tag:blogger.com,1999:blog-18675072.post8913539051375657569..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சரஸ்வதியின் கதை தெரியுமா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-77237537109102439432015-10-24T15:59:14.579+05:302015-10-24T15:59:14.579+05:30லேட்டாய் வந்தாலும் சரஸ்வதியின் கதையை அறிந்து கொண்ட...லேட்டாய் வந்தாலும் சரஸ்வதியின் கதையை அறிந்து கொண்டேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62789101465637147392015-10-23T17:41:55.170+05:302015-10-23T17:41:55.170+05:30எஞ்சாய் துளசி, இங்கே நவராத்திரி முடியறதுக்குள்ளே ...எஞ்சாய் துளசி, இங்கே நவராத்திரி முடியறதுக்குள்ளே 3 நாட்களா மடிக்கணினி பிடிச்சுக் கொண்டு விடவே இல்லை இன்னிக்குத் தான் ஒரு வழியா மடிக்கணினி தயார்! ஆனால் இ கலப்பை தயார் இல்லை! :( வந்தவங்களுக்குப் பழைய வெர்ஷனைக் கண்டு பிடிக்க முடியலை! பாக் அப் பண்ணினதிலும் தேடிப் பார்த்தாச்சு! கணினியில் கொண்டு வந்துட்டேன். இதிலே முடியலை! :( ரெண்டும் ஒரே நேரம் பழி வாங்கிடுச்சு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63327559842026098002015-10-23T17:38:40.246+05:302015-10-23T17:38:40.246+05:30ஆமாம், பார்வதி, சரியாச் சொல்லிட்டீங்க! :)பார்க்கவு...ஆமாம், பார்வதி, சரியாச் சொல்லிட்டீங்க! :)பார்க்கவும் ஆசையா இருந்தது! ரங்க்ஸும் என்னமோ உடனே சரினு சொல்லிட்டார். ஆனால் மண் பொம்மை இல்லை! ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31432135286247041522015-10-23T17:36:35.642+05:302015-10-23T17:36:35.642+05:30நவராத்திரி பூஜை செய்வதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை ...நவராத்திரி பூஜை செய்வதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை ஸ்ரீராம், இரண்டு வேளை பண்ணணும், இரண்டு வேளையும் நிவேதனம், ஒரு சுமங்கலி, ஒரு கன்னிப் பெண் அழைத்துச் சாப்பாடு போட்டுத் துணிகள், அதோடு கூடவளையல்கள், போன்ற அலங்காரப் பொருட்களும் கொடுக்கணும். பூஜை முடியவும் நேரம் எடுக்கும். ஆகையால் எல்லோரும் பண்ண மாட்டார்கள். ஸ்ரீவித்யா வழிபாட்டுக்காரர்கள் மட்டும் நிச்சயமாகப் பண்ணுவார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70058373414884842922015-10-23T17:34:14.384+05:302015-10-23T17:34:14.384+05:30நன்றி கில்லர்ஜிநன்றி கில்லர்ஜிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66124136213075831382015-10-23T17:33:39.843+05:302015-10-23T17:33:39.843+05:30Haahaahaahaa இதிலே "காகா"னு வருது. ஆகையா...Haahaahaahaa இதிலே "காகா"னு வருது. ஆகையால் ஆங்கிலத்திலேயே சொல்லிட்டேன். இந்த சுரதாவில் இதான் பிரச்னை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53250736350395869632015-10-21T02:53:37.040+05:302015-10-21T02:53:37.040+05:30எங்க வீட்டில் நவராத்ரி இப்படி 9 நாட்களோடு முடிவதி...எங்க வீட்டில் நவராத்ரி இப்படி 9 நாட்களோடு முடிவதில்லை. விஜயதசமிக்குப்பின் வரும் வீக் எண்ட் வரை கொலு இருக்கும். ஒருமுறை ரெண்டுவாரங்கள் கூட கொண்டாடி இருக்கேன். வழக்கமா நம்ம வீட்டில் விஜயதசமிக்கு ஒரு பூஜை உண்டு. நண்பர்களை அழைத்துக்கூடி இருந்து கொண்டாடுவோம். எல்லோரும் வரத்தோதாக நேரம் கிடைக்கணுமுன்னால் வீக் எண்ட் வேணும். <br /><br />இந்தமுறை பூஜை தினம் அக்டோபர் 25.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9773125043958592042015-10-20T23:06:21.753+05:302015-10-20T23:06:21.753+05:30நானு கண்டுபிடிச்சேன்.. நம்ம ரங்கா வந்திருக்கார் ம...நானு கண்டுபிடிச்சேன்.. நம்ம ரங்கா வந்திருக்கார் முதல் படியில் !!!!!...பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44668807321221573492015-10-20T18:58:17.343+05:302015-10-20T18:58:17.343+05:30நிறைய வீடுகளில் கொலு வைத்திருக்கிறார்கள். எல்லோரு...நிறைய வீடுகளில் கொலு வைத்திருக்கிறார்கள். எல்லோரும் அந்தந்த நாட்களுக்குரிய பொருள் தெரிந்து அந்த வழிபாடுகள் செய்கிறார்களா என்று தெரியவில்லை.உதாரணமாக இன்று ஒரு பத்து வயதுப் பெண்ணை 'சுபத்ரா'வாக உருவகித்து கொண்டாட வேண்டும். எத்தனை பேர்கள் செய்திருப்பார்கள்? ஒரு சம்சயம்தான்! :)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33309010372296913252015-10-20T17:20:45.626+05:302015-10-20T17:20:45.626+05:30நிறைய விடயங்கள் அறிந்து பிரசாதம் எடுத்துக் கொண்டேன...நிறைய விடயங்கள் அறிந்து பிரசாதம் எடுத்துக் கொண்டேன் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2487543675785248152015-10-20T15:41:05.633+05:302015-10-20T15:41:05.633+05:30எத்தனைஒ தேவியர்கள் எத்தனை பெயர்கள் எத்தனைக் கதைகள்...எத்தனைஒ தேவியர்கள் எத்தனை பெயர்கள் எத்தனைக் கதைகள் அப்பப்பா தலை சுற்றுகிறதுபேசாமல் பிரசாதம் பக்கம் மட்டும்போனால் போதுமென்று தோன்றுகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com