tag:blogger.com,1999:blog-18675072.post8917216713764355217..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஹையா, நானும் ரொம்பவே பிசியே! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-18675072.post-22233197475847526222018-09-24T17:21:41.957+05:302018-09-24T17:21:41.957+05:30கட்டபொம்மனை எட்டப்பன் காட்டியே கொடுக்காதபோது காட்ட...கட்டபொம்மனை எட்டப்பன் காட்டியே கொடுக்காதபோது காட்டிக் கொடுத்தான் எட்டப்பன் எனச் சொல்லி !!!!!!!!!!!!!!! இப்போவும் அவன் வழித் தோன்றல்கள் இதை மறுத்துப் பேட்டி கொடுத்ததை மின் தமிழில் சீதாலக்ஷ்மி அம்மா பதிவாக்கி இருக்கிறார்கள். சரித்திரபூர்வமான ஆதாரமே இருக்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15723564479912448812018-09-24T17:19:35.123+05:302018-09-24T17:19:35.123+05:30கர்ணன் வள்ளலாக மாறியதன் காரணம் அவன் புறக்கணிக்கப்ப...கர்ணன் வள்ளலாக மாறியதன் காரணம் அவன் புறக்கணிக்கப்பட்டதால் அல்ல! எம்ஜிஆரும் எல்லோருக்கும் வள்ளலாக விளங்கியதாகத் தெரியலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43094121295200463572018-09-24T17:18:38.418+05:302018-09-24T17:18:38.418+05:30நான் கர்ணன் படமெல்லாம் பார்த்தது படம் வெளிவந்து பல...நான் கர்ணன் படமெல்லாம் பார்த்தது படம் வெளிவந்து பல வருடங்கள் கழித்துத் தொலைக்காட்சி தயவில் தான். ஆனால் தேரோட்டி மகன் நாடகம் படிச்சிருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66751642724129368672018-09-24T17:17:37.208+05:302018-09-24T17:17:37.208+05:30வாங்க பானுமதி,கடவுளரை நினைத்தாலே அந்தப் பாத்திரம் ...வாங்க பானுமதி,கடவுளரை நினைத்தாலே அந்தப் பாத்திரம் ஏற்றூ நடித்த நடிகர் தான் நினைவில் வரார்! :( ஆகவே நானும் புராணப் படங்கள் சீரியல்கள் என்றால் தவிர்த்துவிடுவேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64608781180834065642018-09-23T21:04:52.751+05:302018-09-23T21:04:52.751+05:30நான் புராண,இதிகாசங்களை படித்தும், படித்தவர்கள் சொல...நான் புராண,இதிகாசங்களை படித்தும், படித்தவர்கள் சொல்லக் கேட்டும்தான் அறிந்து கொண்டேன். அவற்றில் சந்தேகம் வரும் பொழுது தகுந்த நபர்களிடம் கேட்டு தெளிந்திருக்கிறேன். அதனாலேயே புராண படங்கள் மற்றும் சீரியல்கள் பார்ப்பதில்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27613040395671804712018-09-23T21:00:44.238+05:302018-09-23T21:00:44.238+05:30நான் புராண கதைகளை படித்துதான் அறிந்து கொண்டேன்.அதன...நான் புராண கதைகளை படித்துதான் அறிந்து கொண்டேன்.அதனாலேயே புராண படங்கள் மற்றும் சீரியல்கள் பார்ப்பதில்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67899711851034264552018-09-23T20:58:19.237+05:302018-09-23T20:58:19.237+05:30மிகவும் ஆசையாக கர்ணன் படம் பார்க்கச் சென்று ஏமாந்த...மிகவும் ஆசையாக கர்ணன் படம் பார்க்கச் சென்று ஏமாந்தேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90647671886851012612018-09-23T20:57:50.856+05:302018-09-23T20:57:50.856+05:30மிகவும் ஆசையாக கர்ணன் படம் பார்க்கச் சென்று ஏமாந்த...மிகவும் ஆசையாக கர்ணன் படம் பார்க்கச் சென்று ஏமாந்தேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68644571027127249192018-09-23T20:56:20.175+05:302018-09-23T20:56:20.175+05:30கீதா அக்கா கர்ணனைப்பற்றி நான் எழுதிய பொழுதே கர்ணன்...கீதா அக்கா கர்ணனைப்பற்றி நான் எழுதிய பொழுதே கர்ணன் மீது எனக்கு பெரிய மரியாதை கிடையாது, கர்ணனை நான் ஆதரிக்கவுமில்லை என்று டிஸ்க்ளைமர் போட நினைத்தேன்.