tag:blogger.com,1999:blog-18675072.post8952206002984700882..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மீண்டும் ஜானகிராமன் ஹோட்டல்!!!!!!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-18675072.post-20913145047189161692007-03-15T19:19:00.000+05:302007-03-15T19:19:00.000+05:30ம்ம்ம்ம்ம்ம்பின்னூட்டம் போகுதே? ஏன் பதிவு மட்டும் ...ம்ம்ம்ம்ம்ம்பின்னூட்டம் போகுதே? ஏன் பதிவு மட்டும் போகலை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84333477599638665892007-03-15T19:18:00.000+05:302007-03-15T19:18:00.000+05:30ம்ம்ம்ம், இன்னைக்குக் கொடுத்த பதிவு போகவே இல்லை. க...ம்ம்ம்ம், இன்னைக்குக் கொடுத்த பதிவு போகவே இல்லை. காலையிலே இருந்தே முயற்சி செய்தும் ஒண்ணும் நடக்கலை. இது சோதனைப் பின்னூட்டம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9031710936473838952007-03-15T13:06:00.001+05:302007-03-15T13:06:00.001+05:30அபி அப்பா, வாங்க, வாங்க, லேட்டா வந்தா என்ன? பரவாயி...அபி அப்பா, வாங்க, வாங்க, லேட்டா வந்தா என்ன? பரவாயில்லை, பின்னூட்டம் தான் கணக்கு. ஹிஹிஹி......Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29175812893420470752007-03-15T13:06:00.000+05:302007-03-15T13:06:00.000+05:30அம்பி, நீங்க என்ன முயற்சித்தாலும் கார்த்திக்கை எனக...அம்பி, நீங்க என்ன முயற்சித்தாலும் கார்த்திக்கை எனக்கு எதிராய் மாத்த முடியாது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......<BR/>அப்புறம் உங்களுக்கு நெல்லை ஹோட்டல் பத்தித் தெரியாதுன்னு சொல்லிட்டுப்போங்க, அதுக்கு என்ன சமாளிப்பு? நறநறநறநறGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26733856286396796072007-03-15T12:42:00.000+05:302007-03-15T12:42:00.000+05:30கீதா மேடம்! ஜானகிராமன் ஹோட்டல்ன்னு பேர் பாத்ததுமே ...கீதா மேடம்! ஜானகிராமன் ஹோட்டல்ன்னு பேர் பாத்ததுமே வந்திருக்கனும். கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். இதுவே நம்ம பக்க(தஞ்சை) ஹோட்டலா இருந்தா பூந்து ரவுண்டு கட்டியிருப்பேன். இப்போ வேடிக்கைதான் பார்க்க முடியுது!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63692746695505267512007-03-15T12:25:00.000+05:302007-03-15T12:25:00.000+05:30//மெதுவா, உங்களோட நல்ல பதிவுகளுக்காகவும் வெளிப்படை...//மெதுவா, உங்களோட நல்ல பதிவுகளுக்காகவும் வெளிப்படையான பின்னூட்டங்களுக்கும் வெயிட்டிங்க். <BR/>//<BR/> அப்ப இதுவரை கார்த்தி போட்ட பதிவு எல்லாம் மொக்கை!னு சொல்ல வறீங்களா? :)<BR/><BR/>//நெல்லையிலே எது எது எங்கே, எங்கே இருக்குதுன்னு ஒரு பதிவு போட்டிருக்கணும்.//<BR/>சரி தான்! கைலாசத்துல காப்பி கிடைக்கும்!னு நானும் போஸ்ட் போட்டு இருக்கனும். :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48820353060430513662007-03-15T12:13:00.000+05:302007-03-15T12:13:00.000+05:30ஹிஹிஹி, சயாம், உண்மைத் தொண்டர்னு நிரூபிச்சுட்டு இர...