tag:blogger.com,1999:blog-18675072.post9185347341494184262..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நெய் மணக்கும் கத்திரிக்காய்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-18675072.post-36275140150691133732019-01-30T16:48:05.837+05:302019-01-30T16:48:05.837+05:30ஓஓ, நாங்க ரெயிலிலே மதுரைக்குப் பயணித்துப் பல ஆண்டு...ஓஓ, நாங்க ரெயிலிலே மதுரைக்குப் பயணித்துப் பல ஆண்டுகள் ஆகின்றன என்பதால் அந்தப் பக்கமெல்லாம் போக வாய்ப்புக் கிடைக்கலை. வெளி ஊர்களில் இருந்து மதுரைக்குள் நுழைந்தால் நேரே தளவாய் அக்ரஹாரம் வழியாக சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில் இப்போது இருக்கும் கார் பார்க்கிங்குக்கு வருவார்கள். நாங்க ஒரே முறை தான் மதுரையில் தங்கினோம் 2009 ஆம் ஆண்டோ என்னமோ! அதுக்கப்புறமா அங்கே தங்கலை என்பதால் இதெல்லாம் சரியாத் தெரியலை. நாங்க ரெண்டு பேர் மட்டும் பேருந்தில் வந்தப்போவும் நேரே தானப்ப முதலித் தெரு "கதிர்" ஓட்டலுக்குப் போயிட்டோம். ரீகல் டாகீஸ் பக்கம் போகலை. அடுத்த முறை போனால் இதுக்காகப் போகணும். அதோட ராஜா பார்லி வேறே ரொம்ப வருஷமாப் பென்டிங்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2989092625911180142019-01-30T16:43:58.601+05:302019-01-30T16:43:58.601+05:30ம்ம்ம்ம்ம் ஜமாயுங்க! இருட்டுக்கடை அல்வா சாப்பிடும்...ம்ம்ம்ம்ம் ஜமாயுங்க! இருட்டுக்கடை அல்வா சாப்பிடும் அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34799688240334510342019-01-30T16:42:06.549+05:302019-01-30T16:42:06.549+05:30செப்பறை அதோடு சேர்ந்த கோயில்கள் பற்றிய விபரங்கள் எ...செப்பறை அதோடு சேர்ந்த கோயில்கள் பற்றிய விபரங்கள் எல்லாம் ஏற்கெனவே எழுதி இருக்கேன்.அதை அப்படியே இங்கே காப்பி, பேஸ்ட் பண்ணிட்டுச் சுருக்கமாகப் பயண விபரங்கள் வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11498172613381325982019-01-30T16:40:33.267+05:302019-01-30T16:40:33.267+05:30அப்படிப் பார்த்தால் மதுரை நாகப்பட்டினம் கடை அல்வா ...அப்படிப் பார்த்தால் மதுரை நாகப்பட்டினம் கடை அல்வா சென்ற ஏப்ரலில் வாங்கும்போது கூட நெய்யில் தான் தயாரித்திருந்தாங்க. விலை அதிகம் தான். ஆனால் ருசி? அதோடு வயித்தை ஒண்ணும் பண்ணாது. இது வாயிலேயே போட முடியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90431598932069936322019-01-30T15:47:59.873+05:302019-01-30T15:47:59.873+05:30கிலோ 220க்கு கொடுக்கணும்னா வேற என்னதான் பண்ணுவாங்க...கிலோ 220க்கு கொடுக்கணும்னா வேற என்னதான் பண்ணுவாங்க? முழு நெய்யில எப்படி செய்யமுடியும்? அதனால இது டிரேட் ரகசியம். நெல்லை அல்வாவில் டால்டா உண்டு.<br /><br />இதைவிட இன்னொரு விஷயம். மாலைல சாந்தி ஸ்வீட்ஸ் (அங்க வேற கடைகளும் சொல்றேன். எக்சலண்ட் அல்வாவுக்கு) 10 ரூபாயைக் கொடுத்து வாழை இலையில் 50 கிராம் அல்வா சாப்பிட்டோமா கிளம்பினோமான்னு இருக்கணும். ஒரு காலத்தில் அரைக் கிலோவை ஒரு சமயத்தில் சாப்பிட முடிந்த என்னால், இப்போல்லாம் எண்ணெய் வழிய 100 கிராமே சாப்பிட முடிவதில்லை.