<br />பாஞ்சாலியை துகிலுரிந்ததில் பெரும் பங்கு அவனுக்கு உண்டு. இவளும் அடமைதானே? இவளுக்கு மட்டும் என்ன மேல் துணி என்று கேட்டவன். நீங்கள் சொல்லியிருக்கும் பல விஷயங்களை நானும் ஒப்புக் கொள்கிறேன். சகஸ்ரகவசன் கதை நானும் அறிவேன். <br />அவனுடைய கொடைத்தன்மைக்கு காரணம் அவன் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கலாம் என்பது என் யூகம். சிறு வயதில் வறுமையை அனுபவித்த எம்.ஜி.ஆர் வசதி வந்ததும் வள்ளலாக மாறவில்லையா? தவிர எனக்குத் தெரிந்த சிலர் தங்களுக்கு மறுக்கப்பட்ட விஷயங்களை மற்றவர்களுக்கு வழங்கியதை பார்த்திருக்கிறேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2109289065264549382018-09-23T06:19:32.484+05:302018-09-23T06:19:32.484+05:30இந்த ஆன்டி ஹீரோ சென்டிமென்டே ஜிவாஜிக்காக ஆரம்பிக்க...இந்த ஆன்டி ஹீரோ சென்டிமென்டே ஜிவாஜிக்காக ஆரம்பிக்கப்பட்டது தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89021279663937711352018-09-23T06:18:23.386+05:302018-09-23T06:18:23.386+05:30வாங்க பார்வதி, கர்ணனைப் பற்றி நல்ல விரிவாகவே எழுதி...வாங்க பார்வதி, கர்ணனைப் பற்றி நல்ல விரிவாகவே எழுதி இருக்கேன். என்றாலும் இது எல்லாம் நம்ம ஜிவாஜி ஆரம்பிச்சு வைச்சதுனு சொல்லலாம். வீரபாண்டியக்கட்டபொம்மனைப் பத்தி ஏத்தி விட்டதும் அவர் வீரபாண்டியக் கட்டபொம்மனா நடிச்சதுக்குப் பின்னர் தான். அதே போல் கர்ணனாக அவர் நடிச்சதாலே அந்தப் பாத்திரத்தை அப்படி உருவாக்கிட்டாங்க என்றாலும் இது தேரோட்டி மகன் என்னும் பி.எஸ். ராமையா அவர்களின் மேடை நாடகத்தின் தயாரிப்பு. ஜிவாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கவென்றே உருவாக்கப்பட்ட காட்சிகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1329992944292305672018-09-23T06:15:58.663+05:302018-09-23T06:15:58.663+05:30மெதுவாப் படிங்க கோமதி. உங்களோட இந்தப் பின்னூட்டம் ...மெதுவாப் படிங்க கோமதி. உங்களோட இந்தப் பின்னூட்டம் மாடரேஷனில் இருந்திருக்கு. மெயிலில் வரலை! இப்போத் தான் பார்த்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36387672153034463402018-09-22T19:26:44.087+05:302018-09-22T19:26:44.087+05:30கர்ணன் பத்தி நீங்க சொல்றது தான் சரி!.. ஒரிஜினல் பட...கர்ணன் பத்தி நீங்க சொல்றது தான் சரி!.. ஒரிஜினல் படிச்சவங்களுக்குத் தெரியும்!.. அதே போல், கொடை வள்ளல்னு சொல்றதும்.. துரியோதனனைச் சக்கரவர்த்தி ஆக்குவேன் அது வரைக்கும் யார் இல்லைன்னு வந்தாலும் கொடுப்பேன் அப்படின்னு சபதம் செய்தே கொடுக்க ஆரம்பித்தான் (இதோடு இன்னும் சில சபதங்களும் சேருது). மேலும் திரௌபதியை நிறைந்த சபையில் இழிந்த வார்த்தை பேசி வஞ்சம் தீர்த்துக் கொண்டான். அப்புறம் என்ன நல்லவன்?!.. சினிமாவும் இப்ப இருக்கற சீரியல்களும் பண்ணினது தன் இப்ப கர்ணன் மேல இருக்கற இமேஜ்!. அதுவும் ஈஸியா பொறுப்புத் துறப்புன்னு போட்டு, பொடிசா கற்பனைக் கதைன்னுடறாங்க!.. என்ன பண்ண?!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21753915031638761422018-09-22T15:34:00.464+05:302018-09-22T15:34:00.464+05:30வாங்க ஜிஎம்பி சார், பெரும்பாலான தவறான புரிதலுக்கும...வாங்க ஜிஎம்பி சார், பெரும்பாலான தவறான புரிதலுக்கும் இதுவே முக்கியக் காரணம்! :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9574695742372528052018-09-22T15:32:09.673+05:302018-09-22T15:32:09.673+05:30நான் ஆரம்பிக்க நினைச்சது என்னமோ கர்ணன் பத்தித் தான...நான் ஆரம்பிக்க நினைச்சது என்னமோ கர்ணன் பத்தித் தான் நெ.