
காலம்பரயே போடணும்னு நினைச்சுட்டு அப்புறமா ஏதோ வேலையிலே போடமுடியாமப் போச்சு. நாள் முடியறதுக்குள்ளாவது போடலாம்னு போட்டாச்சு! தாத்தாவுக்கு அஞ்சலி. இது வரச்சே இந்தியாவிலே 20-ஆம் தேதியா வந்திருக்கும். ஆகையால் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா. ரொம்ப மன்னிச்சுக்குங்க. அநியாயத்துக்கு மறந்திருக்கேன். :((((((
தமிழ் தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! தெரியப்படுத்தினதுக்கு நன்றி அம்மா.
ReplyDeleteஎன்னுடைய பேரனுக்கு இன்று (பிப் 20) பிறந்தநாள். எனவே இந்தத் தாத்தாவையும், என் பேரனையும் வாழ்த்துகின்றேன்.
ReplyDeleteஅட, நம்ம தாத்தா...! ஞாபகமாச் சொல்லிட்டீங்களே...பிப்ரவரி பத்தொன்பது ஆயிரத்து எண்ணூத்தி அம்பத்தஞ்சு...!
ReplyDeleteதமிழ் பற்று உள்ள நீங்கள் தமிழ் தாத்தாவை மறக்காமல் நினைவு வைத்துக் கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியதற்கும், எங்களுக்கும் அஞ்சலி செலுத்த வாய்ப்பு அளித்தற்கும் நன்றி.
ReplyDeleteதமிழ் தாத்தா அவர்களுக்கு அன்பான அஞ்சலிகள், வணக்கங்கள்.
முதல் பின்னூட்டம், தமிழ் தாத்தா படத்தை பார்ப்பத்ற்கு முன்பு போட்டது.
ReplyDeleteதயவு செய்து அதை போட வேண்டாம்.
கோமதி அரசு.
தாத்தாவுக்கு வணக்கங்கள்..
ReplyDeleteவாங்க கவிநயா, வருகைக்கும், நன்றிக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க கெளதம் சார், நன்றி. உங்க மெயில் ஐடி தெரியலை! :(((((((
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், நம்ம தாத்தாவே தான்; கரெக்டாக் கண்டு பிடிச்சுட்டீங்க. நன்றி.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, அதனால் என்ன? எப்படியும் தாத்தா தானே அவர்! வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.
ReplyDeleteதமிழ்த் தாத்தாக்கு பிறந்தநாளா? நன்றி மாமி,பதிவுக்கு.
ReplyDeleteதாத்தாவுக்கு வணக்கம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
ReplyDeleteகெளதம் சார், உங்க பேரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் மெயில் ஐடி தெரியாமல் வாழ்த்து அனுப்ப முடியலை; இங்கேயே சொல்லிக்கிறேன். :))))
ReplyDeleteவாங்க ராம்வி, வரவுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, ஊருக்குப் போயிட்டு வந்தாச்சா?
ReplyDeleteமுதலில் உங்க சொந்த தாத்தாவோன்னு வியப்பு ஏற்பட்டது!
ReplyDelete(இப்பவாவது நான் தான் அப்பாவின்னு நம்புங்க கீதாமா :))
தாத்தாவுக்கு வாழ்த்துக்கள் ;பதிவுக்கு நன்றி..
ஒவ்வொரு வருஷமும் நம் தாத்தாவின் பிறந்த நாள் பொழுது நீங்கள் போடும் பதிவுக்கு நான் பின்னூட்டம் தான் போடுவேனே தவிர ஒருதடவை கூட முந்திக் கொண்டு நம் தாத்தாவின் பிறந்த நாளை நினைவு கொண்டு நான் பதிவு போட்டதில்லை. அது ஏனோ தெரியவில்லை. எப்பொழுதும் இதில் முந்திக் கொள்வதென்னவோ நீங்களாகத் தான் இருந்திருக்கிறீர்கள். இப்போ கூட அப்படித்தான்!
ReplyDeleteவாங்க ப்ரியா, அவர் எல்லாருக்கும் சொந்தத் தாத்தா தான். அதனால் என்ன? தமிழ்த் தாத்தானு தான் போட்டிருந்தேன். அது என்னமோ தமிழுக்கு என் மேலே கோபம். எப்படியோ விடுபட்டிருக்கிறது. கோமதி அரசு சுட்டிக் காட்டியதும் தான் கவனிச்சேன். அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன். :)))))))
ReplyDeleteவாங்க ஜீவி சார், இம்முறை எனக்குப் போடமுடிந்ததே அதிசயம் தான். :)))))
ReplyDeleteஇந்த ஷெட்யூல்ட் வசதி வந்தப்புறமா முன் கூட்டியே ஷெட்யூல் பண்ணி வைச்சுடுவேன். இம்முறை என்னவோ முடியவே இல்லை. 19-ம் தேதியன்னிக்குக் கணினி கிட்டே வரவே முடியாம ஏதோ வேலை! கடைசியில் யு.எஸ். நேரம் 19-ம் தேதி மாலை தான் போடமுடிந்தது. இந்தியாவில் 20 தேதியாகிவிட்டது. :)))))))
தமிழ்த்தாத்தா பிறந்தநாள் என்று காலண்டரில் பார்த்ததும் உங்களை நினைத்துக் கொண்டேன்.
ReplyDeleteநம் தாத்தாவுக்கும் கௌதமன் அவர்களின் பேரனுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிவுக்கு ரொம்ப நன்றி கீதா.
தாத்தாவுக்கு வருஷா வருஷம் மறக்காம பதிவு போடற ஒன் அன்ட் ஒன்லி.....
ReplyDelete