எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 10, 2007

மாயவரத்த்ஹு மருமகளுக்கு

கும்பகோணம் மருமகள் மாயவரத்து மருமகளைத் தாய்நாடு திரும்பும்போது வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நேத்துத் தான் அபி அப்பாவின் பதிவில் அண்ணிக்கு எழுதி இருந்ததைப் பார்த்தேன். அப்போத் தான் தெரியும் விஷயமே. கொஞ்சம் பயண ஏற்பாடுகளில் மும்முர்மா இருந்த காரணத்தால் வலை உலக வி்ஷயங்களே தெரியவில்லை. தாமதமான வரவேற்புக்கு வருந்துகிறேன். இந்தியாவில் இருந்து இருந்தால் தடபுடலாய் ஏற்பாடு செய்திருக்கலாம். அங்கே உள்ள தொண்டர்கள் பார்த்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். உங்கள் பணியைத் தொடரவும் என்னுடைய வாழ்த்துக்கள்.

WELCOME HOME NUNUPPUL USHA

1 comment: