tag:blogger.com,1999:blog-18675072.post8524269801183287762..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் -- தொடர்ச்சிGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-28820387637847597952013-12-05T13:29:41.586+05:302013-12-05T13:29:41.586+05:30ஸ்கூல் பையன், எப்போவுமே எங்களிடம் பிஸ்கட், பழங்கள்...ஸ்கூல் பையன், எப்போவுமே எங்களிடம் பிஸ்கட், பழங்கள் இருக்கும். சென்னை சென்றால் கூட. சமயங்களில் ரயில் ரொம்ப தாமதம் ஆனால் உதவுமே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90119621232179377892013-12-05T13:28:58.276+05:302013-12-05T13:28:58.276+05:30வாங்க சுரேஷ் நன்றி.வாங்க சுரேஷ் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23359981689338482932013-12-05T13:28:40.577+05:302013-12-05T13:28:40.577+05:30ஆமாம், ஶ்ரீராம், ராமர் அங்கே பழங்கள், காய்களைத் தா...ஆமாம், ஶ்ரீராம், ராமர் அங்கே பழங்கள், காய்களைத் தானே சாப்பிட்டிருக்கார். அதோடு குறுகிய குகையில் தானே இருந்திருக்கார். அதான் எங்களுக்கும் தங்க இடமும் அப்படிக் கிடைச்சிருக்கு! சாப்பாடும் பழங்களாவே போச்சு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76659147071609158572013-12-05T13:27:44.487+05:302013-12-05T13:27:44.487+05:30வாங்க வெங்கட், டாபா என்றாலும் பஞ்சாபி டாபாக்களில் ...வாங்க வெங்கட், டாபா என்றாலும் பஞ்சாபி டாபாக்களில் வேண்டுமானால் உணவு நல்லா இருக்கலாம். :))) இது சுத்தமாப் பிரிக்கவே முடியலை. அப்படியே மூடிக் கட்டித் தூக்கி எறிந்தோம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66744973375005675232013-12-05T13:26:55.180+05:302013-12-05T13:26:55.180+05:30ஆமாம், மாதேவி கொடுமை தான்.ஆமாம், மாதேவி கொடுமை தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22146783981117321362013-12-05T13:26:42.649+05:302013-12-05T13:26:42.649+05:30வாங்க வைகோ சார், என்னமோ அந்த ஹோட்டல்லே போய் மாட்டி...வாங்க வைகோ சார், என்னமோ அந்த ஹோட்டல்லே போய் மாட்டிண்டோம். நகருக்குள் இருக்கும் ஹோட்டல்களில் சரியாத் தேடிப்பார்த்து அறை வாடகைக்கு எடுக்க நேரம் சரியாக அமையவில்லை. இரவு 3 மணி அளவில் எத்தனை ஹோட்டல் ஏறி இறங்க முடியும்? மத்தியானம் பனிரண்டு மணிக்கு அயோத்தியை விட்டுக் கிளம்பியது. உட்கார்ந்தே பனிரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வந்தது உடல் அலுப்பில் எங்காவது ஒதுங்கினால் போதும்னு இருந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32738325238159603812013-12-04T22:04:13.562+05:302013-12-04T22:04:13.562+05:30வெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது உங்களைப்போல் ப...வெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது உங்களைப்போல் பிஸ்கட், பழங்கள் என்று எடுத்துச் செல்வது நல்லது... நல்லவேளை, தப்பித்தீர்கள்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37409528432919854512013-12-04T19:54:40.535+05:302013-12-04T19:54:40.535+05:30கொடுமையான விசயம்தான்! அப்புறம்? காத்திருக்கிறேன்! ...கொடுமையான விசயம்தான்! அப்புறம்? காத்திருக்கிறேன்! அடுத்த பதிவுக்கு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68756407579498882752013-12-04T19:46:11.015+05:302013-12-04T19:46:11.015+05:30அடக் கொடுமையே... ராமர் விஷயம்னாலே கஷ்டம்தானா...! ப...அடக் கொடுமையே... ராமர் விஷயம்னாலே கஷ்டம்தானா...! பசியோடு மணிக்கணக்கில், நாள் கணக்கில் காத்திருப்பது ரொம்பக் கொடுமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36830144275638424472013-12-04T18:01:12.920+05:302013-12-04T18:01:12.920+05:30இங்கே பல இடங்களில் வாங்கி வரும் உணவுகள் நன்றாக இரு...இங்கே பல இடங்களில் வாங்கி வரும் உணவுகள் நன்றாக இருப்பதில்லை. கடையில் சென்று சாப்பிடுவது தான் நல்லது. <br /><br />சில சமயங்களில் சாலையோர உணவகமாக இருந்தாலும் சுவையான உணவு கிடைக்கும்...... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4534135093366748672013-12-04T17:59:30.604+05:302013-12-04T17:59:30.604+05:30என்ன கொடுமை :((என்ன கொடுமை :((மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58655835659327099052013-12-04T17:03:44.184+05:302013-12-04T17:03:44.184+05:30//அந்த உணவை அப்படியே கட்டி அங்கே இருந்த குப்பைத் த...//அந்த உணவை அப்படியே கட்டி அங்கே இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கையில் இருந்த சில பிஸ்கட்களையும், இன்னும் கொஞ்சம் பழமும் சாப்பிட்டுவிட்டு தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்தோம்.//<br /><br />அட ராமா ! இதைக் காத்திருக்காமல் முன்பே செய்திருக்கலாமோ !<br /><br />யாருக்குத்தெரியும் ?இதுபோலெல்லாம் நடக்கப்போகிறது, என்று.<br /><br />தாங்கள் பசியுடன் காத்திருந்தது சுவையாக + திருப்தியாக எழுதப்பட்டுள்ளது. <br /><br />பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com