எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 07, 2007

205. நம்பிக்கைக் குழுவின் கவிதைப் போட்டி அறிவிப்பு

முத்தமிழ்க்குழுமத்தின் அறிவிப்பைப் பார்த்திருப்பீர்கள். அது கதை, கட்டுரை, கவிதை எது வேணுமானாலும் அனுப்பலாம். யார் வேணுமானாலும் அனுப்பலாம். ஆனால் "நம்பிக்கைக் குழு"வின் கவிதைப் போட்டி ஆண்களுக்கு மட்டும். ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய இந்தப் போட்டியின் தலைப்பு "காதல்". காதலைப் பற்றி மென்மையாகவும், விரசம் இல்லாமலும் எழுதப்படும் கவிதைகள் வரவேற்கப் படுகின்றன. இதில் நடுவர்கள் பெண்களாமே!!!!!!!!!!! பெண்களால் தேர்ந்தெடுக்கப் படப் போகிற இந்தக் குழுமத்தின் கவிதைப்போட்டியில் ஜெயித்தால் பணமாகவே கொடுக்கிறார்களாம்!!!!!!!!!!!ம்ம்ம்ம்ம்ம்ம், கவிதையும் வராது, வந்தாலும் போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. என்ன செய்யறது? பெருமூச்சுத் தான் விடணும். கீழே காணப்படும் மெயில் (மயில்?) விலாசத்துக்குப் போட்டிக் கவிதைகளை அனுப்புமாறு தமிழ்மணம் ஆண் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

positiverama@gmail.com

paransothi@gmail.com

umanaths@gmail.com கடைசித் தேதி 15, பிப்ரவரி.

இந்த விலாசங்களுக்குக் கவிதைகளையும் அனுப்பலாம். உங்க சந்தேகங்களையும் கேட்கலாம்.

No comments:

Post a Comment