ஹிஹி, டாக்டர் சார், ரொம்ப நாள் கழிச்சு "நினைப்பு" வச்சுட்டு வந்திருக்கீங்க! :)))))))). இது 4-ம் தேதி போட வச்சிருந்தது, அவசரக் குடுக்கை பப்ளிஷ் பண்ணித் தொலைச்சிட்டேன், படம் நல்லாச் சுட்டிருக்கேனா?
@வேதா, ஆமாம் 4-ம் தேதி போட வச்சது, முன்னாலேயே வந்துடுச்சு. :)))))))
எப்பவுமே பிள்ளைக் குழந்தைகள் சீக்கிரம் பிறந்துவிடும் என்று ஒரு சொலவடை உண்டு..அது அறிவியல் பூர்வமான உண்மையான்னெல்லாம் கேட்கப் படாது. ஆனா அது இங்கு அது உண்மையாயிடுத்து... :-)
அப்போ எல்லாம் சரியாச்சு போல!
ReplyDeleteமனக்கவலை தீர்ந்த தலைவிக்கு ஜே!
எப்படியோ சிரிச்சா சரி!
ஹிஹி, டாக்டர் சார், ரொம்ப நாள் கழிச்சு "நினைப்பு" வச்சுட்டு வந்திருக்கீங்க! :)))))))). இது 4-ம் தேதி போட வச்சிருந்தது, அவசரக் குடுக்கை பப்ளிஷ் பண்ணித் தொலைச்சிட்டேன், படம் நல்லாச் சுட்டிருக்கேனா?
ReplyDelete@வேதா, ஆமாம் 4-ம் தேதி போட வச்சது, முன்னாலேயே வந்துடுச்சு. :)))))))
முறுக்கு, கை முறுக்கே உண்டு, முடிஞ்சா படம் எடுக்க பார்க்கிறேன். அம்பிக்கு மட்டும் கொடுக்காதீங்க! :))))))))
ReplyDeleteஎப்பவுமே பிள்ளைக் குழந்தைகள் சீக்கிரம் பிறந்துவிடும் என்று ஒரு சொலவடை உண்டு..அது அறிவியல் பூர்வமான உண்மையான்னெல்லாம் கேட்கப் படாது. ஆனா அது இங்கு அது உண்மையாயிடுத்து... :-)
ReplyDeleteHappy Birthday KANNAA.
ReplyDeletesuch a lovely picture Geetha.
thank you.
SRIKRISHNAN Ellorukkum nallathu seyyattum.
sorry to comment in English.