த. ஆனால் அதுக்கு இப்போ நேரம் இல்லைனு சொல்லறதுக்கு ஆரம்பிச்சுக் கலந்து கட்டி வந்திருக்கு! மற்றபடி நேரடியாகத் தட்டச்சிய விஷயங்கள். சேமிப்பில் இருந்தெல்லாம் போடலை! :))))) அந்த நிமிடம் மனதில் தோன்றியவற்றை அப்படியே எழுதிட்டுப் போயிட்டேன். இன்னிக்குத் தான் திரும்பியும் பார்க்கிறேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14633901163531766402018-09-22T15:31:57.263+05:302018-09-22T15:31:57.263+05:30பெரும்பாலோனவர்கள் சினிமா தொலைக்காட்சிமூலம்தான் இ...பெரும்பாலோனவர்கள் சினிமா தொலைக்காட்சிமூலம்தான் இதிகாசக்கதைகளை அறிகிறார்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18601558063851547082018-09-22T15:30:33.631+05:302018-09-22T15:30:33.631+05:30வாங்க நல்லா மோதுது? முதல் வருகைக்கும் கருத்துக்கும...வாங்க நல்லா மோதுது? முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இங்கே மோதி பற்றிய எந்தத் தகவலும் சொல்லவே இல்லை. இல்லாட்டியும் என்னைப் பாராட்டியமைக்கு மீண்டும் நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78040991236353902442018-09-22T15:29:40.886+05:302018-09-22T15:29:40.886+05:30துரை, இதை நன்கு அலசி ஆராய்ந்து பார்த்தால் யார் மேல...துரை, இதை நன்கு அலசி ஆராய்ந்து பார்த்தால் யார் மேல் தப்புனு புரியும். நீங்க சொல்வது சரியே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53282837309313393512018-09-22T15:29:13.131+05:302018-09-22T15:29:13.131+05:30வாங்க துரை, பெருமாள் காலங்கார்த்தாலே எட்டரைக்கே வந...வாங்க துரை, பெருமாள் காலங்கார்த்தாலே எட்டரைக்கே வந்துட்டார். அப்புறமா எனக்கு நிவேதனம் ஆகறதுக்காக அரை மணி காத்திருந்தார்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26015166639487154382018-09-22T15:28:37.511+05:302018-09-22T15:28:37.511+05:30நேரம் இருக்கும்போது படிங்க வெங்கட், அந்த விவாதத்தி...நேரம் இருக்கும்போது படிங்க வெங்கட், அந்த விவாதத்திற்காகக் கர்ணன் பற்றிய பின்புலம் அறிய வேண்டிச் சுட்டிகளைக் கொடுத்திருக்கேன். மெதுவா வாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16012054242839688242018-09-22T15:27:50.667+05:302018-09-22T15:27:50.667+05:30வாங்க தி/கீதா, மைன்ட் முக்கியமான விஷயங்களை நினைத்த...வாங்க தி/கீதா, மைன்ட் முக்கியமான விஷயங்களை நினைத்தாலும் அன்றாட வேலைகள் பாதிக்காது அல்லவா? இப்போக் கூட மனதில் வேறே ஒண்ணு ஓடிட்டு இருக்கு. உங்களுக்கு பதிலும் சொல்றேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65364464907197362192018-09-22T15:26:57.566+05:302018-09-22T15:26:57.566+05:30அப்படியா? நான் எல்லாத்தையும் டெலீட் செய்துட்டேன். ...அப்படியா? நான் எல்லாத்தையும் டெலீட் செய்துட்டேன். ஆகையால் நீங்க படிச்சுட்டு என்ன சொன்னாங்க என்பதை எனக்கும் சொல்லுங்க ஸ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18234159847200355262018-09-22T15:26:28.067+05:302018-09-22T15:26:28.067+05:30ஆமாம் ஶ்ரீராம். கவனிச்சேன். அதைக் குறிப்பிட்டிருக்...ஆமாம் ஶ்ரீராம். கவனிச்சேன். அதைக் குறிப்பிட்டிருக்கலாமோ! மன்னிக்கவும்! :( ஆனால் அத்தகைய நீண்ட விவாதங்களில் வாட்சப்பில் எல்லாம் என்னால் கலந்துக்கறது ரொம்பக் கஷ்டம்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47311819358265554532018-09-22T15:25:32.137+05:302018-09-22T15:25:32.137+05:30வாழ்த்துகள் டிடி. இல்லைனாலும் நீங்க எப்போவுமே பிசி...வாழ்த்துகள் டிடி. இல்லைனாலும் நீங்க எப்போவுமே பிசி தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2094669052321431402018-09-22T15:25:14.616+05:302018-09-22T15:25:14.616+05:30குழந்தையின் விளம்பர வாசகம் நினைவுக்கு வருது.
உங்கள...குழந்தையின் விளம்பர வாசகம் நினைவுக்கு வருது.<br />உங்கள் எண்ணம் நிறைவேறட்டும். சுட்டிகளை படிக்க வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com