எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 17, 2013

பிள்ளையார் எழுந்து ஓடி வரார் தெரியுதா? எ.ப். போ.ப. ரஞ்சனிக்காக! :))))


21 comments:

  1. பிள்ளையார் எழுந்து வாசல் பக்கம் பார்த்து ஓடுவதுபோல இருக்கின்றது. நல்ல போட்டிப் படம்.

    ReplyDelete
  2. முன்பே பார்த்து இருக்கிறேன் என நினைக்கிறேன். பிள்ளையார் வலதுகாலை தூக்கி ஓடி வருகிறார்.
    அருமையான காட்சி.

    ReplyDelete
  3. வலது பக்கம் பாத்து ஓடறார்! :-)))

    ReplyDelete
  4. ட்யூப்லைட்! ட்யூப்லைட்! (என்னை நானே)
    இப்போ எல்லாம் நன்றாகத் தெரிகிறது.

    ReplyDelete
  5. வாங்க கெளதமன் சார், உங்க நண்பர் வந்துட்டு இன்னிக்குத் தான் போறார். :))) அதான் நாலு நாளாக இணையத்துக்கே வரமுடியலை.

    பிள்ளையார் வாசல் பக்கம் ஓடலை. அங்கே நாங்க ரெண்டு பேரும் நின்னுட்டு இருந்தோம். எங்க கிட்டே ஓடி வரார். :)))))

    அது சரி, அந்த இடத்தில் ஹோமம் நடப்பதை வைச்சு அங்கே வாசல்பக்கம்னு எப்படிச் சொல்றீங்க? குருட்டாம்போக்கிலா? :)))))))

    ReplyDelete
  6. வாங்க கோமதி அரசு, முன்னரும் பகிர்ந்திருக்கேன். வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  7. வாங்க வா.தி. எப்போவும் வலக்காலைத் தானே எடுத்து வைக்கணும், அதான்! :))))

    ReplyDelete
  8. அப்பாதுரை, ஹிஹிஹிஹிஹி, தெரிஞ்சாச் சரிதான். :))))

    ReplyDelete
  9. வாங்க ஜெயஸ்ரீ, முன்னாடியே பார்த்திருக்கணுமே, என்ன சிரிப்பு? ஹிஹிஹி, பிள்ளையாரைப் பார்த்துட்டா?

    ReplyDelete
  10. வாங்க ஸ்ரீராம், தெரியறாரா? அப்பாடா! :))))

    ReplyDelete
  11. அங்கே (நர) சிங்கம், இங்கே ஆனை முகனா?

    செம போட்டி!

    எப்படிப்பா எல்லாம் ரெடியா வச்சிருக்கீங்க?

    பாராட்டுகள், வாழ்த்துகள்...இன்னும் என்னென்னவோ!

    ReplyDelete
  12. பிள்ளையார் ஓடவில்லை கீதாம்மா! ஒற்றைக் கால் தூக்கி நடனம் புரிகிறார்னு வேணா சொல்லலாமே! :)

    ReplyDelete
  13. அங்க சிங்கம் வந்தா இங்க பிள்ளையாரா.

    சரியாப் போச்சு:))

    ReplyDelete
  14. வாங்க ரஞ்சனி, சம்பந்திங்க வந்திருந்ததாலே நான்கைந்து நாட்களாக இணையத்திலே சும்ம்ம்மா மடல்கள் பார்த்ததோடு சரி. :)))உங்களோட பின்னூட்டம் பார்த்துத் தான் போட்டிப் படமே நினைவில் வந்தது. டக்குனு இது நினைவுக்கு வந்தது. போட்டேன். காட்டில் சிங்கத்துக்கும், யானைக்கும் தானே போட்டி அதான்! :))))) வரவுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  15. வாங்க வெங்கட், நீங்க சொல்வதும் சரியே. டான்ஸ் தான் ஆடறார். :)))) அவருக்கென்ன, ஜாலியா ஆடுவார்.

    ReplyDelete
  16. வாங்க வல்லி, சிங்கம்னா யானை தானே போட்டி போடச் சரியா இருக்கும். அது சும்மா வெறும் கிழட்டுச் சிங்கம். :))))))) நம்ம ஆனை அசலாக்கும்! :))))

    ReplyDelete

  17. ரயில் பயணத்தின் போது ரயில் ஓடும்போது ஏற்படும் சப்தம், நம் மனதில் ஏற்படும் தடக், தடக் என்றோ, கடகட என்றோசப்தம்போல் கேட்குமாம். ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு.’ As the fool thinketh, the clock clicketh"

    ReplyDelete
  18. நடனம்தான்ஆடுகிறார்.:)

    ReplyDelete