எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 06, 2009

புலி வலையில் அகப்பட்டுக் கொண்டது!

நேத்தே போடணும்னு இருந்தேன். என்னமோ இரண்டு நாளா ப்ளாகரும் ஜிமெயிலும் படுத்தல். தாமதம் ஆயிடுச்சு. புலிக்கு வாழ்த்துகள். மற்ற விபரங்கள் பின்னர்.!

9 comments:

  1. வாழ்த்துக்கள் புலிக்கு ! :)

    இனிய மெசேஜ் சொன்ன கீதாம்மாவுக்கு வணக்கங்கள் :)

    ReplyDelete
  2. தாலி கட்டும் போது கெட்டி மேளம் கொட்டுவாங்களே. அது 'மாட்டிக்கிட்டான்; மாட்டிக்கிட்டான்'னு சொல்ற மாதிரி இருக்குமாம். எங்கயோ படிச்சிருக்கேன்.

    புலிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கீதா ஜி.. புலி க்கு டைம் குறிச்சாச்சி ன்னு நாங்க டேட் ஹவர் நிமிட் டோட போட்டுடோமில்ல.. :)))))))

    http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/09/blog-post.html

    ReplyDelete
  4. வாழ்த்துகள் புலி(ஆடு)

    ReplyDelete
  5. ஒரு புலி ஆடு ஆகின்றது நவம்பர் 29 அன்று!!!!!! வாழ்த்துக்கள் புலிக்கு!

    ReplyDelete
  6. சுருக்கமாக படம் எல்லாம் போட்டு விளக்கிட்டிங்க தலைவி ;))

    சகாவுக்கு வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  7. புலிக்கு வாழ்த்துக்களும், தகவலைச் சொன்னதுக்கு நன்றிகளும்.

    ReplyDelete
  8. வலை இல்லை அது சர்கஸ் கூண்டு. இனிமே புலி பல்டி அடிக்கும், சலாம் போடும், கம்பி வளையத்துகுள்ள பாயும். :))

    @புலி, பழக்க தோஷத்துல உறுமி கிறுமி வெச்சுறாத, ரிங்க் மாஸ்டர் சவுக்கை எடுத்து ஒரு சொடக்கு சொடக்கிட போறாரு. :p

    ReplyDelete
  9. புலி வலையில் மாட்டினதுக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும், எனக்கு முன்னாலே பப்ளிஷ் பண்ணிய கவிதாவுக்கும், (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்), தன்னோட அனுபவத்தைப் பிட்டுப் பிட்டு வச்ச அம்பிக்கும்,நன்னியோ நன்னி!

    ReplyDelete