எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 09, 2013

முன்னாடியே படம் போட்டுட்டேனே!

யு.எஸ்ஸில் காவர்ன் கேவ்ஸ் போனப்போ எடுத்த சில படங்கள்.  அதன் இயல்பான வண்ணத்தில்.



அதோ தெரியும் வெளிச்சம் விளக்குகளோடது.

ரிவர் வாக்கில்/சீ வேர்ல்டில்(?) எடுத்த படம்.

  காவர்ன் கேவ்ஸில் இருந்த செடி ஒண்ணு.  ஏற்கெனவே போட்டிருக்கேன். அப்பாடா, இதுக்கு எங்கள் ப்ளாக் போட்டிக்கு வராது.  இந்த வாரம் நான் முந்திண்டாச்சு.

12 comments:

  1. அடடா... போட்டி இல்லாட்டி படங்கள் வராதா...?

    ReplyDelete
  2. எங்கள் ப்ளாக் போடுவதற்கு முன்பு நீங்கள் போட்டு விட்டீர்களா!
    அருமை.

    ReplyDelete
  3. படங்கள் அருமை. குகைப் படம் முன்னரே பார்த்த நினைவு இருக்கிறது.

    //எங்கள் ப்ளாக் போட்டிக்கு வராது...//

    ஹா...ஹா....

    ReplyDelete
  4. நல்ல படங்கள்.

    குடைக்குள் மழை மாதிரி குகைக்குள் மரம்! நன்றாக இருந்தது....

    ReplyDelete
  5. டிடி, இந்தப் படங்கள் எல்லாமே ஏற்கெனவே போன வருஷம் பதிவுகளில் வந்தவையே! :))))) நீங்க பார்க்கலை போல!

    ReplyDelete
  6. வாங்க அப்பாதுரை, எங்கள் ப்ளாகில் ஞாயிறன்று போடும் படங்களைப் போல என்னிடமும் ஏதானும் ஒண்ணு கிடைக்கும். அதான் போட்டினு சொல்லிட்டுப் போடுவேன். இந்தப் படங்களோடு அவங்க போட்டி போட முடியாதே! :)))))

    ReplyDelete
  7. வாங்க கோமதி அரசு, இந்த வார சூரியன் படம் போல இருக்கு என் கிட்டேயும், போடலாமா வேண்டாமானு யோசனை! :)))))

    ReplyDelete
  8. வாங்க ஸ்ரீராம், நீங்க பார்த்த படங்களே தான். :))) எங்கள் ப்ளாக் போட்டிக்கு வராது; ஆனால் நான் வரலாமானு யோசிக்கிறேன். :))))

    ReplyDelete
  9. வாங்க வெங்கட், நீங்க இந்தப்படங்களை எல்லாம் முன்னாடி பார்த்திருக்க மாட்டீங்க! 2011-12-இல் வந்தன.

    ReplyDelete
  10. ஆதவன் படம் போடவில்லையா இன்னும்?

    ReplyDelete
  11. மறு வரவுக்கு நன்றி கோமதி அரசு, ஏற்கெனவே இங்கே சூரியனார் மாலை அழகைக் காட்டி இருக்கிறார்.:)))) அதான் போடலை.

    பேசும் பொற்சித்திரமே

    ReplyDelete