எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 10, 2007

இன்று புதிதாய்ப் பிறந்தேன்!

புதிய பிறப்பு!

இந்த முறையில் போஸ்ட் போட உதவிய டாக்டர் சங்கர் குமார் (வீஎஸ்கே) அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ரொம்ப நாளைக்குப் பின் சந்தோஷமாய் இருக்கிறது, எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் நான் தமிழ் எழுத முடிவதற்கும், தவறுகள் ஏற்படாமல் எண்ண ஓட்டம் தடங்கல் இல்லாமல் வரும்போது எழுத முடிவதற்கும் புதிய பிறப்பாய்ப் பிறந்தது போல் உணர்கிறேன்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன். இன்னும் தலைப்பைச் சரியான இடத்தில் பொருத்த வரவில்லை. முயற்சி செய்கிறேன். அது வரை என்னுடைய மோசமான தமிழையும் சகித்துக் கொண்டு வந்து பின்னூட்டம் போட்ட உங்கள் எல்லாருக்கும் நன்றிகள்.

3 comments:

  1. என்ன உத்தி கையாண்டீர்கள்.

    வீஎஸ்கே அவர்களுக்கு நன்றி..

    இனி தலைவியின் எண்ணங்கள் மீண்டும் மணம் வீசும்..

    ReplyDelete
  2. ஜிமெயில் உதவி செய்ததா? :-)))

    ReplyDelete
  3. ஜிமெயில், ஜி இல்லாத சாதாரண மெயில், புறா, கிளி, மைனா எல்லாமே உதவிக்குத் தான் வந்தது. ஆனால் எல்லாம் அப்லோடு, டவுன்லோடுன்னு சொல்லிட்டு இருந்தாங்களா? டாக்டர் வந்து உங்க உடம்புக்கு ஆகாது, இருக்கிற இடத்திலேயே செய்யுங்க, அதான் நல்லதுன்னு சொல்லிட்டார். சரின்னு டாக்டர் சொல்றதைக் கேட்டுக்கணும் இல்லையா? அதான்! ஆனால் பாருங்க, இன்னும் சிரிக்க மட்டும் முடியலை, அவரும் சிரிக்கச் சொல்லிக் கொடுத்தார், வித விதமாய்ப் பார்த்தும் முடியலை, விடறதில்லை சிரிக்காமல். :D

    ReplyDelete