எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 02, 2011

இடைவேளையின் காரணம்!

நாளையில் இருந்து சில நாட்களுக்குப்போடப் போகும் பதிவுகளுக்காகக் கொஞ்சம் இடைவேளை விட்டேன். அனைவரும் படித்துக் கருத்துச் சொல்லவும். நன்றி.

4 comments:

  1. கருத்து சொல்லுங்கன்னு சொல்ல ஒரு பதிவா... ஆஹா.... சூப்பர்...what a innovation what a innovation..................just kidding maami....:)))

    ReplyDelete
  2. புலி பதுங்கினது பாயத்தானா:-)

    ReplyDelete
  3. ஹிஹிஹி, ஏடிஎம், நீங்க ஏற்கெனவே படிச்சது தான். ஆனாலும் முழுசும் படிக்கலை. இப்போ சான்ஸ் முழுசும் படிக்க, விடாதீங்க, பிச்சு உதறுங்க! :))))))

    ReplyDelete
  4. வாங்க கோபி ராமமூர்த்தி, ஒருவகையில் அப்படித்தான். கடைசியில் பாய்ஞ்சதோடு இல்லாமல் பூனைக்கும் மணி கட்டிட்டேன். ம்ம்ம்ம்ம் வரவேற்பு எப்படினு பார்க்கலாம். :)))))))))

    ReplyDelete