எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 15, 2009

லாவண்யாவின் அறிவிப்பு! சிறுகதைப் போட்டி!

Sunday, June 14, 2009
சிறுகதைப் போட்டி - பரிசுகள் பற்றிய அறிவிப்பு

என் இனிய வலைப்பூ தோழ/தோழியர்க்கு,

சில நாட்களுக்கு முன் ஒரு சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தேன். அப்போட்டிக்கு ஆர்வமாக கதைகள் வந்து சேர்ந்த‌ வ‌ண்ண‌ம் இருக்கின்ற‌ன‌. எழுதும் அனைவரும் தங்கள் கதைகளை அவர்களுடைய வலையிலும் வெளியிட்டு கொள்ளலாம் மறக்காமல் உயிரோடை சிறுகதைப் போட்டிக்கு என்று அறிவித்து வெளியிடவும்.

பரிசுக்கு தெரிவு செய்யும் கதைகளைக்கு
முதல் பரிசாக இந்திய ரூபாய் 2500 வழங்கப்படும்.
இரண்டாம் பரிசு ரூபாய் 2000 ஆகும்.
மூன்றாம் பரிசு ரூபாய் 1500.

நடுவர்கள் முடிவே இறுதியானது. ஒரே பரிசை பலகதைகள் வெல்லும் பட்சம் பரிசு தொகை பகிர்ந்தளிக்கபடும். பரிசுத் தொகை புத்தகங்களாக வழங்கப்படும். வெளிநாட்டில் இருப்பவர் பரிசை இந்திய முகவரி அளித்து பெற்றுக் கொள்ளலாம்.

ஜீலை மாதம் முதல் வாரத்தில் போட்டிக்கு வந்திருக்கும் கதைகளில் பட்டியல் வெளியிட பெறும். தேர்வான கதைக்கான அறிவிப்பும் அதே வாரம் வெளியிட பெறும்.



மேலதிகத் தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.

No comments:

Post a Comment