tag:blogger.com,1999:blog-18675072.post888173969224701384..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: "பொதிகை"த் தொலைக்காட்சியின் ஊனமுற்றோர் தினச் சிறப்பு நிகழ்ச்சி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-18675072.post-74323981677701038052007-12-04T23:38:00.000+05:302007-12-04T23:38:00.000+05:30பரிதாபப்பட்டு அல்ல..இதுபோன்ற உண்மையான திறமையை ஊக்...பரிதாபப்பட்டு அல்ல..இதுபோன்ற உண்மையான திறமையை ஊக்குவிப்பதன் மூலம்,<BR/>முடங்கிக் கிடக்கும் எத்தனையோ மனங்களின் உள்ளே ,ஒளிந்து கிடக்கும் கலைஞர்களை வெளிக்கொணரலாம்..<BR/>நல்ல பதிவு கீதா அக்கா..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29474097018760383122007-12-04T09:48:00.000+05:302007-12-04T09:48:00.000+05:30.பொதிகையின் ஒளிபரப்பும் பாராட்டுக்குரியது என்றாலும....பொதிகையின் ஒளிபரப்பும் பாராட்டுக்குரியது என்றாலும் இன்று "ஊனமுற்றோர் தினம்" என்பதால் மட்டுமே இன்று மட்டும் அவரைக் கூப்பிட்டுக் கெளரவித்துப் பாடச் செய்து மற்ற தினங்களில் கூப்பிடாமல் இருப்பது முறையல்ல. ..<BR/><BR/>நமது அரசு சார்ந்த தொலைக் காட்சியில் பொதுவாகவே இதுமாதிரியான நிகழ்ச்சிகளை தேவை வரும்போது மட்டும் கடமைக்காக ஒளிபரப்புவார்கள். <BR/><BR/>அங்கக்குறைபாடு உள்ள அன்பர்களுக்கு (நாகை சிவா மகிழ்ச்சி அடைவார் என நினைக்கிறேன் / அவர் சொல்லியதும் சரியே) ஊடகங்கள் நல்ல முறையினில் விளம்பரம் தரவேண்டியது கடமையாகும். ஊடகங்கள் தங்கள் விளம்பரத்துக்குத் தரும் முக்கியத்துவம் இது மாதிரியான நிகழ்ச்சிக்கு தருவதில்லை என்பது வேதனையான விஷயம். விளம்பரப் டுத்தாவிட்டாலும் அவர்களை வேடிக்கைப் பொருளாகக் காட்டாமல் இருந்தால் சரி. <BR/><BR/>சகோதரி திருமதி கீதா சாம்பசிவம். தாங்கள் கேட்டபடி சுவாரசியமான பல விஷயங்களைத் தனியாக தொகுத்து வைத்துள்ளேன். இருமுறை பதிவினில் <BR/>பதித்தும் டெம்ப்ளேட் சிக்கலினால் சரியான முறையில் அமைக்க முடியவில்லை. வாழ்வியல், இறை நிலை, கல்வி போன்ற தலைப்புகளில் தொகுத்து வைத்துள்ளதை மீண்டும் பதிவினில் கொண்டு வர வழி தெரியாமல் நண்பர்கள் உதவியை நாடியுள்ளேன். வெகு விரைவில் மெய்குண்டம் என்னும் ஒரு க்ஷேத்ர மகிமையைப் பகிர்ந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். மதுரை மக்கள் அதிக அளவில் தமிழ் வலைகளில் வருவது கண்டு மிக மகிழ்ச்சி. சங்கம் கண்ட ஊரல்லவா. <BR/><BR/>நானும் மதுரைக்காரன்தான். சிம்மக்கல் லக்ஷ்மி நாராயணபுர அக்ரஹாரத்தான். நீரில்லா வைகை. உறங்கா நன்னிலம், கல்பனா தியேட்டர், இம்பீரியல் <BR/>டாக்கீஸ் எல்லாமும் பார்த்து, கணிணி உலகிற்கும் வந்தாச்சு. அழகான திருமலைராயர் படித்துறையின் கண் கோவில் கொண்டுள்ள அனுமரின் அதி <BR/>பராக்ரமும். திருவிழாக்களும் ஒரு கனவுலக சொர்க்கம். அனைத்து தலைவர்களின் ஓயாத மேடைப் பேச்சு, உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசும் நட்பு வட்டம். அறியாப் பருவ இளமைகாலம் அனைவருக்கும் ஒரு வரமே. அதிலும் மதுரைக்காரர்கள் குழந்தையின் குணம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படும் மதுரைக் கூட்டத்திலிருந்து தனிமையைத் தேடிக் கொண்ட நானும் ஒரு