போக வேண்டிய கட்டாயங்கள் உருவாகி விட்டன. (இப்போதுள்ளது பூனைக்கொரு காலம்.. மறுபடி பழையபடி யானைகளின் காலங்களை நாம் பார்க்க இயலாது.:) ஆனால் அது ஒரு நாள் மறுபடியும் எப்போதாவது தலை தூக்கி வரும். ) பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நான் இந்தப் பதிவுக்கு சில,பல வேலைகளினால் தாமதமாக வந்துள்ளேன். எ. பிக்கும் இப்போதுதான் கருத்துரைக்கச் சென்றேன். வருந்துகிறேன். மன்னிக்கவும்.<br />நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18465160847333643172021-11-18T17:18:23.130+05:302021-11-18T17:18:23.130+05:30சமயபுரத்தில் அம்மனின் தரிசனம் நல்லபடியாக கிடைத்தது...சமயபுரத்தில் அம்மனின் தரிசனம் நல்லபடியாக கிடைத்தது மகிழ்ச்சி.<br />அம்மன் அருளுலால் நல்ல தரிசனம் கிடைத்தது.<br /><br />பாரதி மணி அவர்களுக்கு அஞ்சலிகள்.<br /><br />ரிஷபன் சாருக்கு ஆயுசு 100 வாழ்க வளமுடன்.<br /><br />பெண்ணின் நிபந்தனைகளை, பெண் வீட்டாரின் விருப்பங்களை கல்யாணமாலை நிகழ்ச்சிகளில் கேட்டு இருக்கிறேன். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37457074136922073132021-11-18T15:37:18.959+05:302021-11-18T15:37:18.959+05:30நீங்கள் சொல்லுவதும் சரிதான் கில்லர்ஜி! அப்படியே பா...நீங்கள் சொல்லுவதும் சரிதான் கில்லர்ஜி! அப்படியே பார்க்கலாமே இந்தப் பெண்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80997644533056827252021-11-18T15:36:36.152+05:302021-11-18T15:36:36.152+05:30இப்போதைய மாமியார்கள் பெரும்பாலும் அனுசரித்துக்கொண்...இப்போதைய மாமியார்கள் பெரும்பாலும் அனுசரித்துக்கொண்டே வாழ்கின்றனர். ஆனால் பெண்கள் சேர்ந்து வாழ்வதை அவ்வளவாக விரும்புவதும் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76679036509793814822021-11-18T15:35:59.375+05:302021-11-18T15:35:59.375+05:30பலரும் கணவனுடைய பெற்றோரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில...பலரும் கணவனுடைய பெற்றோரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை இப்போதெல்லாம். சுமையாகவே நினைக்கின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91182245269139458392021-11-18T15:35:09.137+05:302021-11-18T15:35:09.137+05:30இப்போல்லாம் இளைஞர்கள் சுதாரிப்புடனேயே இருக்கிறார்க...இப்போல்லாம் இளைஞர்கள் சுதாரிப்புடனேயே இருக்கிறார்கள். பெண் எனக்கிடைத்தால் போதும் என்றே நினைக்கின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46248426214893895102021-11-18T15:33:58.833+05:302021-11-18T15:33:58.833+05:30எனக்கும் நண்பர் மூலம் தான் தெரிந்தது. இல்லை எனில் ...எனக்கும் நண்பர் மூலம் தான் தெரிந்தது. இல்லை எனில் வாய்ப்பே இல்லை. நன்றாக ஆரோக்கியமாக வாழட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19737008474983689942021-11-18T15:33:27.581+05:302021-11-18T15:33:27.581+05:30ஶ்ரீராம், கலகலத்த சுபாவம். மிக மிக நல்ல ஆத்மா. நற்...ஶ்ரீராம், கலகலத்த சுபாவம். மிக மிக நல்ல ஆத்மா. நற்கதி அடையட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47585313662517499982021-11-18T15:32:52.454+05:302021-11-18T15:32:52.454+05:30ஹாஹாஹா, அது ஒண்ணும் பெரிய ரகசியமெல்லாம் இல்லை ஶ்ரீ...ஹாஹாஹா, அது ஒண்ணும் பெரிய ரகசியமெல்லாம் இல்லை ஶ்ரீராம். 