எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 08, 2006

My thoughts

My thoughts எனக்குப் பிடித்த புத்தகம்

நான் படித்த புத்தகங்கள் என்று பார்த்தால் எதை விடுவது எதைச் சொல்வது என்று புரியவில்லை. அநேகமாக முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் எல்லாருடைய எழுத்தும் படித்து இருக்கிறேன். சின்ன வயதில் தாத்தா வீட்டிற்க்குப் போகும்போது எப்போது பொவோம் என ஆர்வமாக இருக்கும். அங்கே போனால் குமுதம் படிக்கலாம். அந்தக் காலங்களில் குமுதம் பள்ளி மாணவர்கள் படிக்க முடியாது. ஆனால் தாத்தா வீட்டில் இந்தக் கட்டுப்பாடு கிடையாது. மேலும் என் தாத்தா(அம்மாவின் அப்பா) தன் சேமிப்பான அந்தக் கால வினோத ரஸ மஞ்சரியில் இருந்து, வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்றவர் வரை எடுத்துக் கொடுத்துப் படிக்கச் செய்வார்.

No comments:

Post a Comment