tag:blogger.com,1999:blog-18675072.post938231511106263972..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பாருள் ப்ரம்மத்தை அடக்கிய சாயை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-82283423946518850142013-10-12T08:22:03.523+05:302013-10-12T08:22:03.523+05:30ஒரு வேளை பள்ளியில் படித்திருப்பேனோ என்னவோ, நினைவில...ஒரு வேளை பள்ளியில் படித்திருப்பேனோ என்னவோ, நினைவில்லை. :)<br />'பழையோள்' என்கிற பெயர் மிகவம் பிடித்துவிட்டது!<br />உங்களது விளக்கம் அருமை. முருகனைப் பற்றிய இந்தப் பாடலை தேடிப்பிடித்து போட்டதற்கு hats off!<br />உங்களின் dedication வியக்க வைக்கிறது. எழுதுவதை நீங்கள் ஒரு தவமாகச் செய்கிறீர்கள், கீதா. மறுபடியும் பாராட்டுக்கள். <br />இந்தப் பாடல் முருகாற்றுப்படையில் வருவதா? Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87617727824774142922013-10-12T06:43:27.593+05:302013-10-12T06:43:27.593+05:30உங்களுக்காக இதைக் கண்டு பிடிச்சேன். :))))இதிலே கொற...உங்களுக்காக இதைக் கண்டு பிடிச்சேன். :))))இதிலே கொற்றவை, பழையோள் இரண்டுமே வரும்.:)))<br /><br />ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை<br />மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே<br />வெற்றி வேல்போர்க் கொற்றவை சிறுவ <br />இழையணி சிறப்பிற் பழையோள் குழவி<br />வானோர் வணங்குவில் தானைத் தலைவ (26Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16781382297540081102013-10-12T06:40:41.187+05:302013-10-12T06:40:41.187+05:30வாங்க ரஞ்சனி, பழையோள் என்ற பெயர் ரொம்பப் பழசாச்சே!...வாங்க ரஞ்சனி, பழையோள் என்ற பெயர் ரொம்பப் பழசாச்சே! :))))வரவுக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி.<br /><br />முருகனை, "பழையோள் குழவி" எனத் திருமுருகாற்றுப்படையில் வரும் எனக் கேள்விப் பட்டிருக்கேன். முருகாற்றுப்படை படிச்சதில்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14171966702467990882013-10-11T17:23:10.082+05:302013-10-11T17:23:10.082+05:30//நாமும் ஒரு குழந்தை போல அன்னையிடம் வேண்டி நின்றால...//நாமும் ஒரு குழந்தை போல அன்னையிடம் வேண்டி நின்றால் அன்னை நம்மை"எனது மகவு" என்று அருள் பாலிப்பாள்.// அவள்தானே நம்மைப் படைத்து காப்பவள். அவளிடமே தஞ்சம் புக வேணும்.<br /><br /><br />// இவளைத்தான் பண்டைய தமிழ் நாட்டில் "பழையோள்" எனவும் "கொற்றவை" என்றும் வழிபட்டிருக்கிறார்கள். //<br /><br />பழையோள் என்ற பெயர் புதிதாக இருக்கிறது - என்றென்றும் புதிதாக இருக்கும் சாயைக்கு இப்படி ஒரு பெயர். வியப்பாக இருக்கிறது.<br /><br />நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளுகிறேன். பகிர்வுக்கு நன்றி!<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87178656541454508502013-10-10T12:29:11.081+05:302013-10-10T12:29:11.081+05:30வாங்க ஜீவா, பல வருடங்கள் (!) கழித்து வந்தமைக்கு நன...வாங்க ஜீவா, பல வருடங்கள் (!) கழித்து வந்தமைக்கு நன்றி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41014260109302270742013-10-09T16:42:32.409+05:302013-10-09T16:42:32.409+05:30மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகள். பலமுறை படித்து...மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகள். பலமுறை படித்து நினைவில் நிறுத்த வேண்டியவை. மிக்க நன்றிகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75315467227013420192013-10-07T08:52:40.762+05:302013-10-07T08:52:40.762+05:30வாங்க ஜீவி சார், வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி...வாங்க ஜீவி சார், வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63709859227767349502013-10-07T08:52:17.604+05:302013-10-07T08:52:17.604+05:30வாங்க "இ"சார், அவ்வப்போது உங்கள் வருகை உ...வாங்க "இ"சார், அவ்வப்போது உங்கள் வருகை உற்சாகம் ஊட்டுகிறது. நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42894279777447345952013-10-07T08:51:55.430+05:302013-10-07T08:51:55.430+05:30ஶ்ரீராம், கருத்து ஒண்ணும் சொல்லலையே? :))ஶ்ரீராம், கருத்து ஒண்ணும் சொல்லலையே? :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22623416547245705342013-10-06T21:01:26.248+05:302013-10-06T21:01:26.248+05:30மஹாகவி மனசெல்லாம் நிறைஞ்சுட்டார். உங்களதும் உணர்வு...மஹாகவி மனசெல்லாம் நிறைஞ்சுட்டார். உங்களதும் உணர்வு கொப்பளிக்கும் வரிகள். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53990971981100583662013-10-06T16:37:39.055+05:302013-10-06T16:37:39.055+05:30மிகவும் ஆனந்தமாக இருக்கிறது, படிக்க, படிக்க,மிகவும் ஆனந்தமாக இருக்கிறது, படிக்க, படிக்க,இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49678918867963050192013-10-06T14:28:01.457+05:302013-10-06T14:28:01.457+05:30அருமையான பகிர்வு.
பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்...அருமையான பகிர்வு.<br /><br />பாராட்டுக்கள்.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com