<br /><br />கோவில் விஷயங்கள் உடனே எழுதுங்க. டிராப்ட் மோட்ல போட்டு 8 மாசம் கழிச்சு வெளியிடாதீங்க...நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13114436356245447192019-01-30T13:51:09.893+05:302019-01-30T13:51:09.893+05:30அட பார்றா... மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே (தங்க ...அட பார்றா... மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே (தங்க ரீகல் தியேட்டர் எதிரே) டவுன் ஹால் ரோடுக்குள் நுழையும்போதே வலது பக்கம் முதல் கடை! முன்பே சொல்லியிருக்கிறேன். இன்று மதுரையிலிருந்து புறப்படும் நண்பர் ஒருவரிடம் கால் கிலோ பிரேமாவிலாஸ் அல்வா வாங்கிவரச் சொல்லி இருக்கிறேன். நேற்று எதிர்பாராமல் இருட்டுக்கடை அல்வா கைக்கு வந்தது! இப்போது நாவில்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78428873120197130392019-01-30T13:39:45.095+05:302019-01-30T13:39:45.095+05:30வாங்க வெங்கட், நன்றி. வெள்ளைக்கத்திரிக்காய் நான் வ...வாங்க வெங்கட், நன்றி. வெள்ளைக்கத்திரிக்காய் நான் வடமாநிலங்களில் பார்க்கவில்லை. இப்போக் கிடைக்கிறது என்பது ஆச்சரியம் தான். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49253881067613742872019-01-30T13:39:09.041+05:302019-01-30T13:39:09.041+05:30வாங்க வல்லி, இந்தப் பிரேம விலாஸ் எங்கே இருக்குனு ஶ...வாங்க வல்லி, இந்தப் பிரேம விலாஸ் எங்கே இருக்குனு ஶ்ரீராம் சொல்லவே மாட்டேங்கறார். நாங்க திருநெல்வேலியில் இருந்து மதுரையும் போறதாத் தான் இருந்தோம். ஆனால் என்னால் முடியலை! அதோடு மதுரைக்குக் காலங்கார்த்தாலே இரண்டு வண்டிகள். அதைப் பிடிக்க முன்பதிவும் செய்ய முடியாதபடிக்குப் பாசஞ்சர் வண்டிகள். ஆகையால் போகலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60023096102856912552019-01-30T13:38:46.579+05:302019-01-30T13:38:46.579+05:30இந்த நிமிடம் கையில் இருட்டுக்கடை அல்வாவுடன் உட்கார...இந்த நிமிடம் கையில் இருட்டுக்கடை அல்வாவுடன் உட்கார்ந்து சுவைத்துக்கொண்டே பின்னூட்டமிடுகிறேன்! நேற்று சகோதரரின் முகநூல் நண்பர் ஒருவர் வந்திருந்தார். ஐம்பொன் நகைகள் விற்பதாய்ச் சொல்லி பாஸ் தலையில் (இல்லை கையில்) 250 ரூபாய்க்கு ஒரு மோதிரத்தைக்கட்டிவிட்டு, இது இருட்டுக்கடை அல்வா என்று அல்வா கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70184176808787167172019-01-30T13:37:56.809+05:302019-01-30T13:37:56.809+05:30வாங்க ஜேகே அண்ணா, நாங்க ராஜஸ்தான், குஜராத்தில் இரு...வாங்க ஜேகே அண்ணா, நாங்க ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தப்போ அந்த மாதிரிப் பெரிய கத்திரிக்காய் வாங்கித் தான் பைங்கன் பர்த்தா செய்வோம். இங்கேயும் கிடைக்கிறது. ஆனால் அவ்வளவும் செலவு செய்ய முடியாது இரண்டே பேர் என்பதால்! கத்தரிக்காயை அவர் இப்போத் தான் சாப்பிடவே ஆரம்பித்திருக்கார் ஆதலால் அதுக்குள்ளே விட மாட்டார்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65261778819939119772019-01-30T13:36:37.470+05:302019-01-30T13:36:37.470+05:30வாங்க ஜிஎம்பி ஐயா, கத்திரிக்காய் சிலருக்குப் பிடிக...