மதுரைக்காரந்தான். <BR/><BR/>வந்துட்டோம்ல. <BR/><BR/>அடிக்கடி வலையில் கண்ணுறுவோம். நன்றி. கணிணி தொழில் நுட்பம், குறிப்பாக பிளாக்குகளை சிறந்த முறையில் அமைக்க எனக்கு உதவ வேண்டும்.SALAI JAYARAMANhttps://www.blogger.com/profile/11497071607973276905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55305318358060981572007-12-04T07:07:00.000+05:302007-12-04T07:07:00.000+05:30நல்ல பதிவு தலைவி :)நல்ல பதிவு தலைவி :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78772787742172025212007-12-04T05:31:00.000+05:302007-12-04T05:31:00.000+05:30அருமை - அவ்வப்பொழுது நினைக்கிறோம் - மறந்து விடுகிற...அருமை - அவ்வப்பொழுது நினைக்கிறோம் - மறந்து விடுகிறோம். என்ன செய்வது ? -cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58224836137479815052007-12-04T04:50:00.000+05:302007-12-04T04:50:00.000+05:30முன்பு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் அவரது பாடல் கேட்டு அ...முன்பு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் அவரது பாடல் கேட்டு அசந்துபோனேன். நீங்கள் குறிட்டதுபோல் மற்றவர்களுக்கு சளைத்தவரல்ல என்பது அவரது பாடலில்வெளிப்படும்.<BR/><BR/>அவர்கள் எந்நாளும் கவனிக்கப்பட வேண்டுமெனும் கருத்து ஏற்புடையது.<BR/><BR/>நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79700036594665002122007-12-03T22:01:00.000+05:302007-12-03T22:01:00.000+05:30Nalla padhivu :) Podhigai maari nalla channel dhan...Nalla padhivu :) <BR/><BR/>Podhigai maari nalla channel dhan ipdi urupadiya poduranga... Matha thaniyaar tholai katchi elaam... Namitha b'day'um ... Nayanthara movie releasukum dhan adhiga imprtnce tharanga..kodumai. <BR/><BR/>//ஊனமுற்றோர் அனைவருக்கும் அவர்களின் நல்வாழ்வுக்கு வாழ்த்துவதோடு இறைவனையும் பிரார்த்திப்போம்!// <BR/>I second you :)Maruthamhttps://www.blogger.com/profile/00958040977018349381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51484226747972872582007-12-03T14:11:00.000+05:302007-12-03T14:11:00.000+05:30நல்ல பதிவு, தங்கள் ஆணையை எல்லா சபாக்களும் மதிக்க வ...நல்ல பதிவு, தங்கள் ஆணையை எல்லா சபாக்களும் மதிக்க வேண்டும்.<BR/><BR/>//திருச்செந்தூரில் சிவகுமாரன்" பாட்டு மனத்தை மிகவே உருக்கியது//<BR/><BR/>என்ன ராகம்?னு கொஞ்சம் சொல்ல முடியுமா? நான் கேட்டதில்லை.<BR/>மத்த பதிவுகளையும் படிச்சாச்சு!ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19403961795914862007-12-03T12:25:00.000+05:302007-12-03T12:25:00.000+05:30நல்ல முயற்சிஇந்த ஊனமுற்றோர் என்ற வார்த்தைக்கு பதில...நல்ல முயற்சி<BR/><BR/>இந்த ஊனமுற்றோர் என்ற வார்த்தைக்கு பதில் வேற வார்த்தை ஏதும் பயன்படுத்தலாமா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67608846232009208502007-12-03T10:45:00.000+05:302007-12-03T10:45:00.000+05:30நல்ல பதிவு... எல்லோரும் உணர்ந்து ஆதரிக்க வேண்டும்...நல்ல பதிவு... எல்லோரும் உணர்ந்து ஆதரிக்க வேண்டும்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com