எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 17, 2013

*நானும் தாய் தான்*

Naanum Thaai than*நானும் தாய் தான்*

மனைவியை மதிக்காத ஒவ்வொரு ஆணும் பார்க்க வேண்டியது


enjoyyyyyyyyyyyyyyyyyy!:)))))

This is 1600th Post and a free gift to one and all. Hihihihihihi! 

25 comments:

  1. நல்ல குறும்படம்!அந்த பையனை இன்னும் கொஞ்சம் அவஸ்தை பட வெச்சிருக்க்கலாம்ன்னு தோன்றது!

    ReplyDelete
  2. 1600 வது பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. சூப்பர். தான்க்ஸ் கீதா.

    ReplyDelete
  4. 1600 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. 1600 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

    நான் மனைவியை மதிக்கும் புருஷன் என்று யூ டியூபுக்குத் தெரிந்திருக்கிறது! ஓடவில்லை! ஹி...ஹி...!

    ReplyDelete
  6. வாங்க ரஞ்சனி, படம் ஶ்ரீராம் வரலைங்கறார், சரினு போட்டுப் பார்த்தா இப்போ எனக்கும் எரர் காட்டுது. ம்ம்ம்ம்ம்ம்?????? சரி, பார்க்கலாம்.

    ReplyDelete
  7. பாராட்டுக்கு நன்றிங்க

    ReplyDelete
  8. நன்றி வல்லி.

    ReplyDelete
  9. நன்றி புதுகை.

    ReplyDelete
  10. ஶ்ரீராம், எனக்கும் இப்போ எரர் காட்டித்து. ஒருவேளை அங்கே ஏதேனும் பிரச்னையோ என்னமோ! எனக்கு வந்த மெயிலைச் செக் பண்ணிட்டு சரியா வந்தா உங்களுக்கு ஃபார்வர்ட் பண்ணறேன். :))))ஒண்ணும் பெரிய விஷயமில்லை. பாலு மஹேந்திராவின் சீடர் எடுத்த குறும்படம்.

    ReplyDelete
  11. பார்த்துட்டேன்..... இந்த தீமில் பல வருடங்களுக்குமுன் குமுதத்தில் ஒரு கதை வந்திருந்தது இல்லை? இப்படியே என்று அர்த்தம் இல்லை.ஆண் தாலி கட்டிக் கொள்வது, வரதட்சணை கொடுப்பது போன்றது! எனினும் படம் ஒரு பாடம் சொல்கிறது.

    ReplyDelete
  12. முதல் கணனி அனுபவம் எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள். இணைப்பு:
    http://thiruvarangaththilirunthu.blogspot.in/

    ReplyDelete
  13. நல்ல காணொளி பகிர்வுக்கு நன்றி.
    1600ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. குறும்படம் அருமை. மிகவும் ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  15. ஶ்ரீராம், மறு வரவுக்கு நன்றி. எனக்கும் நீங்க சொன்ன கதை நினைவில் வந்தது. குமுதம் என்பது நினைவில் இல்லை. :))) ஏதோ கதை படிச்ச நினப்பு மட்டும் இருந்தது. :))) இங்கேயே பலருக்கும் படம் தெரிஞ்சிருக்கு. என்னமோ உங்களுக்குத் தெரியலை! எனக்கும் அப்புறமா வந்தது. :))))

    ReplyDelete
  16. வரேன் ரஞ்சனி, உங்கள் பதிவுகள் அரியர்ஸ் வைச்சிருக்கேன். மெதுவாத் தான் வந்து முடிக்கணும். :)))

    ReplyDelete
  17. கோமதி அரசு, உங்களால் பார்க்க முடிந்ததா? கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  18. வாங்க வைகோ சார், உங்களுக்கும் படம் சரியாக வந்ததா? நன்றி.

    ReplyDelete

  19. // என்னமோ உங்களுக்குத் தெரியலை!//

    இரண்டாவது கமெண்ட்ல முதல் வரியே 'பார்த்துட்டேன்' னு சொல்லியிருக்கேனே........ பார்த்ததனால்தானே தீம் பற்றிப் பேச முடிந்தது..! :)))

    ReplyDelete
  20. @ஶ்ரீராம்,

    நான் அனுப்பின லிங்க் அப்போ வரலையா? :))))))வேறே ஐடியிலே இருந்து அனுப்பி இருந்தேன். அதனால் பார்த்திருக்க மாட்டீங்க! :)))))

    ReplyDelete
  21. ஹிஹிஹி, அந்த லிங்கிலே படத்தைப் பார்த்துட்டுச் சொல்றீங்கன்னே நினைச்சுட்டு இருந்தேனே! :) அ.வ.சி.

    ReplyDelete
  22. இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க....! நான் அந்தக் குறும்படத்தை உங்கள் ப்ளாக்ல கொடுத்திருந்த சுட்டியைச் சொடுக்கி 11 நிமிடச் சில்லறைகளும் செலவு செய்து படம் முழுவதும் பார்த்து விட்டேன்! பார்த்து விட்டேன்! ஓகேயா? :))))))))))))))))))))))

    ReplyDelete
  23. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீராம், அப்போ என்னோட மெயில் உங்களுக்கு வரலையா? அல்லது நீங்க பார்க்கலையா???????????????????????????????????????????????????????? அதான் என் மண்டையை உடைக்கிறது இப்போ! :)))

    ReplyDelete
  24. 1600-வது பதிவா? உண்மையில் நீங்கள் ஒரு லெஜண்ட் தான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. காணொளி பட்டால்தான் புரியும்:))))

    1600க்கு வாழ்த்துகள்.

    ReplyDelete