ஹிஹிஹி, சயாம், உண்மைத் தொண்டர்னு நிரூபிச்சுட்டு இருக்கீங்க! ரொம்பவே சந்தோஷம், நான் வந்ததும் புஷ் கிட்டேச் சொல்லறேன் உங்க வேலைத் திறமையைப் பத்தி!!!!!!:D<BR/><BR/>@ஆப்பு, இதே வேலையாப் போச்சு, எப்பப் பார்த்தாலும் அப்புறமாச் சொல்றதுன்னா எப்படி? இப்போ நீங்க போகாத இடத்துக்கெல்லாம் நாங்க வழி மட்டும் இல்லை, எல்லாத் தகவலும் கொடுக்கிறோம் இல்லை, அதைப் பார்த்தாவது தெரிஞ்சுக்கணும், நெல்லையிலே எது எது எங்கே, எங்கே இருக்குதுன்னு ஒரு பதிவு போட்டிருக்கணும். இப்போ ராம், பாருங்க, மண்ணின் மைந்தர், மதுரை ஹோட்டல்களைப் பத்தி எழுதினதும், நானும் போய் ஊரில் உள்ள ஹோட்டல்களை எல்லாம் சொல்லிட்டு வந்திருக்கேன். இது தெரியாமா நீங்க என்ன பதிவு போடறீங்களோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75802096038334396052007-03-15T12:09:00.000+05:302007-03-15T12:09:00.000+05:30ஹிஹிஹி, கோபிநாத், என்ன இது? அதட்டல் எல்லாம் போட்டா...ஹிஹிஹி, கோபிநாத், என்ன இது? அதட்டல் எல்லாம் போட்டா எப்படி? மறுநாளைக்கும் இங்கே தானே சாப்பிட்டாகணும்? அ.வ.சி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16005299187175425872007-03-15T11:56:00.000+05:302007-03-15T11:56:00.000+05:30கார்த்திக், ஆணி மட்டும் அதிகம் இல்லை, கொஞ்சம் ஓய்வ...கார்த்திக், ஆணி மட்டும் அதிகம் இல்லை, கொஞ்சம் ஓய்வும் வேணும்னு நினைக்கிறேன். ஓய்வு எடுத்துட்டு வாங்க, மெதுவா, உங்களோட நல்ல பதிவுகளுக்காகவும் வெளிப்படையான பின்னூட்டங்களுக்கும் வெயிட்டிங்க்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66038556796020827382007-03-15T11:54:00.000+05:302007-03-15T11:54:00.000+05:30போர்க்கொடி, அது என்னோட தப்பு இல்லை, ப்ளாக்கரோடதுன்...போர்க்கொடி, அது என்னோட தப்பு இல்லை, ப்ளாக்கரோடதுன்னு கூட நினைப்பில்லாம, ரங்கமணி நினைப்பிலேயே இருந்தா இப்படித்தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32605869198497230742007-03-15T10:10:00.000+05:302007-03-15T10:10:00.000+05:30அதான் தங்கமணி கமண்ட் போட்டாச்சே! நான் எதுக்கு தனிய...அதான் தங்கமணி கமண்ட் போட்டாச்சே! நான் எதுக்கு தனியா?னு சும்மா இருந்தேன். <BR/><BR/>என் கமண்ட்டுக்காக வெய்டிங்க் போலிருக்கு! :)<BR/><BR/> நெல்லைக்கு போறேன்!னு ஒரு (மொக்கை)போஸ்ட் போட்டுட்டு போயிருந்தா நாங்க நாலு விஷயம் சொல்லி இருப்போம். இப்படி அங்கே போயி திரு திருனு முழிச்சிருக்க வேண்டாம். இப்ப நஷ்டம் யாருக்கு?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25192608036713779722007-03-15T01:39:00.000+05:302007-03-15T01:39:00.000+05:30//நடிகர் ஸ்ரீகாந்தோட தாத்தா கடை.. //தல இது என்ன பு...//நடிகர் ஸ்ரீகாந்தோட தாத்தா கடை.. //<BR/><BR/>தல இது என்ன புது தகவலா இருக்கு..