எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 28, 2009

வலையில் அகப்பட்டுக்கொண்ட புலி!





வாழ்த்துகள் புலி! வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துகிறோம்.

கீதா&சாம்பசிவம்





வாழ்த்துகள் புலி: திருமண நாள் 29-11-09 ஞாயிறு.

8 comments:

  1. நல்வாழ்த்துக்கள் நாகைசிவா!

    ReplyDelete
  2. வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நல்வாழ்த்துக்கள் நாகை சிவா தம்பதிக்கு

    ReplyDelete
  4. puliku ennudaiya vaazhthukal

    ReplyDelete
  5. நல் வாழ்த்துக்கள், திரு. நாகைசிவா அவர்களுக்கு.

    ReplyDelete
  6. புலியை பிடிச்சு கூண்டில் அடைச்சு பாட சொல்லுகிற உலகம்...அது எப்படி பாடும்மய்யா.....

    வாழ்த்துக்கள் புலி தம்பதிகளுக்கு!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சகா ;))

    ReplyDelete
  8. திருமண நாள் கொண்டாடும் தம்பதியினருக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete