tag:blogger.com,1999:blog-18675072.post8938585335971821793..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்! 13Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-52751733447766838742019-12-30T01:13:46.854+05:302019-12-30T01:13:46.854+05:30வாங்க வல்லி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க வல்லி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49028617845093696122019-12-29T20:56:37.423+05:302019-12-29T20:56:37.423+05:30மீண்டும் தாமதம். இனிய காலை வணக்கம் கீதாமா.
சென்னை...மீண்டும் தாமதம். இனிய காலை வணக்கம் கீதாமா.<br /> சென்னையில் கல்யாண்புரம் ஆராவமுதன் சொல்லும்பொது<br />இத்தனை உற்சாகத்தையும் உணர்வேன். நீங்களும் பகவ்த் அனுபவத்தில்<br />திளைந்து எங்களுக்கும் அறியக் கொடுக்கிறீர்கள். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2436474664121073862019-12-29T19:19:01.607+05:302019-12-29T19:19:01.607+05:30ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி துரை!ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி துரை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12133048131690880202019-12-29T19:18:34.044+05:302019-12-29T19:18:34.044+05:30Thank You Venkat.Thank You Venkat.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20038844511903967682019-12-29T19:18:20.694+05:302019-12-29T19:18:20.694+05:30நன்றி கோமதி! தொடர்ந்து வருகை தருவதற்கு நன்றி.நன்றி கோமதி! தொடர்ந்து வருகை தருவதற்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55137165423571657762019-12-29T19:17:37.083+05:302019-12-29T19:17:37.083+05:30நன்றி துரை, உங்களுக்கு நேரமும் இணையமும் கிடைக்கையி...நன்றி துரை, உங்களுக்கு நேரமும் இணையமும் கிடைக்கையில் வாருங்கள்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38284482750717284472019-12-29T19:16:58.713+05:302019-12-29T19:16:58.713+05:30வாருங்கள் கமலா. நேற்றைய பதிவில் உங்கள் கருத்துரை எ...வாருங்கள் கமலா. நேற்றைய பதிவில் உங்கள் கருத்துரை எதுவும் எனக்குக் கிட்டவில்லை. ஸ்பாமில் கூடப் போய்த் தேடியாச்சு! இன்றைய பதிவுக்கான உங்கள் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி. உளமாரப்பாராட்டுவதற்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84621743003560924842019-12-29T19:15:29.624+05:302019-12-29T19:15:29.624+05:30நன்றி Killerjee!நன்றி Killerjee!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28854045401098991612019-12-29T19:15:11.465+05:302019-12-29T19:15:11.465+05:30நன்றி ஸ்ரீராம்!நன்றி ஸ்ரீராம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52507443753600048392019-12-29T15:31:15.707+05:302019-12-29T15:31:15.707+05:30இறைபக்தி என்பதே ஆனந்தப் பெருவெள்ளம்..
அதில் -
ஒரு...இறைபக்தி என்பதே ஆனந்தப் பெருவெள்ளம்..<br /><br />அதில் -<br />ஒரு ஓரமாக ஆகிலும் நீராடி நலம் பெறுவோம்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71020112496776287682019-12-29T11:28:16.208+05:302019-12-29T11:28:16.208+05:30அழகான விளக்கம். தொடர்கிறேன். அழகான விளக்கம். தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12691553356307697382019-12-29T10:59:43.349+05:302019-12-29T10:59:43.349+05:30//ஒரு சமயம் ஈஸ்வர பக்தியில் ஆழ்ந்தாலும் மற்றொரு சம...//ஒரு சமயம் ஈஸ்வர பக்தியில் ஆழ்ந்தாலும் மற்றொரு சமயம் வெளி உலக இன்பங்களில் ஆழ்கிறதைக் குறிக்கிறது. அதை விடுத்து மனப்பூர்வமாய்க் கண்ணனிடம் பக்தி பூண்டு, அந்த பக்தி ரசமாகிய அமுதக் குளத்தில் முங்கி மகிழ்வோம்.//<br /><br />உலக இன்பங்களில் முழ்கி போகாமல் இறைவனிடமும் மனதை செலுத்தினால் நல்லது.<br /><br />பாடல் விளக்கம் அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57582800644811931822019-12-29T09:19:47.221+05:302019-12-29T09:19:47.221+05:30அருமை...
திருப்பாசுர விளக்கங்களால் காலைப் பொழுது ...அருமை...<br /><br />திருப்பாசுர விளக்கங்களால் காலைப் பொழுது இனிமையாகிறது...<br /><br />ஆண்டாள் திருவடிகள் போற்றி....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4108301258669787822019-12-29T07:40:15.465+05:302019-12-29T07:40:15.465+05:30வணக்கம் சகோதரி
இன்றைய பாசுரம் 13ம் அருமையாக உள்ள...வணக்கம் சகோதரி <br /><br />இன்றைய பாசுரம் 13ம் அருமையாக உள்ளது. அதன் விளக்கங்கள் புரிந்து கொண்டேன். அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்.<br /><br />/இங்கே நம் மனம் ஒரு சமயம் ஈஸ்வர பக்தியில் ஆழ்ந்தாலும் மற்றொரு சமயம் வெளி உலக இன்பங்களில் ஆழ்கிறதைக் குறிக்கிறது. அதை விடுத்து மனப்பூர்வமாய்க் கண்ணனிடம் பக்தி பூண்டு, அந்த பக்தி ரசமாகிய அமுதக் குளத்தில் முங்கி மகிழ்வோம்./<br /><br />உண்மை.. மனம் ஒரு நிலையில்லாமல் அங்குமிங்கும் தாவும் வண்ணம் உள்ளது. இதைதான "மனம் ஒரு குரங்கு" என்றார்களோ? பக்தி குளத்தில் ஆழ்ந்து முங்கி எழ அந்த பரமன்தான் அருள வேண்டும். அதற்கு அவன் திருவடியைப் பற்றி நாள்தோறும் பணியும் அருளையும் அவன் தர வேண்டும். பிரார்த்திக்கிறேன். <br /><br />இது போல் நேற்றைய பாசுரத்தை நீங்கள் பகிர்ந்த அழகுக்கு ஒரு கருத்துரை தந்திருந்தேன். அதைத்தான் காணாமல் போய் விட்டதென குறிப்பிட்டிருந்தேன்.<br /><br />நேற்றைய பாசுர பாடலும் அதன் விளக்கமும் அழகாக இருந்தது. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. பரமனின் அருளால் தொடர்ந்து எழுதுங்கள். படிக்க நானும் காத்திருக்கிறேன். நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35310620888558773282019-12-29T07:30:49.754+05:302019-12-29T07:30:49.754+05:30படித்தேன் நன்று தொடர்கிறேன்...படித்தேன் நன்று தொடர்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42129596488854198072019-12-29T05:43:04.503+05:302019-12-29T05:43:04.503+05:30விளக்கங்களைப்படித்து ரசித்தேன்.விளக்கங்களைப்படித்து ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com