tag:blogger.com,1999:blog-18675072.post858872131293513847..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எல்லோருக்கும் பெய்த மழை எனக்கும் பெய்தது!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-1671155075752164272014-09-17T21:37:33.461+05:302014-09-17T21:37:33.461+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40697067425035991342014-09-17T17:24:52.336+05:302014-09-17T17:24:52.336+05:30மிக்கமகிழ்ச்சி. பரிசுபெற்றதற்கு வாழ்த்துகள்.மிக்கமகிழ்ச்சி. பரிசுபெற்றதற்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84615697360091182014-09-16T19:18:45.166+05:302014-09-16T19:18:45.166+05:30மனம் நிறைந்த வாழ்த்துகள். அடாது மழை தொந்தரவு.மின் ...மனம் நிறைந்த வாழ்த்துகள். அடாது மழை தொந்தரவு.மின் துண்டிப்பு இப்படி எத்தனை துன்பங்கள் வாட்டினாலும் அழகாகச் சிந்தித்து விமரிசனம் எழுதி இருக்கிறீர்கள் கீதாமா. வெகு அருமையான தெளிவான சிந்தனை ஓட்டம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63274173711214144862014-09-16T09:21:26.662+05:302014-09-16T09:21:26.662+05:30ஜிஎம்பி சார், மின்சாரம் இல்லாததால் வந்த கோளாறு. ந...ஜிஎம்பி சார், மின்சாரம் இல்லாததால் வந்த கோளாறு. நேற்று கணினியைச் சொந்த வேலைக்காகவே திறந்து அரைமணி பார்த்தேன். அப்போத் தான் வைகோ சாரின் பின்னூட்டம் வந்திருப்பதையும் கவனித்தேன். :)))) அப்போ வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்ததால் உட்கார நேரமில்லை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21777259014806678532014-09-16T09:20:11.401+05:302014-09-16T09:20:11.401+05:30அம்பி தும்பி, என்ன துள்ளல் பலமா இருக்கு? க்ர்ர்ர்ர...அம்பி தும்பி, என்ன துள்ளல் பலமா இருக்கு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53537509605268514642014-09-16T09:19:54.956+05:302014-09-16T09:19:54.956+05:30நன்றி சுரேஷ்.நன்றி சுரேஷ்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32451677815015058872014-09-16T09:19:42.860+05:302014-09-16T09:19:42.860+05:30வைகோ சார், எத்தனாம் பரிசு என்பதைப் பார்த்ததும் அதை...வைகோ சார், எத்தனாம் பரிசு என்பதைப் பார்த்ததும் அதைச் சேர்க்க எண்ணி இருந்தேன். அதுக்குள்ளே மின்சாரம் போயிட்டதாலே சேர்க்க முடியலை. :))) அதான் விஷயம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23361342156622555992014-09-16T09:18:55.389+05:302014-09-16T09:18:55.389+05:30ஶ்ரீராம், "எங்கள்" பக்கத்தில் காரணம் சொல...ஶ்ரீராம், "எங்கள்" பக்கத்தில் காரணம் சொல்லி இருந்தேனே! முழுதும் முடிப்பதற்குள்ளாகப் பிரசுரம் ஆகி விட்டது. :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68728208549937994092014-09-15T21:23:26.779+05:302014-09-15T21:23:26.779+05:30
கோபு சாரின் பின்னூட்டம்படித்துத்தான் இது விமரிசன... <br />கோபு சாரின் பின்னூட்டம்படித்துத்தான் இது விமரிசனப் பதிவு என்று தெரிந்தது. இரண்டாம் பரிசா வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46904868374007379082014-09-15T21:05:16.550+05:302014-09-15T21:05:16.550+05:30//தாங்கள் இதில்போய் இவ்வளவு தன்னடக்கம் காட்டுவது வ...//தாங்கள் இதில்போய் இவ்வளவு தன்னடக்கம் காட்டுவது வியப்பளிக்கிறது, எனக்கு//<br /><br />இந்த வரிகளை படிச்சதும் மயக்கம் போட்டு விழுந்துட்டேன். தன்னடக்கமா..? அவ்வ்வ்...இன்னுமா உங்கள இந்த உலகம் நம்புது..? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42268857039898322272014-09-15T15:44:59.965+05:302014-09-15T15:44:59.965+05:30அருமையான கதை! சிறப்பான பகிர்வு! நன்றி!அருமையான கதை! சிறப்பான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32214516456183797242014-09-15T13:32:15.383+05:302014-09-15T13:32:15.383+05:30"எல்லோருக்கும் பெய்த மழை எனக்கும் பெய்தது!&qu..."எல்லோருக்கும் பெய்த மழை எனக்கும் பெய்தது!"<br /><br />என்று தலைப்பிட்டு ஏதேதோ எழுதிக்கொண்டே போய் முடித்துவிட்டால் எப்படி?<br /><br />புதிதாக தங்கள் தளத்திற்கு யாராவது வருகை தந்தால் அவர்களுக்கு இதைப்பற்றிய ரிஷி மூலம் நதி மூலம் எப்படித் தெரியும்?<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டியில் கலந்துகொண்டதாகவோ, பரிசு பெற்றதாகவோ எங்கும் சொல்லவில்லையே !<br /><br />அதுவும் சாதாரண பரிசா ?<br /><br />மிகப் பிரபலமான [வஸிஷ்டர் வாயால்] திரு. ஜீவி ஐயா அவர்களால் தேர்வு செய்து கொடுக்கப்பட்டுள்ள இரண்டாம் பரிசு .... அதுவும் இல்லாமல் .... ஹாட்-ட்ரிக் பரிசு .... என பல்வேறு சிறப்புகள் பெற்றுள்ள தாங்கள் கதையின் இணைப்பையும், பரிசு பெற்ற அறிவிப்பின் இணைப்பையும் கொடுத்து எழுதினால் அல்லவோ இதுவிஷயம் அனைவருக்கும் [உலகம் பூராவும்] தெரியவரும் !! :)<br /><br />[ BBC யிலும் ஒலிபரப்பாகும் :))))) ]<br /><br />நாளைக்கு தங்களுக்கே ஏதும் Back Reference தேவையென்றாலும் அதுவல்லவோ உதவக்கூடும் !!! <br /><br />தாங்கள் இதில்போய் இவ்வளவு தன்னடக்கம் காட்டுவது வியப்பளிக்கிறது, எனக்கு.<br /><br />எனினும் வாழ்த்துகள். <br /><br />தனிப்பதிவாக இதனை வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22431207768587822752014-09-15T12:40:58.661+05:302014-09-15T12:40:58.661+05:30அங்க அனுப்பறத்துக்கு பதிலா இங்கே பிரசுரித்து விட்ட...அங்க அனுப்பறத்துக்கு பதிலா இங்கே பிரசுரித்து விட்டீர்களா? :)))<br /><br />நான் கூட இதே போல ஒரு வங்கிக் காசாளர் தவறு பற்றிய கதை ஒன்று எ.பி -ல் எழுதி இருந்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com