500 ரூபாய் வாங்கிக் கொண்டார். ஒன்றரை மணி நேரம் மொத்தம் எடுத்துக் கொண்டது. கோயிலில் அரை மணி/முக்கால் மணி செலவு செய்திருப்போம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52959429013811597752021-11-18T15:31:58.637+05:302021-11-18T15:31:58.637+05:30சில பெற்றோருக்குத் தங்கள் மகன் எத்தனை வருடங்கள் பி...சில பெற்றோருக்குத் தங்கள் மகன் எத்தனை வருடங்கள் பிரமசர்யம் காப்பான். வாரிசு இல்லாமல் நம் குடும்பம் அழிந்துவிடுமோ என நினைப்பு. எங்காவது மகன் நன்றாய் இருக்கட்டும் என்னும் எண்ணமும் தான். இப்போதெல்லாம் பெண்கள் தங்கள் கணவனுக்கும் பெற்றோர் இருப்பார்கள், அவங்களைக்காக்கும் கடமையும் உண்டு என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனாலும் அந்தப் பையரே இப்போது வேண்டாம் விட்டுடுங்க எனச் சொல்லி விட்டாராம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14883113198644932052021-11-18T15:30:05.688+05:302021-11-18T15:30:05.688+05:30எனக்கு எந்த வாட்சப் குழுமத்தில் இருந்தும் இப்படியா...எனக்கு எந்த வாட்சப் குழுமத்தில் இருந்தும் இப்படியான செய்திகள் வருவதில்லை. அதான் நேரிலேயே மிக மோசமானவற்றை எல்லாம் பார்க்கிறோமே! அந்தப் பெண் "வீட்டோடு மாப்பிள்ளை" க்குச் சம்மதம் எனில் மேலே பேசலாம் என்கிறாளாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77680105813557725402021-11-18T15:29:00.509+05:302021-11-18T15:29:00.509+05:30நெல்லை, அவர் இதை எல்லாம் பார்க்கிறாரோ இல்லையோ! முன...நெல்லை, அவர் இதை எல்லாம் பார்க்கிறாரோ இல்லையோ! முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே வந்திருக்கார் ஓரிரு முறை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26189831262778390092021-11-18T15:28:28.578+05:302021-11-18T15:28:28.578+05:30உண்மையில் அம்பிகை அழைக்காமல் தரிசனம் கிடைக்காது தா...உண்மையில் அம்பிகை அழைக்காமல் தரிசனம் கிடைக்காது தான். பாரதி மணியின் பெண்கள் பெயரில் அவருடைய முகநூல் பக்கம் வந்திருந்தவற்றை இப்போத் தான் படித்தேன். :( நல்ல மனிதர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40835276690934345362021-11-17T19:08:25.039+05:302021-11-17T19:08:25.039+05:30//அந்தப் பெண்ணுக்குச் சென்னைக்குப் போய் வேலை செய்ய...//அந்தப் பெண்ணுக்குச் சென்னைக்குப் போய் வேலை செய்யவோ மாமனார்/மாமியாருடன் கூட இருக்கவோ இஷ்டம் இல்லை//<br /><br />இன்றைய பெண்களுக்கு கணவன் மட்டுமே வேண்டும். ஆனால் கல்யாணத்திற்கு முன் உறவுகள் இருப்பவராக வேண்டும்.<br /><br />முன்கூட்டியே இவர்கள் அனாதை மாப்பிள்ளையை தேடலாமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56142852038424572072021-11-17T16:57:06.978+05:302021-11-17T16:57:06.978+05:30இதுல ஒரு பொதுக் கண்ணோட்டம் இருக்கிறது. தன் வீட்டில...இதுல ஒரு பொதுக் கண்ணோட்டம் இருக்கிறது. தன் வீட்டில் கொஞ்சம் சௌகரியமாக இருக்கலாம் அந்தப் பெண். அதுவே மாமியார் வீடு என்பது வேறாகிவிடுவதால் அவ்வளவு comfortableஆக அமையாது.<br /><br />நான் நிறைய பேர், மாமியார் வீட்டில் அவ்வளவு சுகப்படாதவர்களைப் பார்க்கிறேன். சிலர்தான் ரொம்பவே அட்ஜஸ்ட் செய்ய விரும்புகிறார்கள் (மாமியார்கள்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com