எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 21, 2009

அம்பிக்குக் கொடுக்கவேண்டிய மொய்!

அம்பிக்கு இப்போ கொஞ்சம் டயபர் மாத்தறதிலே இருந்து ஓய்வு கிடைச்சிருக்கு போல, நம்ம வலைக்கு வந்துட்டு இருக்கார். அதைக் கொண்டாடும் விதமாய் ஒரு சிறப்பு நகைச்சுவை ஒண்ணு, போடறேன். சுட்டதுதான். கல்கியிலே இருந்துனு நினைக்கிறேன். என்றாலும் படிக்கும்போது விடாக்கண்டன், கொடாக்கண்டன் அம்பி நினைவே வருதே, நான் என்ன செய்ய???? :P :P

"ஒருவர்: அட, உங்க பிள்ளைக்குக்கல்யாணம் ஆயிடுச்சா?? தெரியவே தெரியாதே??

மற்றவர்: அதனால் என்ன?? இப்போவும் மொய் எழுதலாம்."

அம்பி தானே நினைவில் வரார் உங்களுக்கும்? நாம என்ன கொடுத்துடுவோமா அப்படி எல்லாம்? அம்பி பையர் பிறந்த நாள் வரைக்கும் விடாமல் மொய் கேட்டும் நான் கொடுக்கலையே! ஹையா ஜாலி!

4 comments:

  1. ஆக இன்னும் குடுக்கலைன்னு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதுக்கு ரொம்ப நன்றி. :)

    என்னவோ கிருஷ்ணர் கல்யாணம் இருக்கு, அதனால் பிள்ளையார் பர்த்டே பத்தி இங்க போட முடியாதுன்னு ப்லிம் காட்டீனீங்க, இப்போ எப்படி ஒரே மொக்கையா போட வெச்சுட்டேன் பாத்தீங்களா? :)))

    ReplyDelete
  2. Enakkuththaan 50 aayiram roobaay pattup pudavai vaangiththavillai.
    :)))))

    ReplyDelete
  3. கோபிக்கு ரிப்பீட்டு! :)

    ReplyDelete