வாங்க ஜிஎம்பி ஐயா, கத்திரிக்காய் சிலருக்குப் பிடிக்காது. பொதுவாக எங்க வீட்டில் அனைவருக்குமே பிடிக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53870057445752465292019-01-30T13:35:10.516+05:302019-01-30T13:35:10.516+05:30அல்வா சுமாராகத் தான் இருக்கு. நெ.த. சொன்னாப்போல் ட...அல்வா சுமாராகத் தான் இருக்கு. நெ.த. சொன்னாப்போல் டால்டா அல்லது ஏதோ காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட எண்ணெயில் செய்யப்பட்டிருக்கிறது! இதற்கு முன்னால் பல முறை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டிருக்கோம். இப்படி மோசமாக இருந்தது இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62550749786993349032019-01-29T10:27:01.636+05:302019-01-29T10:27:01.636+05:30வெள்ளை கத்திரிக்காய் தில்லியில் கிடைக்கிறது. வாங்க...வெள்ளை கத்திரிக்காய் தில்லியில் கிடைக்கிறது. வாங்கி சமைப்பது உண்டு.<br /><br />இருட்டுக் கடை அல்வா, பால்கோவா என பதிவு முழுமையாக பிடித்த விஷயங்கள்.....<br /><br />சுவை ஈர்க்கிறது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76000787665006329992019-01-28T21:18:55.066+05:302019-01-28T21:18:55.066+05:30ஆஹா , கத்திரிக்காய். மூணு வேளையிம் சாப்பிட ரெடி.
ஒ...ஆஹா , கத்திரிக்காய். மூணு வேளையிம் சாப்பிட ரெடி.<br />ஒரு ஆத்தூர் கத்திரிக்காய் பச்சை நிறம். அது மட்டும் கசக்கும் பிடிக்காது.<br />\மத்த எந்தக் கத்திரிக்காயும் ஓகே.<br />எங்க ஊருக்கெல்லாம் போய் வளமெல்லாம் பார்த்து வந்திருக்கிறீர்கள். <br />மதுரை பிரேமவிலாஸ் நாங்களும் ருசித்திருக்கிறோம். 2003 ல. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34256045010883171672019-01-28T19:00:18.354+05:302019-01-28T19:00:18.354+05:30கத்தரிக்காய் புராணம் ரொம்பத்தான். கடைசியிலே மகா பெ...கத்தரிக்காய் புராணம் ரொம்பத்தான். கடைசியிலே மகா பெரியவா செய்த மாதிரி (கதை முன்னரே சொல்லி இருக்கேன்) கத்தரிக்காயை மாமா விட்டுவிடுவார். <br />டெல்லி கத்திரிக்காய் பற்றி வெங்கட் ஒன்றும் கூறவில்லை. ஒரு கத்தரிக்காய் ஒரு கிலோ வரும். <br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55767769265448523292019-01-28T16:36:19.539+05:302019-01-28T16:36:19.539+05:30கத்தரிக்காய் எல்லாம் செய்கிறமாதிரி செய்தால்தான் ச...கத்தரிக்காய் எல்லாம் செய்கிறமாதிரி செய்தால்தான் சுவைக்கும் கேரளத்தில் கத்தரிக்காய் மெழுக்கு வரட்டிசெய்வார்கள் எனக்கு பிடிக்கும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62819974323003695162019-01-28T14:10:58.711+05:302019-01-28T14:10:58.711+05:30வாங்க இமா கிறிஸ், முதல்வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க இமா கிறிஸ், முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64045443591638703752019-01-28T14:10:37.421+05:302019-01-28T14:10:37.421+05:30வாங்க அனுராதா, அநேகமாய் நம் பதிவர்கள் பலருக்கும் வ...