அவங்க பூர்வீகம் திருப்பதி :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30739878972302020552007-03-15T01:38:00.000+05:302007-03-15T01:38:00.000+05:30//பொங்கல் போதாமல் பொங்கி எழுந்த எங்கள் தானைத்தலைவி...//பொங்கல் போதாமல் பொங்கி எழுந்த எங்கள் தானைத்தலைவி வாழ்க//<BR/><BR/>நான் இதை வழி மொழிகிறேன் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57937075438677404452007-03-14T23:58:00.000+05:302007-03-14T23:58:00.000+05:30thalaiviye! adhu enna salma madam n thangavel sir ...thalaiviye! adhu enna salma madam n thangavel sir na ungluku avlo bayamma?? ithana dadava bathil solringa?? :) thalaivikke bayam kaatina ivanga rendu perrum vaazhga!!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35346807011152849542007-03-14T20:37:00.000+05:302007-03-14T20:37:00.000+05:30\\இதோ தட்டிலே இருக்கே, இது என்ன?" என்றார் அதட்டலே ...\\இதோ தட்டிலே இருக்கே, இது என்ன?" என்றார் அதட்டலே இல்லாத குரலில். "இதுவா?" என்றேன் ஈனஸ்வரத்தில். என் குரல் எனக்கே கேட்கலை. \\<BR/><BR/>எல யாரது எங்க தலைவிக்கு தட்டில் பொங்கல் வச்சி கொடுத்தது...சரி விடுங்க தலைவி சின்ன பைய பாவம்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75412828462613011302007-03-14T18:19:00.000+05:302007-03-14T18:19:00.000+05:30நடிகர் ஸ்ரீகாந்தோட தாத்தா கடை.. ஆனா இப்போ பேகம்பூர...நடிகர் ஸ்ரீகாந்தோட தாத்தா கடை.. ஆனா இப்போ பேகம்பூரில் இருக்கும் பொன்ராம், சோலைஹால் தியேட்டர் அருகில் இருக்கும் வாணி, நாகல்நகரில் இருக்கும் துளசி இது மூணும் தான் பிரசித்தி.. பாத்தீங்களா.. நமக்கு நான்-வெஜ் ஹோட்டல் பேராத்தான் வருது.. வெஜ்-னா எப்பவும் எனக்கு சென்னை வடபழநி சரவண பவன் தான் மேடம்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36405949441266172042007-03-14T18:15:00.000+05:302007-03-14T18:15:00.000+05:30எனக்கு நீங்க சொல்ற எந்த ஹோட்டல்லையும் சாப்பிடுற பா...எனக்கு நீங்க சொல்ற எந்த ஹோட்டல்லையும் சாப்பிடுற பாக்கியம் கிடைக்கலங்க மேடம்.. ஆனா எங்க முனியாண்டி விலாஸ் பாத்தாலும் நுழஞ்சுடுவேன். எல்லா முனியாண்டி விலாஸுமே நல்லா இருக்குமான்னு தெரியாது.. ஆனா ஒரு சிலது, பட்டையை கிளப்பும்.. திண்டுக்கல்ல, பிரியாணிக்கு பேர் போனது.. தலப்பாக்கட்டி கடை தான் (பின்னூட்டம் தொடரும்)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12113902996904825792007-03-14T18:12:00.000+05:302007-03-14T18:12:00.000+05:30//எல்லாம் இந்தக் கார்த்திக்கைச் சொல்லணும்.//நம்ம க...//எல்லாம் இந்தக் கார்த்திக்கைச் சொல்லணும்.//<BR/><BR/>நம்ம காலை வாரலைனா உங்களுக்கு தூக்கம் வராதோ மேடம் :-)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12194797157648351132007-03-14T17:38:00.000+05:302007-03-14T17:38:00.000+05:30நம்ம வருகையை குறிசுக்கோங்க மேடம்.. தோ.. ஒரு குளியல...நம்ம வருகையை குறிசுக்கோங்க மேடம்.. தோ.. ஒரு குளியலை போட்டுட்டு வந்து கன்டினியூ பண்றேன் :-)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20969252600197130002007-03-14T17:13:00.000+05:302007-03-14T17:13:00.000+05:30தங்க வேல், நாங்க போனப்போ பகல் 12 மணி கூட இல்லை. அன...தங்க வேல், நாங்க போனப்போ பகல் 12 மணி கூட இல்லை. அன்னைக்குக் கடை லீவு நாளாம். அதனால் கதிரவன் உதிக்கவே இல்லை!<BR/><BR/>நானானி, எல்லாம் இப்போ வந்து வரிசையாச் சொல்லுங்க, என்னங்க இது? தலைவி சூறாவளி சுற்றுப் பயணம், அதுவும் ரகசியப் பயணத்திட்டம், எதுக்கும் இருக்கட்டும்னு இது எல்லாம் சொல்ல வேண்டாம்? என்னவோ போங்க!!!!:))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90909249810957407352007-03-14T14:11:00.000+05:302007-03-14T14:11:00.000+05:30சந்திரவிலாஸ்!!! சாலைக்குமரன் கோயில் பக்கத்தில் இன்...சந்திரவிலாஸ்!!! சாலைக்குமரன் கோயில் பக்கத்தில் இன்னும் இருக்கிறதா? அந்த காலத்தில் எங்கள்<BR/>வீட்டிற்கு திடீர் விருந்தினர் வந்தால்<BR/>அங்கிருந்துதான் வடை,மெதுபக்கோடா<BR/>எல்லாம் சுடச்சுட வரும்! அருமையாயிருக்கும்!<BR/>இருட்டுக்கடை நெல்லையப்பர் பார்வை படுமிடத்தில் இருக்கிற்து.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15095537146565808982007-03-14T11:46:00.000+05:302007-03-14T11:46:00.000+05:30கதிரவன் ஹோட்டல்காரங்க ரொம்ப பங்ச்சுவாலிட்டியானவர்க...கதிரவன் ஹோட்டல்காரங்க ரொம்ப பங்ச்சுவாலிட்டியானவர்கள். மதியம் 2 மணிக்கு எல்லாம் சாப்பாட்டுக் கடையை மூடிவிடுவார்கள். மாலை 4 மணிக்குத்தான் மீண்டும் திறப்பார்கள். இதுவும் ஒருவகை வியாபார தந்திரமாக இருக்கலாம்.<BR/><BR/>ஹி.. ஹி இனிமேல் தெற்குச் சீமைக்குப் போனீங்கன்னா எனக்கு ஒரு மெயில் தட்டுங்கள்.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63678451221486243072007-03-14T10:56:00.000+05:302007-03-14T10:56:00.000+05:30ஜி-z, எல்லாம் இப்போ வந்து வரிசையாச் சொல்லுங்க. ரொம...ஜி-z, எல்லாம் இப்போ வந்து வரிசையாச் சொல்லுங்க. ரொம்ப மோசம். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75553072552527481132007-03-14T10:55:00.000+05:302007-03-14T10:55:00.000+05:30ஹிஹிஹி, சிவா, அப்படிங்கறீங்க? :Dஅப்புறம் போதாத கால...ஹிஹிஹி, சிவா, அப்படிங்கறீங்க? :D<BR/>அப்புறம் போதாத காலம் சூபர்வைஸருக்கு இல்லை எனக்கு!:-)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9860541872530635022007-03-14T10:54:00.000+05:302007-03-14T10:54:00.000+05:30போர்க்கொடி, நீங்க கொடுத்ததைச் சாப்பிடுவீங்களாக்கும...போர்க்கொடி, நீங்க கொடுத்ததைச் சாப்பிடுவீங்களாக்கும்? :P<BR/><BR/>Ms.C., அதான் உங்க ரங்கமணி சமையல் கத்துக்கறதிலே முனைப்போடு இருக்கார் போல் இருக்கே? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com