எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 10, 2011

பிள்ளையார் இப்போத் தெரியறரா?

Posted by Picasa
போன பதிவில் பிள்ளையார் தெரியலைனு திவாஜி சொல்லி இருந்தார். அதுக்காகப் பிள்ளையாரை மட்டும் தனியாக எடுத்தது போட்டிருக்கேன். பாருங்க நல்லாத் தெரியறரானு.

6 comments:

  1. பிள்ளையார் மட்டுமா தெரியரார் அவருக்கு படைத்திருக்கும் நைவேத்தியங்களுமே நல்லா தெரியுதே.

    ReplyDelete
  2. தெரிகிறார். சேவித்தேன். பிரசாதம் எடுத்துக் கொண்டேன்:)!

    ReplyDelete
  3. வாங்க லக்ஷ்மி, நன்றிங்க.

    ReplyDelete
  4. இங்கேயும் வருகை புரிந்ததற்கு நன்றி ரா.ல. பிரசாதம் குறைஞ்சிருக்கேனு நினைச்சேன். :)))))))

    ReplyDelete
  5. மைக்ரோவேவ் ஓவன் கூட!!!

    ReplyDelete
  6. பிள்ளையார் தான் மட்டும் மழையில் நனையாமல் தப்பிக்கிட்டார் :)

    சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    ReplyDelete