வாங்க அனுராதா, அநேகமாய் நம் பதிவர்கள் பலருக்கும் வெள்ளைக்கத்திரிக்காய் பற்றித் தெரிஞ்சிருக்கு. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3404890486123279842019-01-28T14:09:25.689+05:302019-01-28T14:09:25.689+05:30வாங்க கோமதி, வெள்ளைக்கத்திரிக்காய் ஒரு முறை சாப்பி...வாங்க கோமதி, வெள்ளைக்கத்திரிக்காய் ஒரு முறை சாப்பிட்டு விட்டால் பின்னர் அதன் ரசிகராக வேண்டியது தான். நம்மவருக்கும் ஆரம்பத்தில் கத்திரிக்காயே பிடிக்காது. இப்போ பரம ரசிகர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15917625899614219602019-01-28T14:08:43.792+05:302019-01-28T14:08:43.792+05:30நன்றி டிடி.நன்றி டிடி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83908024825203882102019-01-28T14:08:27.524+05:302019-01-28T14:08:27.524+05:30வாங்க ஏஞ்சல், வெள்ளைக்கத்திரிக்காய் நாட்டுக் கத்தி...வாங்க ஏஞ்சல், வெள்ளைக்கத்திரிக்காய் நாட்டுக் கத்திரிக்காய் என்று தான் சொல்லுவோம். நல்ல சுவையா இருக்கும். அதே போல் இங்கே திருச்சியில் வெண்டைக்காய் நாட்டு வெண்டைக்காய் எனக்கிடைக்கும். சற்றே வெளிறிய பச்சையில் சின்னச் சின்னதாக இருக்கும். அரைக்கிலோ வாங்கி வதக்கினாலும் பத்தாது. சுருண்டு விடும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64054339405254151082019-01-28T14:07:00.620+05:302019-01-28T14:07:00.620+05:30வாங்க கில்லர்ஜி, நமக்குக் கத்திரிக்காய் தான் உயிரே...வாங்க கில்லர்ஜி, நமக்குக் கத்திரிக்காய் தான் உயிரே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74338367185205254692019-01-28T14:06:42.361+05:302019-01-28T14:06:42.361+05:30அதே கதை தான் நம்ம வீட்டிலும். நம்மவர், அவர் தம்பி,...அதே கதை தான் நம்ம வீட்டிலும். நம்மவர், அவர் தம்பி, தங்கைகள் யாருக்குமே கத்திரிக்காய் பிடிக்காது. பண்ணினாலோ, சாப்பிட்டாலோ சிரிப்பாங்க! இப்போ எல்லோரும் கத்திரிக்காய் ரசிகர்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47389616927378019452019-01-28T14:05:57.728+05:302019-01-28T14:05:57.728+05:30ஹாஹாஹா, இதுவே பத்தலை. முதல்லே ஜாஸ்தியா இருக்குமோனு...ஹாஹாஹா, இதுவே பத்தலை. முதல்லே ஜாஸ்தியா இருக்குமோனு நினைச்சோம்! :) இப்போ மெனு நீளமா இருப்பதைப் பார்த்தால் போதுமானு யோசனையா இருக்கு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47926164775150161642019-01-28T14:04:07.584+05:302019-01-28T14:04:07.584+05:30வாங்க கமலா, ஹிஹிஹி, நாங்க காரில் ஏறினதுமே ஓட்டுநரி...வாங்க கமலா, ஹிஹிஹி, நாங்க காரில் ஏறினதுமே ஓட்டுநரிடம் அல்வா வாங்கப் பணத்தைத் தான் முதலில் கொடுத்தோம்! இஃகி, இஃகி, அப்புறம் மறந்துட்டா! அதுக்கப்புறமாத் தான் அவர் ஆலங்குளம் காய்கள் பத்திச் சொன்னார். வாழைப்பூ வாங்கணும்னு கூட ஆசை தான். ஆனால் அந்த ஒரு வாழைப்பூ எனக்கு 4 நாட்கள் வரும். விலை 5 ரூபாய் தான். நாலு நாட்கள் அதையே சாப்பிடணுமேனு நினைச்சு வாங்கலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com