எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 11, 2013

தாமதமான வாழ்த்து!



நான் அமரன்!  



பி.கு. கணினியை இன்று முழுதும் தொட முடியலை.  இப்போத் தான் கணினிக்கே வந்தேன்.  நேத்தே ஷெட்யூல் பண்ணி இருக்கணும். முடியலை.  ஆகவே மஹாகவிக்கு தாமதமான அஞ்சலி! 

8 comments:

  1. வாழ்த்துகள் குவிகின்றன. மஹாகவி ஒரு நன்றி கூடச் சொல்ல மாட்டேங்கறார்! :)))

    ReplyDelete
  2. நல்லது...நன்றி...

    மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

    ReplyDelete
  3. பாரதியின் புகழ் என்றும் வாழ்க !

    ReplyDelete
  4. மகா கவிக்கு சிறந்த அஞ்சலி கீதாம்மா!

    ReplyDelete
  5. Started reading him again after a loooong time :)

    ReplyDelete
  6. அனைவருக்கும் நன்றி. ஶ்ரீராம், மஹாகவி சார்பில் நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன். :))))

    ReplyDelete
  7. பாரதி புகழ் வாழ்க.
    அருமையான படப் பகிர்வு.

    ReplyDelete